இறைவனுக்கு மட்டுமே நன்றி சொல்லி கொண்டு வந்தேன்... இப்போது உங்கள் பதிவு பார்த்தது முதல் பிரபஞ்சத்தை வணங்கி நன்றி தெரிவித்து வருகிறேன்.. உங்களுக்கு நன்றி நன்றி நன்றி..🎉
அண்ணா வணக்கம். நான் உங்கள் தங்கை. எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சில பிரச்சனைகளால் என் மனம் அமைதியாகவே இல்லை. அந்த அமைதி உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது எனக்கு கிடைக்கிறது. என் அம்மாவுக்கு நன்றி சொல்வது போல் உங்களுக்கு சொல்கின்றேன். நன்றி அண்ணா.😢
மிக அருமை அற்புதமான தெளிவான பேச்சு உங்களுக்கு நன்றி உங்களை ஈன்றெடுத்த தாய் தந்தைக்கு நன்றி இவ்வளவு விஷயங்களை கருத்துக்களை அற்புதமாக எடுத்துக் கூறிய உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🎉🎉🎉❤❤❤
ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது போல் சொல்லிகொடுக்கின்றீர்கள் கேட்க கேட்க அழுகை வருகின்றது எப்படி நன்றிசொல்வது என தெரியவில்லை நீங்கள் எனக்கு வழிகாட்டும் பூலோக தேவதூதர் நன்றி நன்றி நன்றி ஐயா❤❤❤❤❤
மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணங்கள் மிகப் பெரியது Sir.... யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்ற எண்ணத்தில் எல்லாரும் எப்படி இருக்க வேண்டும் என்ற தங்கள் கருத்துகளுக்கு நன்றிகள் பல கோடி Sir..... வாழ்க பல்லாண்டுகள்.....🎉🎉🎉🎉🎉
மனதுக்கு ஆரோக்கியமான பயிற்சி....மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வை மிகவும் சிறப்பாக பகிர்ந்து கொள்வதற்கு நன்றிகளும் வாழ்த்துகளும்....மிராக்கல் மார்னிங் பயிற்சி வகுப்பில் தினமும் நேரலை வழியாக கலந்து கொண்டு வருவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி....தங்களின் தன்னலமற்ற சேவைகளுக்கு நன்றிகளும்.வாழ்த்துகளும்...ப.ஜோதிலெட்சுமி.தேவனூர் அரியலூர் மாவட்டம்.
கற்றலின் கேட்டல் நன்று என்றார்கள் பெரியோர். இதே புத்தகங்களை நான் படித்துள்ளேன். ஆனால் அதன் விளக்கத்தை இதுபோல் சொல்லிக்கேட்கும்போதே உணர முடிகின்றது. இவருடைய காலை நேர விழியங்களில் திருக்குறளின் புதிய விளக்கங்கள் கிடைக்கின்றன. அற்புதமான சேவை. தொடரட்டும் நற்பணி. நன்றியும் அன்பும்.
முதல் முறையாக பார்க்கிறேன் மிகவும் அற்புதம் உங்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்ததே மிகவும் அற்புதமாக நினைக்கிறேன் உங்களுடன் பயணிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சுப்பிரமணியம் அண்ணா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி திக்கு தெரியாமல் சென்று கொண்டிருந்த எங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக நீங்கள் என்றென்றும் எல்லா வளமும் பெற்று என்றென்றும் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்தி பொங்கல் திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி
இந்த பதிவை நான் பார்த்ததில்லைஇந்த பதிவுல நானகேட்டதெல்லாம்என் மனதிற்குநல்ல ஒரு தெளிவுநீங்க சொன்னது எல்லாமே உண்மைஇந்த வாய்ப்பு எனக்கு கிடைச்சதுக்கு நான் ரொம்ப நன்றி
ஆழ்மனதின் அற்புத சக்தி தங்களின் வகுப்பு என்னை மிகவும் கவர்ந்தது இதுபோல் ஒரு பயிற்சியை நான் இதுவரை பெற்றதில்லை தங்களின் பயிற்சி எனக்கு கிடைத்ததில் நான் பிறந்த நோக்கத்தை அடைவதற்கு இது சிறந்த வழியாக எனக்கு தோன்றுகிறது எது நடந்தாலும் நன்மைக்கே என்று என்று எடுத்துக் கொள்ள வேண்டும் நல்ல விஷயங்களை எழுதி வைத்து பார்க்கும் பொழுது நடப்பது எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்பதை மிகத் தெளிவாக உணர்த்தி விட்டீர்கள் உறங்கச் செல்லும் முன்பாக அன்று நடந்த அனைத்து செயல்களுக்கு நன்றி கூற வேண்டும் இலக்குகளை கண்முன்னே நடந்ததாக கொண்டு வர வேண்டும் நம் உணர்வுகளை கவனிக்க வேண்டும் என்ற பயிற்சிகளை என்னைப் போன்ற பலரும் மென்மேலும் வெற்றி பெறச் செய்ய உறுதுணையாக இருக்கும் தாங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இந்த பிரபஞ்சம் பேராற்றல் உடையது என்பதை யாராலும் மறுக்க முடியாது என்பதை உணர்கிறேன் தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சார்🎉
மிக மிக அருமையான பதிவு. சில ஆயிரங்கள் செலவு செய்து பல வாரங்கள் பயிற்சிக்கு பின் கற்றுக்கொள்ள வேண்டிய ரகசியங்களை தெளிவாக, தாய்மொழியில் நிதானமாக, தேவையான அளவோடு மற்றும் அழுத்தத்தோடு அருமையாக கூறி உள்ளீர்கள். It's a treasure to store in mind and follow in life. Hat's off to your unconditional talk. It's a good karma that will bring more abundance to your life Dr Nirmaladevi P.
கோடான கோடி நன்றிகள் சசி அண்ணா. 3 books நான் உங்கள் பயிற்சி வகுப்பில் உள்ளேன்என் மகள் special child என் மனம் மிகவும் பலவீனமான இருந்தது 18 எதிர்மறை எண்ணங்கள் அதிக இருந்தது இந்த பதிவு அடிக்கடி கேட்கும் போது மாற்றம் ஏற்படும் என 💯 எனக்கு நம்பிக்கை உள்ளது.பல கோடி முறை உங்களுக்கு நன்றி நன்றி நன்றி அண்ணா
V.V.Thank you sir. எங்களுக்காக இவ்வளவு புத்தகங்களில் இருந்து சாராம்சத்தை வெளிக்கொண்டு வந்து எங்களுக்கு புரிய வைத்த உங்களை மனமார வாழ்த்துகிறேன். இங்கனம் தனம் பாஸ்கர்.
இவளோ விஷயங்கள் இருக்கா என்று ஆச்சரியமாக இருந்தது wow..universe is பிரம்மாண்டம்..சோ already i got it what ever prosperity i want. Thank you sir and univers 🎉🎉🎉❤❤❤
மிக அருமையான பதிவு தற்போது நிறய விடயங்களில் தெளிவு கிடைக்கிறது நம்முடைய உள்மனது எந்த அளவிற்கு வேலை செய்து நமக்கு எல்லாவிதமான நன்மைகளையும் தருகிறது எல்லோரும் உணர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்
மனித மனத்தின் ஆற்றல் மிக மிக சக்தி வாய்ந்தது. நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய் யத்பவா தத்பவதி பல மேற்கோள்களுடன் விளக்கமா ஊக்குவிக்கும் பணியைச் செய்து வருகிறீர்கள் யோகிகள் முனிவர்கள் ஒன்றையே நினைத்து இருப்பதாக பாவித்து செய்வது தவம். நன்றி 🙏
சசிகுமார் அண்ணா... உங்களை போன்ற நல்ல ஆத்மாக்கள் இருப்பதால் தான் என்னை போன்றவர்கள் விழிப்புணர்வு அடைகிறோம்.... நான் 1 மணி நேரம் கேட்டு விட்டேன்.... மனதில் ஒரு மகிழ்ச்சி.... தெளிவு.... எல்லாவற்றிக்கும் மேலாக வாழ்கையின்மேல் புது நம்பிக்கை பிறந்து உள்ளது... தொடரட்டும் உங்கள் நட்பணி.... மலரட்டும் மானுட சந்தோசம்... நன்றி நன்றி நன்றி....
ஆழ்மனதின் அற்புதங்கள் கற்று உணர்ந்ததை உலகிற்கு உத்வேகத்தை அளிக்கும் தங்களது செயல்பாட்டிற்கு எனது ஆத்மார்த்தமான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். சர்வம் சிவார்ப்பணம்
Thank you so much sir for your valuable priceless gift. We are so blessed. We should follow positive emotions and attract positive response. Thank you universe
அருமையான பதிவு சார்... இன்னிக்கு தான் முழுவதும் இந்த அற்புதமான வீடியோ பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது....🎉 பிரபஞ்சத்திற்கு நன்றி....🎉 வாழ்க வளமுடன் நலமுடன்
Very good session, am impressed,and I change now my mindset, to accept all is well, and gratitude for all . And am become a millionaire and weath , healthy person. Thanks for Sasi sir today session.
ஆழ்மனதை பற்றிய அருமையான பதிவு நாம் என்ன நினைக்க வேண்டும் எவ்வாறு உணர வேண்டும் பின்பு செயல்படுத்த வேண்டும் அதன் பின் நாம் நினைத்தது தான் நடக்கும் என்பதை தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கிய தங்களுக்கு நன்றி நன்றி நன்றி❤❤❤
Pppaaaaa enna oru Azhagaana செயல் 🙏.,you are Great 👍 Thank you so much my Dear Thambi 🙏 வாழ்க பல்லாண்டு ❤ இப்போது இருந்து நீங்கள் சொன்னால் நடக்கிறேன் 👍🌹🙏
இறைவனுக்கு மட்டுமே நன்றி சொல்லி கொண்டு வந்தேன்...
இப்போது உங்கள் பதிவு பார்த்தது முதல் பிரபஞ்சத்தை வணங்கி நன்றி தெரிவித்து வருகிறேன்..
உங்களுக்கு நன்றி நன்றி நன்றி..🎉
இந்த காணொளியை முழுமையாக பார்க்க வைத்த பிரபஞ்சமே நன்றி நன்றி நன்றி
இந்த வீடியோ வை முழுமையாக காண வைத்த பிரபஞ்சத்திற்கு நன்றிகள்❤
அண்ணா வணக்கம். நான் உங்கள் தங்கை. எனக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். சில பிரச்சனைகளால் என் மனம் அமைதியாகவே இல்லை. அந்த அமைதி உங்கள் வீடியோவை பார்க்கும் பொழுது எனக்கு கிடைக்கிறது. என் அம்மாவுக்கு நன்றி சொல்வது போல் உங்களுக்கு சொல்கின்றேன். நன்றி அண்ணா.😢
மிக அருமை அற்புதமான தெளிவான பேச்சு உங்களுக்கு நன்றி உங்களை ஈன்றெடுத்த தாய் தந்தைக்கு நன்றி இவ்வளவு விஷயங்களை கருத்துக்களை அற்புதமாக எடுத்துக் கூறிய உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🎉🎉🎉❤❤❤
ஒரு தாய் தன் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுப்பது போல் சொல்லிகொடுக்கின்றீர்கள் கேட்க கேட்க அழுகை வருகின்றது எப்படி நன்றிசொல்வது என தெரியவில்லை நீங்கள் எனக்கு வழிகாட்டும் பூலோக தேவதூதர் நன்றி நன்றி நன்றி ஐயா❤❤❤❤❤
நேர்மறை எண்ணங்கள் மற்றும் நம்பிக்கை எல்லாம் நன்மைக்கே என்ற நம்பிக்கை நம்மை நல்ல நிலைக்கு உயர்த்தும் என்பதை தெளிவாக விளக்குகிறது
Success
:-D@@sethuramasubramanian2368
Thankyou 🙏
Super 👍
எங்களுக்கு பிரபஞ்சம்கொடுத்த கிப்ட் நீங்கள் ❤️
அண்ணா யூடியூப் இல் உங்கள் வீடியோ தொடர்ச்சியாக போடுங்கள்
உண்மையில் சசி அண்ணா உடைய ஒவ்வரு விசயமும் என் மனதில் ஆழமாக பதிதந்து. நன்றி அண்ணா
அற்புதம் மிகவும் அருமை நன்றி
மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணங்கள் மிகப் பெரியது Sir.... யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் என்ற எண்ணத்தில் எல்லாரும் எப்படி இருக்க வேண்டும் என்ற தங்கள் கருத்துகளுக்கு நன்றிகள் பல கோடி Sir..... வாழ்க பல்லாண்டுகள்.....🎉🎉🎉🎉🎉
வெற்றியின் இரகசியத்தை வெளிப்படுத்தி ஒரு புதிய உத்வேகத்தை கொடுத்த சசிசார் அவர்களுக்கும்,சீத்தாராமன் சார் அவர்களுக்கும் நன்றி!நன்றி!!நன்றி!!!.....
Vanakam Thank u so much sir relax eruku
மனதுக்கு ஆரோக்கியமான பயிற்சி....மனநலம் சார்ந்த பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வை மிகவும் சிறப்பாக பகிர்ந்து கொள்வதற்கு நன்றிகளும் வாழ்த்துகளும்....மிராக்கல் மார்னிங் பயிற்சி வகுப்பில் தினமும் நேரலை வழியாக கலந்து கொண்டு வருவதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி....தங்களின் தன்னலமற்ற சேவைகளுக்கு நன்றிகளும்.வாழ்த்துகளும்...ப.ஜோதிலெட்சுமி.தேவனூர் அரியலூர் மாவட்டம்.
மிகவும் அருமை நன்றி
இந்த வாய்ப்பினை அளித்தமைக்கு நன்றி
கற்றலின் கேட்டல் நன்று என்றார்கள் பெரியோர். இதே புத்தகங்களை நான் படித்துள்ளேன். ஆனால் அதன் விளக்கத்தை இதுபோல் சொல்லிக்கேட்கும்போதே உணர முடிகின்றது. இவருடைய காலை நேர விழியங்களில் திருக்குறளின் புதிய விளக்கங்கள் கிடைக்கின்றன. அற்புதமான சேவை. தொடரட்டும் நற்பணி. நன்றியும் அன்பும்.
முதல் முறையாக பார்க்கிறேன் மிகவும் அற்புதம் உங்களுடன் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்ததே மிகவும் அற்புதமாக நினைக்கிறேன் உங்களுடன் பயணிக்கும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சுப்பிரமணியம் அண்ணா அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி திக்கு தெரியாமல் சென்று கொண்டிருந்த எங்களுக்கு சிறந்த வழிகாட்டியாக நீங்கள் என்றென்றும் எல்லா வளமும் பெற்று என்றென்றும் வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்தி பொங்கல் திருநாள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் நன்றி
அண்ணா உங்க பதிவை கேட்டு என் மனம் தெளிவு பெற்றேன் எனக்கும் உங்கள போல சேவை செய்ய ஆசை இந்த பிரபஞ்சம் முழுவதும் நான் சேவை செய்யனும் நன்றி அண்ணா
Super. இன்று நான் ஆழ் மனம் பற்றிய தகவல்கள் சசி மூலம் பெற்றுக் கொண்டுதற்கு நன்றி அன்னார் படித்த அனைத்து ப்புத்தகத்தின் ஆசிரியர் களுக்கும் நன்றி
இந்த பதிவை நான் பார்த்ததில்லைஇந்த பதிவுல நானகேட்டதெல்லாம்என் மனதிற்குநல்ல ஒரு தெளிவுநீங்க சொன்னது எல்லாமே உண்மைஇந்த வாய்ப்பு எனக்கு கிடைச்சதுக்கு நான் ரொம்ப நன்றி
எண்ணுவது உயர்வு
ஏறுபோல் நட
திண்ணிய நெஞ்சம்
வேண்டும்
தெளிந்த நம்பிக்கை
வேண்டும்
மகாகவி பாரதியார்
சொல்லியது🎉🎉🎉🎉
நன்றி தோழரே
சிறப்பு மகிழ்ச்சி
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
ஆழ்மனதின் அற்புத சக்தி தங்களின் வகுப்பு என்னை மிகவும் கவர்ந்தது இதுபோல் ஒரு பயிற்சியை நான் இதுவரை பெற்றதில்லை தங்களின் பயிற்சி எனக்கு கிடைத்ததில் நான் பிறந்த நோக்கத்தை அடைவதற்கு இது சிறந்த வழியாக எனக்கு தோன்றுகிறது எது நடந்தாலும் நன்மைக்கே என்று என்று எடுத்துக் கொள்ள வேண்டும் நல்ல விஷயங்களை எழுதி வைத்து பார்க்கும் பொழுது நடப்பது எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்பதை மிகத் தெளிவாக உணர்த்தி விட்டீர்கள் உறங்கச் செல்லும் முன்பாக அன்று நடந்த அனைத்து செயல்களுக்கு நன்றி கூற வேண்டும் இலக்குகளை கண்முன்னே நடந்ததாக கொண்டு வர வேண்டும் நம் உணர்வுகளை கவனிக்க வேண்டும் என்ற பயிற்சிகளை என்னைப் போன்ற பலரும் மென்மேலும் வெற்றி பெறச் செய்ய உறுதுணையாக இருக்கும் தாங்கள் எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் இந்த பிரபஞ்சம் பேராற்றல் உடையது என்பதை யாராலும் மறுக்க முடியாது என்பதை உணர்கிறேன் தங்களுக்கு கோடான கோடி நன்றிகள் சார்🎉
மிக மிக அருமையான பதிவு. சில ஆயிரங்கள் செலவு செய்து பல வாரங்கள் பயிற்சிக்கு பின் கற்றுக்கொள்ள வேண்டிய ரகசியங்களை தெளிவாக, தாய்மொழியில் நிதானமாக, தேவையான அளவோடு மற்றும் அழுத்தத்தோடு அருமையாக கூறி உள்ளீர்கள். It's a treasure to store in mind and follow in life.
Hat's off to your unconditional talk. It's a good karma that will bring more abundance to your life
Dr Nirmaladevi P.
கோடான கோடி நன்றிகள் சசி அண்ணா. 3 books நான் உங்கள் பயிற்சி வகுப்பில் உள்ளேன்என் மகள் special child என் மனம் மிகவும் பலவீனமான இருந்தது 18 எதிர்மறை எண்ணங்கள் அதிக இருந்தது இந்த பதிவு அடிக்கடி கேட்கும் போது மாற்றம் ஏற்படும் என 💯 எனக்கு நம்பிக்கை உள்ளது.பல கோடி முறை உங்களுக்கு நன்றி நன்றி நன்றி அண்ணா
Association and book ➡️Dream ➡️ Thought ➡️Image➡️Idea➡️ Feeling ➡️ Action ➡️Result➡️ Feeling
Super sir theliva purinjathu ippothilirundhu seyal paduthuren thank-you so much sir
உங்கள் அனுபவம் எனக்கு நல்ல வழி காட்டியுள்ளது.
வாழ்க்கையை எவ்வாறு சரியாக வாழ்வது குறித்து மிகவும் அற்புதமான ஒரு படைப்பு. நன்றிகள் திரு.சசிகுமார் அண்ணன்
நீங்கள் கூறியது எனக்கு அனுபவமாக மாற பயிற்சி செய்கிறேன்.நன்றி ஜி .எப்போதும் நன்றி உணர்விலேயே இருக்க பயிற்சி செய்கிறேன்
V.V.Thank you sir. எங்களுக்காக இவ்வளவு புத்தகங்களில் இருந்து சாராம்சத்தை வெளிக்கொண்டு வந்து எங்களுக்கு புரிய வைத்த உங்களை மனமார வாழ்த்துகிறேன். இங்கனம் தனம் பாஸ்கர்.
இவ்வளவு புத்தகங்கள் படிப்பது பார்த்தால் எனக்கு ஆச்சரியமாக உள்ளது சார் இதைப் பார்த்தால் எனக்கும் படிக்கும் ஆர்வம் வந்து இருக்கிறது நன்றி சார்
இவளோ விஷயங்கள் இருக்கா என்று ஆச்சரியமாக இருந்தது wow..universe is பிரம்மாண்டம்..சோ already i got it what ever prosperity i want. Thank you sir and univers 🎉🎉🎉❤❤❤
தங்களது ஆலோசனைக்கு மிக்க நன்றி
மிக அருமை அய்யா. மிக்க நன்றி நன்றி நன்றி
நன்றி ஜயா மிகவும் அறுமை நன்றி நன்றி நன்றி
மிக அருமையான பதிவு தற்போது நிறய விடயங்களில் தெளிவு கிடைக்கிறது நம்முடைய உள்மனது எந்த அளவிற்கு வேலை செய்து நமக்கு எல்லாவிதமான நன்மைகளையும் தருகிறது எல்லோரும் உணர்ந்து பயிற்சி செய்ய வேண்டும்
உங்கள் குரூப்பில் இணைத்துள்ளேன் பெருமையாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️
மனித மனத்தின் ஆற்றல் மிக மிக சக்தி வாய்ந்தது.
நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்
யத்பவா தத்பவதி
பல மேற்கோள்களுடன் விளக்கமா ஊக்குவிக்கும் பணியைச் செய்து வருகிறீர்கள்
யோகிகள் முனிவர்கள் ஒன்றையே நினைத்து இருப்பதாக பாவித்து செய்வது தவம்.
நன்றி 🙏
Thankyou very much sir.
அருமை வகுப்பு தை திங்களன்று, தை பிறந்தநாள் வழி பிறக்கும்.. இந்த வீடியோ மூலமாகவும் வழி பிறக்கும்.....
கிரேட்
ஆழ் மனதின் அற்புத சக்தி புத்தகம் படித்துள்ளேன் 😊
வெற்றி அனைத்தும் வெற்றி நன்றி இக்காணொளி வழங்கிய உங்களுக்கு நன்றி
நன்றி. அருமையான பதிவு.
நானும் உங்க group ல இருக்கேன் நான் ஏற்கனவே சில அனுபவங்கள் பெற்றுள்ளேன் இப்போ உங்க காணொளி பயனுள்ளதாய் இருக்கு நன்றி thank you
Super sir ,எளிமையாக புரியும் படி தெளிவாக சொன்னீர்கள்.
இந்த session மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்திய உங்களுக்கு மிக மிக நன்றி நன்றி நன்றி
Super brother Thanks you
50:13
மிக அருமை மிக்க நன்றி நன்றி நன்றி 🙏
மனமார்ந்த நன்றி ஐயா
மகிழ்ச்சி நன்றிங்க வாழ்க வளமுடன் ஐயா
Thank you sir..vaalga valamudan 🙏
சசிகுமார் அண்ணா...
உங்களை போன்ற நல்ல ஆத்மாக்கள் இருப்பதால் தான் என்னை போன்றவர்கள் விழிப்புணர்வு அடைகிறோம்....
நான் 1 மணி நேரம் கேட்டு விட்டேன்....
மனதில் ஒரு மகிழ்ச்சி.... தெளிவு....
எல்லாவற்றிக்கும் மேலாக வாழ்கையின்மேல் புது நம்பிக்கை பிறந்து உள்ளது...
தொடரட்டும் உங்கள் நட்பணி....
மலரட்டும் மானுட சந்தோசம்...
நன்றி நன்றி நன்றி....
நன்றி Sir 🙏
மிக அருமையான பதிவு ,சிறந்த விளக்கம் 🙏🙏
மிக அருமையான பதிவு நன்றி நன்றி நன்றி
அருமையான பதிவு
நன்றி
அருமையாக இருந்தது சார். முழுமையாக இந்த கருத்துக்களை பின்பற்ற கடவுளை பிரார்த்திக்கிறேன்.
Excellent WOW wonderful thank you so much very nice.
நமது என்னாங்கள்தான் வாழ்கை என்பதை மிகவும் அற்புதமாக உனர்த்தியுள்ளீர்கல் நன்றி
தங்களது மேலான கருத்துக்களை எளிய முறையில் நன்கு புரியும் படி வழங்கினீர்கள். அனுபவ அறிவு மேன்மை.
நல்வாழ்த்துக்கள் 🎉🎉🎉
தன்னம்பிக்கை மிக்க புதிய பாதையை தங்களுடைய இந்த வீடியோ எனக்கு ஏற்படுத்தி இருக்கிறது. மிக்க நன்றி ஐயா...
Arumaiyana thagaval mikka nanry..
Thank you sir❤ vazhga vazhamudan✨🙏
ஆழ்மனதின் அற்புதங்கள்
கற்று உணர்ந்ததை உலகிற்கு உத்வேகத்தை அளிக்கும் தங்களது செயல்பாட்டிற்கு
எனது ஆத்மார்த்தமான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
சர்வம் சிவார்ப்பணம்
Thank you🌹🌹🌹 sir great coach sasi sir vazhga Valamudan
மிகவும் அருமையாக எடுத்துரைத்து உணரவைத்தீர்
மிக்க நன்றிங்க. வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க❤
என்னசொல்லஎப்படிசொல்ல
❤நன்றிநன்றிகள்
Wonderful information, Thank you Be
Thank you for your Priceless gift ❤🎉
அருமையான அனுபவம்
Tremendous guidance
நன்றிகள் பல..... சிந்தனையை மாறறுவதன் மூலம் நினைத்ததை பெறலாம் என்பது தெளிவாகிறது...... Thank you so much sasi bro .....💐💐
Thank you very much
God bless you. Thank you so much
அருமையான பதிவு உள்ளத்தை ஆட்கொண்டது.கவலையாக இருந்த எனக்கு புத்துணர்ச்சி கிடைத்தது போல் உணருகிறேன். நன்றி.
அருமையான பதிவு
Gratitude in my life. thank u mydear lovable friend Anburaja & sasi Anna❤
Thank you so much 💓
தன் நிலையை உணர்ந்து சிறப்பாக வாழ்வதற்கு உகந்த தேவையான தகவல்களை அறிந்து கொள்ள முடிகிறது மிக்க நன்றி.
Thank you so much sir for your valuable priceless gift. We are so blessed. We should follow positive emotions and attract positive response. Thank you universe
அருமையான பதிவு சார்... இன்னிக்கு தான் முழுவதும் இந்த அற்புதமான வீடியோ பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது....🎉 பிரபஞ்சத்திற்கு நன்றி....🎉 வாழ்க வளமுடன் நலமுடன்
மிக மிக அருமையான தெளிவான தகவல்கள் நண்பர் அவர்களே வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
நன்றங்க. 🙏
உங்கள் சயநலமில்லா சேவை வளர்க 🎉 it’s very rare to think about others in this speedy world. Appreciated
I feel better now after hearing that video
Thanks a lot for this wonderful message
Thank you so much for a wonderful speech
வணக்கம் அருமையான பதிவு பயன் படுத்தி பார்க்கிறேன்
Very good session, am impressed,and I change now my mindset, to accept all is well, and gratitude for all .
And am become a millionaire and weath , healthy person.
Thanks for Sasi sir today session.
Excellent and clear knowledge information on life secret to sucess . Got the knowledge about visualisation and law of attraction
Thanks. Very informative
உங்கள் பதிவுகள் அனைத்தும் உதவியாக உள்ளது நன்றி
Thank you very much. I m happy to travel along with the community 🎉
Thank you to sivaranjani and Mohan sir.🙏🙏
Thanks to SASI sir.🙏🙏
Success.
Good session.... Surely I ll do practice regularly... Thank god
நன்றி சார் பொரிமையாக புரியவைத்ததர்க்கு
நன்றி சார்
ஆழ்மனதை பற்றிய அருமையான பதிவு நாம் என்ன நினைக்க வேண்டும் எவ்வாறு உணர வேண்டும் பின்பு செயல்படுத்த வேண்டும் அதன் பின் நாம் நினைத்தது தான் நடக்கும் என்பதை தெளிவாகவும் எளிமையாகவும் விளக்கிய தங்களுக்கு நன்றி நன்றி நன்றி❤❤❤
தேங்க்ஸ்
Very very Thanks Sir... I am very lucky to watch this video... Thanks God...🎉 Thank you Thank you Thank you Sir...
Excellent really awesome speech thank you universe for giving this opportunity to listen this speech vazlgha valamudan sir
Thank you...
Pppaaaaa enna oru Azhagaana செயல் 🙏.,you are Great 👍 Thank you so much my Dear Thambi 🙏 வாழ்க பல்லாண்டு ❤ இப்போது இருந்து நீங்கள் சொன்னால் நடக்கிறேன் 👍🌹🙏
நன்றி மகிழ்ச்சி
thank you....
Success. Very nice.
Thanks sir, I will try to myself