S Ramakrishnan Speech | Tamil speech | பிரிவின் முக்கியத்துவம் பற்றி எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்

Sdílet
Vložit
  • čas přidán 18. 07. 2022
  • #sramakrishnan #sramakrishnanspeech #tamilspeech
    S Ramakrishnan Speech | Tamil speech | பிரிவின் முக்கியத்துவம் பற்றி எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன்

Komentáře • 27

  • @deepanrajshanmugam6338
    @deepanrajshanmugam6338 Před rokem +4

    சங்கர லிங்கனார் ஐயா நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sundariselvam8840
    @sundariselvam8840 Před 2 lety +5

    Best speech need human reality nowadays students knowledge

  • @Senthilgirija
    @Senthilgirija Před rokem +2

    அருமை சார்

  • @SenthilKumar-ss3rq
    @SenthilKumar-ss3rq Před 11 měsíci +1

    அய்யா, இன்றுதான் அறிந்தேன்

  • @Jo-fe2dk
    @Jo-fe2dk Před 2 lety +2

    Super sir thank you

  • @geetharamasamy5395
    @geetharamasamy5395 Před 8 měsíci

    அருமையான பேச்சு.

  • @SelvamSelvam-ex3cb
    @SelvamSelvam-ex3cb Před 2 lety +1

    SUPER SIR

  • @arumugamkathamuthu46
    @arumugamkathamuthu46 Před 10 měsíci

    Nandr

  • @sivanalini5340
    @sivanalini5340 Před rokem +2

    🙌🏻🌹👌🏻

  • @arumugamkathamuthu46
    @arumugamkathamuthu46 Před 10 měsíci

    Great service sir

  • @SriSri-xs4qk
    @SriSri-xs4qk Před 8 měsíci

    தமிழ்நாட்டின் ஒவ்வொரு இளைஞரும் தங்களின் பேச்சை உன்னிப்பாக கவனித்து கிரகித்துக் கொள்ள வேண்டும்

  • @muthukumaran-hz2rl
    @muthukumaran-hz2rl Před rokem +1

    Yannakka neengaa solloi than yannakka tharium nandri

  • @sabarisaravanansabarisarav6709

    நம் நாட்டிலே தான் சார்
    சாப்பிடிங்கலா என்று கேக்குற பழக்கம் உள்ளது

  • @Good-po6pm
    @Good-po6pm Před 9 měsíci

    தமிழகம் எல்லோரையும் மறக்கும் ஆனால் நடிக நடிகையரை நினைக்கும். அழகும் கவர்ச்சியும் காலந்தாண்டி நினைவில் நிலைப்பனவே. இன்றும் டி.ஆர். ராசகுமாரி, பானுமதி அஞ்சலிதேவி , சாவித்திரி, தேவிகா போன்றவர்களுடன் கற்பனையில் சுகம் காண்பவர்கள் உளரே.

  • @johnfire8647
    @johnfire8647 Před 9 měsíci

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 Před 10 měsíci

    👍🏿✌🏿

  • @asquaremedia7367
    @asquaremedia7367 Před 10 měsíci +5

    தமிழ்நாடு என்று பெயர் வைக்க உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தவர் சங்கரலிங்கனார் என்பதை அறிந்து கொண்டேன்... நன்றி 🙏🙏🙏🙏

  • @sivaakumar1983
    @sivaakumar1983 Před 2 lety

    👌🏻👌🏻👌🏻

  • @Sourish-cf9mv
    @Sourish-cf9mv Před 2 lety

    💓

    • @vetrivelkrishnan1214
      @vetrivelkrishnan1214 Před 2 lety

      உண்மை.பாரதி கூறினார். ஆனால் அதிகாரபூர்வமாக செய்தது திரு. அண்ணா துரை அவர்கள்

  • @AshokKumar-tv5uc
    @AshokKumar-tv5uc Před rokem

    If my memory is correct Arignar Anna was Rajiya Sabha Member

  • @spchakrasound
    @spchakrasound Před 2 lety +4

    எனக்கு வந்த அருமையான ஒரு பதிவு........
    தமிழ்நாடு என்று அண்ணா-தான் பெயர்வைத்தார்.
    _தமிழக முதல்வர். (தினத்தந்தி செய்தி 19-07-2022)
    (Tamilnadu Day On 18 July 1967)
    அண்ணா பிறந்தது
    Born: 15 September 1909, Kanchipuram
    Died: 3 February 1969, Chennai
    பாரதியார் பாட்டு எழுதியபோது அண்ணாத்துரைக்கு -4- வயது இருக்கும் என்று நினைக்கிறேன்...
    மகாகவி
    சி. சுப்பிரமணிய பாரதியார் பிறந்தது
    Born: 11 December 1882, Ettaiyapuram
    Died: 12 September 1921, Triplicane, Chennai.
    செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
    தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
    தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
    சக்தி பிறக்குது மூச்சினிலே.
    வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
    வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
    காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
    கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு
    காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
    கண்டதோர் வையை பொருனை நதி - என
    மேவிய யாறு பலவோடத் - திரு
    மேனி செழித்த தமிழ்நாடு
    முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
    மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்
    எத்தனையுண்டு புவிமீதே - அவை
    யாவும் படைத்த தமிழ்நாடு
    நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
    நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
    மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
    மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு
    கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
    கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
    பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்
    பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு
    வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
    வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
    அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
    யாரம் படைத்த தமிழ்நாடு
    சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
    தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
    தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
    சால்புறக் கண்டவர் தாய்நாடு
    விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்
    வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்
    பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்
    பார்த்திவர் நின்ற தமிழ்நாடு
    சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
    தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
    ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக
    நன்று வளர்த்த தமிழ்நாடு
    தமிழ்நாடு என யார் பெயர் வைத்தார்கள் என்று
    மக்கள் முடிவுக்கு விட்டுவிடுகிறேன்…

    • @vetrivelkrishnan1214
      @vetrivelkrishnan1214 Před 2 lety +3

      உண்மை. பாரதி கூறினார். ஆனால் திரு. அண்ணாதுரை அதிகாரபூர்வமாக செய்தார்

    • @Rraji-jg6ms
      @Rraji-jg6ms Před rokem +1

      அருமையான பதிவு

    • @bhavaneshprakeshprakash6267
      @bhavaneshprakeshprakash6267 Před 10 měsíci

      Super❤

  • @SIVAKUMAR-zx4qw
    @SIVAKUMAR-zx4qw Před 10 měsíci

    Sanga ilakkiyathileye tamil nadu nu irukku nu padithirukkirom...dravidam-nu onnu vandhu uruttugirargal ....naanga thelivagittom iya...urttu appadi...😅😅😅😅