Thought of listening before going to bed. Unfortunately unable to sleep. Went on listening..even after finishing, the points mentioned are circulating in mind🏆🏆🏆🏆
சார்...ஆரம்பத்தில் பாடறிங்களே அதற்கு ஏதேனும் ராகம் உண்டான்னு எனக்குத் தெரியாது....ஆனால் இவ்வாறு பாடற அத்தனைப் பாடல்களும் மிக மிக மிகவும் இனிமைங்க ....💐🙏🙏
பெருமாளை எதில் பண்ணியிருக்கு அப்படியெல்லாமா கேள்வி எழுப்புவர்....என்ன வாகனத்தில் உற்சவம் எழ பண்ணியிருக்கு அப்டித்தான் நானெல்லாம் கேள்விபட்டது....எனக்கு அதுவும் கேட்க வராது...இம்முறைதான் கவனித்தேன் சடாரி ஆச்சான்னு கேள்வி வந்தது... ஏதோ பெருமாளாய் விரும்பி தந்தால்... அவரது தரிசனம் கூட... அதுவும் திரைபோட்டுக் கொண்டாரெனில் ....சார்...நீங்க உப்பிலியப்பன் கோவில்ல மறைந்தாருந்தே பார்க்கும் மர்மமென்னன்னு பெருமாளை திருட்டுத்தனமாக ரசிச்சீங்கள்ல்ல....ஆமாம் சொன்னீங்க...அபிஷேக ஆராதனை முடிஞ்சு அலங்காரம் பண்ணுவதற்கு ஏன் திரை போடறாங்க...அதான் கண்முன்னேதானே குளிச்சார் பின்னே ஏன் திரைன்னு திருட்டுத்தனமா...😄😂இக்குணம் தங்களுக்கு குருவாயூர் கள்வனிடமிருந்து வந்திருக்குமோ...😄😂🙏
Thought of listening before going to bed. Unfortunately unable to sleep. Went on listening..even after finishing, the points mentioned are circulating in mind🏆🏆🏆🏆
Wonderful explanation sir!
super energitic start
❤️🔥
Very energetic and fantastic Upanyasam
Hats off Swami !
Sudharshan Govindan y
மிக அருமை
சார்...ஆரம்பத்தில் பாடறிங்களே அதற்கு ஏதேனும் ராகம் உண்டான்னு எனக்குத் தெரியாது....ஆனால் இவ்வாறு பாடற அத்தனைப் பாடல்களும் மிக மிக மிகவும் இனிமைங்க ....💐🙏🙏
மத்தியானம் விட்டதை புடிக்கறாங்கன்னு...அது எதைன்னு சொல்லலேன்னாலும் கண்டுபிடிச்சிட்டேனே....தூக்கத்தை....😊🙏
சார் என்னம்மா பாடறீங்க...சங்கம்...சக்ரம்....சட சடவென திடீரென்று சொட்டும் மழைபோலே....அவ்ளோ வேகமா அதுவும் அத்தனை இனிமையாய்....ஒரு நிமிஷம் இதயம் தனது துடிப்பையே நிறுத்திவிட்டு ரசிக்கும்னு நினைக்கிறேன்.....ஏன்னா மனதின் உணர்வுநிலை எப்படியென்று விவரிக்க தெரியவில்லை....ஆக அழகாய் அழகாய் மிக அழகாய் பாடறீங்க......💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏
பெருமாளை எதில் பண்ணியிருக்கு அப்படியெல்லாமா கேள்வி எழுப்புவர்....என்ன வாகனத்தில் உற்சவம் எழ பண்ணியிருக்கு அப்டித்தான் நானெல்லாம் கேள்விபட்டது....எனக்கு அதுவும் கேட்க வராது...இம்முறைதான் கவனித்தேன் சடாரி ஆச்சான்னு கேள்வி வந்தது... ஏதோ பெருமாளாய் விரும்பி தந்தால்... அவரது தரிசனம் கூட... அதுவும் திரைபோட்டுக் கொண்டாரெனில் ....சார்...நீங்க உப்பிலியப்பன் கோவில்ல மறைந்தாருந்தே பார்க்கும் மர்மமென்னன்னு பெருமாளை திருட்டுத்தனமாக ரசிச்சீங்கள்ல்ல....ஆமாம் சொன்னீங்க...அபிஷேக ஆராதனை முடிஞ்சு அலங்காரம் பண்ணுவதற்கு ஏன் திரை போடறாங்க...அதான் கண்முன்னேதானே குளிச்சார் பின்னே ஏன் திரைன்னு திருட்டுத்தனமா...😄😂இக்குணம் தங்களுக்கு குருவாயூர் கள்வனிடமிருந்து வந்திருக்குமோ...😄😂🙏
Divine
Diviensongs
Devine songsB
in some places, the audio has some problem.
Devine
upendiran n दमल रामकरिशनन
Excellent
Chakra was bestowed to Vishnu by Lord Shiva.
Such a bullshit statement given by you....try more...
Don't give wrong information
@@humanbeing3336 Its not a bullshit statement bt the story is there in Shiva maha puranam...
Beautiful upanyasam, a small issue , the sound
Radhe Krishna And y
U
T,
U
DVD do fun