உண்மை அண்ணா எங்கள் வீட்டில் நாங்கள் படையல் போட்டு சாமி கும்பிட்டோம் . வீட்டில் வெளியே முனிஸ்வரர் வைத்து வழிபாடு செய்து வருகிறேன்.ஆனால் அன்று வெறும் படையல் மட்டும் போட்டோம்.அவருக்கு பிடித்த முக்கியமான இரண்டு பொருட்கள் வைக்க மறந்து விட்டேன். அன்று மதியம் தூங்கி கொண்டு இருக்கும் போது ஒரு கனவு எங்கோ கோவில் சென்று இருப்பது போன்று இருந்தது அப்போது அங்கே இருந்த ஒரு அம்மா என்ன மறந்தீட்டிய சாராயம் சுருட்டு எஙகே என்று கேட்டார்கள் அப்போது தான் தெரிந்தது நான் இதனை மறந்து விட்டேன் என்று.ஆனால் நம் தெய்வம் நம்மிடம் உரிமையாக கேட்பார்கள்.
Delli Babu yenaku doragam panitu yematitu vera marriage panitan Ella josiyakararum Avan enkita Vara matan nu soliranga enaku life pudikala saganum Pola iruku na ena pandradu onum Avan ena ethukananum ila avanuku thandanai kidikanum reply please life Full ha Avan ena nenachi nenachi alanum
அண்ணா இந்த கேள்விக்கு ஆச்சி பதில் சொல்லுங்க சாமி வருபவர்களை அடிக்கலாமா அவங்களை அழ வைக்கலாமா எப்ப நீங்க சொன்னாலும் குலசாமி தான் சொல்றீங்க ஆனா நம்ம இஷ்ட தெய்வம் நான் மேல வந்து சாமி வரும் இல்ல அதுவும் அதுவும் நீங்க சொல்வதற்கெல்லாம் பொருந்தும் இல்ல
நான் டெல்லியில் இருக்கிறேன் நான் கேட்கிற கேள்விக்கு கொஞ்சம் பதில் சொல்லுங்க ப்ளீஸ் என் மீது வரும் சாமி எங்க வீட்டு பக்கத்துல பக்கத்து சுவரை ஒட்டி உள்ளது கோவில் தான் அம்மன் வேப்பிலைக்காரி அம்மன் நான் கல்யாணம் ஆன பிறகு இங்கு வந்ததிலிருந்து தான் சாமி விரும்பி கும்பிடுகிறேன் ஆனா இங்க இருக்கிற யாரும் சரியா வந்து போவதில்ல அதனால நான் வருத்தப்படுவேன் வந்து இனிமேல் சாமி வருது வெள்ளிக்கிழமை மணி அடிச்சா சாமி வருகிறது ஏதாவது பேசுவானா சில பேர் ஏன் அப்படி வருது நீ முடிச்சு போட்டுக்கோ சாமி வராத பாத்துக்கோ சாமி அடிக்கடி வந்த கிண்டல் பண்ணுவாங்கன்னு சொல்றாங்களா என்னதான் செய்யறதுன்னே தெரியல
நன்றி ஜயா🙏🙏🙏🙏🙏🌹💐
உண்மை அண்ணா எங்கள் வீட்டில் நாங்கள் படையல் போட்டு சாமி கும்பிட்டோம் . வீட்டில் வெளியே முனிஸ்வரர் வைத்து வழிபாடு செய்து வருகிறேன்.ஆனால் அன்று வெறும் படையல் மட்டும் போட்டோம்.அவருக்கு பிடித்த முக்கியமான இரண்டு பொருட்கள் வைக்க மறந்து விட்டேன். அன்று மதியம் தூங்கி கொண்டு இருக்கும் போது ஒரு கனவு எங்கோ கோவில் சென்று இருப்பது போன்று இருந்தது அப்போது அங்கே இருந்த ஒரு அம்மா என்ன மறந்தீட்டிய சாராயம் சுருட்டு எஙகே என்று கேட்டார்கள் அப்போது தான் தெரிந்தது நான் இதனை மறந்து விட்டேன் என்று.ஆனால் நம் தெய்வம் நம்மிடம் உரிமையாக கேட்பார்கள்.
என்ணே எனக்கெல்லாம் உடம்பு சரியில்லை என்றால் எங்க குலசாமி நினைத்து விவுதி நானே பூசினால் சரியாகி விடும் நன்றி அண்ணா
அண்ணாசுப்பர்❤❤
நன்றி அண்ணா.
உங்கள் முகவரி மாற்றம் தொலைபேசி எண் வேண்டும்
🙏🙏🙏
Anna unmai ennaku age 35 aakuthu ennaku innaiku v2 la samy kupitum pothu vel poojai muduchu ennaku samy vanthanga ennaku enna nadathathunu nabagam iruku💯 unga vedio pathu innum ea naku theylivu vandhathu anna🙏🙏🙏
En valzhai mudijitu sami😢
நாம் சாமி வந்து பேசும்போது நம் சுய நினைவும் வந்து போகுமா அதாவது என்ன பேசுகிறோம் என்று வந்து போகுமா
வானத்தின்அளவுக்கும்பூமியின்அளவுக்கும்உண்மைஐயா❤❤❤❤❤❤❤❤❤❤❤
என் போன் நம்பர் இருந்தா சொல்லுங்களேன் ஒரு
என்னோட லைஃப் ஏன் இப்படி நான் வாங்கி வந்த வரமா,நான் இன்னும் உயிரை விடவில்லை
உங்கலுக்கு என்ன பிரச்சனை எனக்கு தெரிஞ்சத சொல்ரேன் செத்துபோரது முடிவல்ல
Delli Babu yenaku doragam panitu yematitu vera marriage panitan Ella josiyakararum Avan enkita Vara matan nu soliranga enaku life pudikala saganum Pola iruku na ena pandradu onum Avan ena ethukananum ila avanuku thandanai kidikanum reply please life Full ha Avan ena nenachi nenachi alanum
Same feel
Happy Pongal 🙏🙏🙏🪔
Vanakkam, kanavil date ana cloth bathroom le poduren konja neram kalichi ada toilet adachikko endru eduthu wash pannalam n eduthuduren enna artham
அண்ணா இந்த கேள்விக்கு ஆச்சி பதில் சொல்லுங்க சாமி வருபவர்களை அடிக்கலாமா அவங்களை அழ வைக்கலாமா எப்ப நீங்க சொன்னாலும் குலசாமி தான் சொல்றீங்க ஆனா நம்ம இஷ்ட தெய்வம் நான் மேல வந்து சாமி வரும் இல்ல அதுவும் அதுவும் நீங்க சொல்வதற்கெல்லாம் பொருந்தும் இல்ல
நான் டெல்லியில் இருக்கிறேன் நான் கேட்கிற கேள்விக்கு கொஞ்சம் பதில் சொல்லுங்க ப்ளீஸ் என் மீது வரும் சாமி எங்க வீட்டு பக்கத்துல பக்கத்து சுவரை ஒட்டி உள்ளது கோவில் தான் அம்மன் வேப்பிலைக்காரி அம்மன் நான் கல்யாணம் ஆன பிறகு இங்கு வந்ததிலிருந்து தான் சாமி விரும்பி கும்பிடுகிறேன் ஆனா இங்க இருக்கிற யாரும் சரியா வந்து போவதில்ல அதனால நான் வருத்தப்படுவேன் வந்து இனிமேல் சாமி வருது வெள்ளிக்கிழமை மணி அடிச்சா சாமி வருகிறது ஏதாவது பேசுவானா சில பேர் ஏன் அப்படி வருது நீ முடிச்சு போட்டுக்கோ சாமி வராத பாத்துக்கோ சாமி அடிக்கடி வந்த கிண்டல் பண்ணுவாங்கன்னு சொல்றாங்களா என்னதான் செய்யறதுன்னே தெரியல
வணக்கம்அன்னா
Oru samy rendu per mela varuma
முதல்ல சாமி என்பது உன்மையா அதை யாராவது பார்த்தீங்களா அதெல்லாம் சும்மா மூட நம்பிக்கை