அடியேன் தாயார் தெய்வத்திருமதி தில்லையம்மாள் பிறந்தது சிதம்பரம் தான். சிதம்பரம் கோயிலுக்குள் ஸ்ரீ உமயபார்வதி , சிவகாமசுந்தரி மற்றும் ஸ்ரீ நடராஜர்.மேலும் ஸ்ரீ தில்லை காளி & தில்லையம்மன். அனைத்து திருவடிகளுக்கும் எனது நமஸ்காரங்கள்.
சமிப்பத்தில் முதன் முறையாக சிதம்பரம் சென்றேன்...200 ருபாய் கொடுத்து சட்டை இல்லாமல் தரிசனம் செய்ய சென்றேன்ஆனால் அங்கு பிராமணர்கள் ஆதிக்கம் மற்றும் பாகுபாடு நன்றாக தெரிகிறது... வெளியில் இருந்து தரிசிப்பது நல்லது...
அறநிலைய துறை எடுத்து நடத்தும் கோயில்களில் கட்டணம் கொடுக்காமல் செல்கிறீர்கள் போலும். திருத்தணியில் 200 ரூபாய் கொடுத்து சென்றும் சரியான தரிசனம் இல்லை. பொதுவாக எல்லா கோவில்களிலும் ஆண்கள் சட்டை இல்லாமல் கோயில்களுக்கு செல்வது தான் சிறப்பு. Positive energy
@@kamalany1758 நீங்கள் தான் உத்த்மர்கள் ஆச்சே அப்புறம் எப்படி இது நடக்கிறது....நல்ல மனதோடு கோவிலுக்கு சென்றாலே பாசிடிவ் தான்...சட்டை இல்லாமல் செல்லும் சூட்சம்ம என்ன என்பது எல்லோரும் அறிவீர்...கைலாயத்தில் உள்ள கோவிலுக்கு சட்டை இல்லாமல் செல்லுங்கள் பார்கலாம் ..
ஶ்ரீ தில்லை நடராஜர் துணை🙏
ஓம் நமச் சிவாய நமக
1008 ஓம் நடராஜர் போற்றி ❤
ரொம்ப தன்னடக்கம் 😊
ஓம் நமசிவாய
Thank you guruji
thank u sir🙏
அடியேன் தாயார் தெய்வத்திருமதி தில்லையம்மாள் பிறந்தது சிதம்பரம் தான். சிதம்பரம் கோயிலுக்குள் ஸ்ரீ உமயபார்வதி , சிவகாமசுந்தரி மற்றும் ஸ்ரீ நடராஜர்.மேலும் ஸ்ரீ தில்லை காளி & தில்லையம்மன். அனைத்து திருவடிகளுக்கும் எனது நமஸ்காரங்கள்.
Sure sir
❤
Selvi thanks for
Selvi your eyes checkup
Thillai ambala natarajaa selumai naathane parameshaa
சமிப்பத்தில் முதன் முறையாக சிதம்பரம் சென்றேன்...200 ருபாய் கொடுத்து சட்டை இல்லாமல் தரிசனம் செய்ய சென்றேன்ஆனால் அங்கு பிராமணர்கள் ஆதிக்கம் மற்றும் பாகுபாடு நன்றாக தெரிகிறது... வெளியில் இருந்து தரிசிப்பது நல்லது...
True
அறநிலைய துறை எடுத்து நடத்தும் கோயில்களில் கட்டணம் கொடுக்காமல் செல்கிறீர்கள் போலும்.
திருத்தணியில் 200 ரூபாய் கொடுத்து சென்றும் சரியான தரிசனம் இல்லை.
பொதுவாக எல்லா கோவில்களிலும் ஆண்கள் சட்டை இல்லாமல் கோயில்களுக்கு செல்வது தான் சிறப்பு. Positive energy
@@kamalany1758 நீங்கள் தான் உத்த்மர்கள் ஆச்சே அப்புறம் எப்படி இது நடக்கிறது....நல்ல மனதோடு கோவிலுக்கு சென்றாலே பாசிடிவ் தான்...சட்டை இல்லாமல் செல்லும் சூட்சம்ம என்ன என்பது எல்லோரும் அறிவீர்...கைலாயத்தில் உள்ள கோவிலுக்கு சட்டை இல்லாமல் செல்லுங்கள் பார்கலாம் ..