ஆழ்வார்கள் அமுத கானம்
Vložit
- čas přidán 13. 04. 2021
- வைணவமணி கலைமாமணி திரு கரந்தை G. தாமோதரன் ஐயா அவர்கள் இயற்றி இசை அமைத்து பாடிய பாடல்கள் தொகுப்பு - ஆழ்வார்கள் அமுத கானம்
1 கதிரவன் குணதிசை சிகரம் வந்தடைந்தான்
2 வையம் தகளியாய் பார்கடலே நெய்யாக
3 வண்ணமாடங்கள் சூழ் திருக்கோட்டியூர்
4 வெண்ணை அணைந்த குனுங்கும்
5 சென்னியோங்கு தண் திருவேங்கடம் முடையாய்
6 அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை
7 ஆலமா மரத்தின் இலைமேல் ஒரு பாலகனாய்
8 நான்முகனை நாராயணன் படைத்தான்
9 கண்ணினும் சிறுத்தாம்பினால் கட்டுன்ன
10 அகலகில்லேன் நிறையும்மென்று அலர்மேல்மங்கை உறை மார்பா
11 குலம்தரும் செல்வம் தந்திடும்
12 தெரியேன் பாலகனாய் பல தீமைகள் செய்துவிட்டேன்
13 வாரணமாயிரம் சூழ வலம் செய்து
14 கதிரொளி தீபம் கலசமுடன் ஏந்தி
15 வரிசிலை வான்முகத்து
ஓம் நமோ நாராயணா போற்றி போற்றி...
Om namo narayana
❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
என் உள்ளத்தை உருக்கிய இனியதேவகணம்முப்பத்துமூன்று ஆண்டுகளுக்குமுன்கேட்கும்பேறுபெற்றேன் சு.மணிமொழி காட்டு எடையார்
நன்றிகள் பல
ஓம் நமோ நாராயணா நமஹ
அருமையான பாசுர தொகுப்பு.
அரி ஓம் நமோ நாராயணாய
அருமை புல்லரித்து விட்டது ஐயா
அருமையான தொகுப்பு.
Namaste
அருமை யான கானம்
நன்றி நன்றி அய்யா 🙏
Thank you for singer wonderful, music too, 💖 sree Lakshmi Sharanam 🙏🙏🙏
சிறப்பு
namo narayana ya namah
சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஒலிப்பேழையில் வெளிவந்தது. வெகுநாட்களாய் எதிர் பார்த்தது. பதிவிட்டவர்க்கு பல்லாண்டு பல்லாண்டு!
முப்பது ஆண்டுக்கு முன் என் உள்ளத்தை ஆட்கொண்ட பாசுரம் குரல் இசை இரண்டும் சிறப்பு கலைமாமணி அய்யா அவர்களை பணிகின்றேன் மணி மொழி காட்டு எடையார்
Om namo narayana Alwar thiruvadigale saranam
.all pasurams r my favourites
Thank u very much swami
நன்றி ஐயா பதிவிற்கு
Please upload Damodaran sir Arthi prabantham
Great job I became fan to this songs 🙏👌
No words to praise thank u sir
Good thanks sir
Simply beautiful, melodious and makes our heart blossom with Bhakthi.
Expects more such divine service .Thank you very much.
🙏🙏🙏🙏🙏
Thank u thank u sir 🙏🙏🙏
Supper
Melting voice... thanks to ayya karandai Dhamotharan 🙏🙏🙏
Please upload Damodaran sir arthi prabantham songs
எனக்கு கிடைக்கும் பெயர் புகழும் பரந்தாமனுக்கே
Karanthai sitharaman iya avarkarlai potruvom
Please upload koil thiruvaimozhi
முதல் மற்றும் இறுதி பாட்டுமட்டும் பாடும் சோம்பேறி வழக்கம் மாறாதோ