Maayonae Title Track (Tamil) | Maayon | Ilaiyaraaja | Ranjani Gayatri (RaGa)
Vložit
- čas přidán 9. 12. 2021
- Watch the Maayonae Title Track (Tamil) from Movie "Maayon", Sung by Ranjani Gayatri (RaGa), Music Composed by Maestro Ilaiyaraaja.
Song: Maayonae
Movie: Maayon
Singers: Ranjani Gayatri (RaGa)
Lyrics: Ilaiyaraaja
Music: Ilaiyaraaja
"Listen to the songs of #Maayon on your favorite Streaming Platforms"
Gaana - gaana.com/album/Maayon-Tamil
Apple Music - beta.music.apple.com/us/album...
iTunes - beta.music.apple.com/us/album...
Resso - m.resso.com/Zs8N2vt2U/
Amazon Music - music.amazon.in/albums/B09NC8...
CZcams Music - • Playlist
JioSaavn - www.jiosaavn.com/album/maayon...
Hungama - www.hungama.com/album/maayon-...
Wynk - wynk.in/music/album/maayon-ta...
Cast : Sibi Sathyaraj, Tanya Ravichandran, Datho Radha Ravi, K.S.Ravikumar, Bagavathi Perumal(Bucks), Hareesh Peradi, Arash Shah & others.
Producer: Arun Mozhi Manickam
Music & Background Score: Maestro Ilaiyaraaja
Screenplay: Arun Mozhi Manickam
Director: Kishore N
DOP: Ram Prasad
Line Producer: G.A.Hari Krishnan
Art Director: Balasubramanian
Editors: Ram Pandian - Kondalarao
Stunt: Billa Jegan
Sound Mixing: Rajakrishnan
Sound Design: Arun S Mani & Vishnu PC
VFX: Vinodh JD
DI: IGENE
Publicity Design: Kannadasan DKD
In Association with Divo Music
Twitter: / divomusicindia
Facebook: / divomusicindia
Instagram: / divomusicindia
--------------------------------------------------------------------------------------------------
Facebook : / divomovies
Twitter : / divomovies
Instagram : / divomovies
Telegram : t.me/divodigital
#MaayonaeSong #IlaiyaraajaDevotionalSongs #KrishnaDevotionalSong - Hudba
"Listen to the songs of #Maayon on your favorite Streaming Platforms"
Gaana - gaana.com/album/Maayon-Tamil
Apple Music - beta.music.apple.com/us/album/maayonae-from-maayon-tamil-single/1599719759
iTunes - beta.music.apple.com/us/album/maayonae-from-maayon-tamil-single/1599719759
Resso - m.resso.com/Zs8N2vt2U/
Amazon Music - music.amazon.in/albums/B09NC8YCFQ
CZcams Music - music.czcams.com/play/OLAK5uy_l969Kb4k-zSWebvbVJ2calgwLDHBktccw.html
JioSaavn - www.jiosaavn.com/album/maayonae-from-maayon-tamil/1J2pI2S9r3U_
Hungama - www.hungama.com/album/maayon-tamil/79384188/
Wynk - wynk.in/music/album/maayon-tamil/dv_Divo8904337235024
Listened atleast 200tyms
hii
Hi
மாயோனே ..............2024ல் கேட்பவர்கள் ..........👍
25 முறைக்கும் மேல் கேட்டவர்கள் ஒரு ஹாய் சொல்லவும்.....👍☝️🙏🙂
நூறு முறைக்கு மேல்!
Daily.. Isaina ilaiyaraja...
Om namo narayana
More than hundred💯
தினமும் கேட்கிறோம்
அரிய ராகமான "தேனுகா" வில் அமைந்த முதல் திரைப்படப்பாடல் இது தான் என்று நினைக்கிறேன். அந்த மாயோனுக்கு நன்றி! இசைஞானி ராஜாவுக்கு நன்றி! நிறைவாகப்பாடிய ரஞ்சனி காயத்ரி சகோதரிகளுக்கு நன்றி!
மாயோனே என்று சொல்லும் போதே மாயவனிடம் சரணடைந்த து விட்டேன் கண்களில் கண்ணீர் பெருக பதிவிடுகிறைன்
நானும்
I'm a Muslim. Thmbnil ல் பார்த்துட்டு ஏதோ hindu பக்தி பாடல் நெனச்சேன். open பண்ணி பார்த்த,wow, what a song.
அதுவும் அந்த கடைசில வர அந்த ஆலாபனை vera laval.
Ilayaraja sir is not a music composer.
The music maker.
The king of music one&only
ILAYARAJA
Ithu thaan Inthiya -Kalai thaan nammai orumai paduththum
ஏங்க இது இந்து பக்தி பாடல் இல்லையா வேற எப்படி தெரியுது
@@sindhuvn966 Deiviga Isai
@@sindhuvn966 அப்படி பக்தி பாடலாக இருந்தால் கேட்டால் என்ன தவறு?? இறைவன் ஏகனல்லவோ???
Pls hear to this...
czcams.com/video/BO2z4It8Wa0/video.html
போச்சி இன்னிக்கு இரவு தூங்குன மாதிரி தான். இன்று மாயோன் ராத்திரி, என்றும் எங்கள் இளையராஜா ராத்திரி.
Isaignani
God gifted Illayaraja sir ,soul mesmerizing song ,my pranams to sir,such a genius product from Almighty ,
20.12.2021
Spot on comments..love you 😘😘😘❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
@@ramamoorthyganga Love You Too Sir.. 😍😍
சைவத்தில் தொடங்கி வைனவத்தில் சங்கமமாகும் பக்தியிலும் புரட்சி. இது ஒரு ஆன்மீக புரட்சி செய்த இசை தேவன் - இளையராஜா.
கண்ட கண்ட பாடல்களுக்கு நடுவில் ராஜா பாடல் ராஜாங்கம்.
இசை என்று ஒன்று இருக்கிறது என்றால் அது இவரால் தான்.
ஒரிஜினல் இசையை இசைஞானியின் இசையில் தான் காணமுடிகிறது . இவைகளுக்கு மட்டுமே உயிரோட்டம் அதிகமாக காணப்படுகிறது .. சொந்தங்களே தெய்வீக ராகத்தை தயவுசெய்து head phone கேட்டு மகிழுங்கள் . இதில் உள்ள உயிரோட்டத்தை உங்களால் உணரமுடியும் .
Really
பாடல் கேட்டதில் இருந்து இன்னும் மீளவில்லை அருமையான வார்த்தைகள் திகட்டாத இசை என்ன மாயம் செய்தாயோ மாயவனே
இந்த பாடலை எழுதியதும் இசை ஞானி என்பது தனி சிறப்பு.. இசைஞானி இளையராஜா அவர்களை மிஞ்ச இன்னொரு சகாப்தம் வேண்டும்...
Supper supper...
@@RamKumar-gc2pz
எதற்கு ஆதாரம் வேண்டும்..
100% correct
Super
மதம் பிடத்த யானை இப்பாடலை கேட்டால் சாந்தம் அடையும். Raja sir is always Great....
Oh really? Are you sure ?
@@delete6565 kavithaya unarum just realise 🙂
💯👍
@@delete6565 yes da, normally they say kazhudhaiku theriyum karpoora vasanai, maybe you are one
@@rathnasundararajan210 பாவம் கழுதை அதை விட்டு விடுங்கள்.
இதுதான் மனம் கவர்பாடல்....இசை ஞானியிடம்தான் சாத்தியம்..... 🪔🪔👌👌👌
உண்மையானது . 👌💐💐
திருமலே பெருமாளே.. நரசிம்ம ♥️🌹🌹🙏🙏
இசைஞானியின் இசைபீடத்தில் கலைவாணி நிரந்திரமாக வாசம் புரிகிறாள்.
இன்று இருக்கும் இசையமைப்பாளர்களுக்கு இப்பாடலின் அர்த்தம் கூட தெரியாது.இப்பாடலின் வரிகளும் இசையும் ஐயாவுக்கு மட்டுமே சாத்தியம். ஏனெனில் இது அய்யாவுக்கு மட்டுமே அமைந்த சாமார்த்தியம்.
இளையராஜாவின் பாடல் வரிகளில் ஈசனுக்கு " பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்" பெருமாளுக்கு "மாயோனே மணிவண்ணா" அற்புதம்💐💐👌
Devikku Janani Janani...
@@suryapushpa no bro janani janani lyrics by vaali not ilayaraja
Om shivoham also a master piece by our Master Raaja
பெருமாளுக்கு ஏற்கனவே "ராகவனே, ரமணா, ரகுராமா" கொடுத்துட்டார். 🙂 இது bonus.
ஈசனுக்கு ஓம் சிவோஹம்.
கண்மூடி கேட்கும்போது உடல் முழுவதும் ஆட்கொள்கிறது மாயோனே மணிவண்ணா
உண்மை
ஞானிகள்...உருவாக்க படுவதில்லை
பிறக்கின்றனர்❤
I love you ❤ ராஜா...அய்யா ❤
இந்த பாடல் கேட்கும் போது, பார்க்கும் போது, கண்ணீர் நீர் பெருகுது...பாடியவர்கள் குரல்,இசை,பாடல் காட்சி அனைத்து அற்புதம்..🙏🙏பெருமாளுக்கு நகை அணிவிக்கற காட்சி மெய்சிலர்க்குது..
நேற்று இல்லை...
நாளை இல்லை...
எப்பவும் நீங்க ராஜா....!
கோட்டை இல்லை...
கொடியும் இல்லை...
அப்பவும் நீங்க ராஜா....!
இரைச்சலும்...எரிச்சலும்...ஒரு சேர வழங்கும் இன்றைய இசைக் கலைஞர்களுக்கு நடுவே...
கேட்டவுடன் மனம் அப்பழுக்கற்று தூய்மையாகி...ஒரு நிலைப்படுத்தும் தூய,துல்லிய இசையை உங்களைத்தவிர வேறு எவரால் வழங்க முடியும்....!!!
இதைக் கேட்டுப் பரவசமடைவதெல்லாம் வாழ்நாள் வரம் ராக தேவரே...!!!❤️❤️❤️
அருமையான பதிவு
நன்றி...!
யார் இவன்? மானுடனா? இல்லவே இல்லை!
மானுட வடிவில் கலைவாணியின் இசை உருவம், இசைவாணி நீ இசைஞானி! 😍 இது என்ன ராகமோ, தாளமோ தெரியாது... ஆனா பகட்டு மனிதனையும் பக்திமானாக மாத்திடும்..,! 😍
Sindhu bhairavi , subha panthuvarali ragams mixed..
@@ALVCreations is it not dhenuka... I asked ranjani and gayathri when they were here in bangalore.. they told same thing
oo good. i felt so. i ll listen again. thanks for the information
Exactly…HE is not human
Super
"நித்திரையில் இருந்தாலும்" "அத்தனையும் அறிவாா்"...! உண்மையான வரிகள்..! இளையராஜாவின் பாடலை கேட்டு இறைவனே மகிழ்கிறாா்..!
இவ்வுலகில் இசைஞானி இளையராஜா அவர்கள் இசை வான் போல் வீசும் காற்று போல் வளர்பிறை சந்திரன் போல் திருவண்ணாமலை ஜோதி போல் என்றும் நிலையானது என்றும் அன்புடன்
ர சண்முகசுந்தரம்
இசைஞானி அவர்கள் மணிமகுடத்தில் மேலும் ஒரு இரத்தினக்கல்லாக இப்பாடல் சுடரொளி பரப்பி இவ்வையகம் யாவற்றையும் தூய்மைபடுத்தும்...
இசை ஜாலங்கள் புரிவதில் வல்லவன் எங்கள் ஞானி உனை கடந்தும் எனை கடந்தும் காலம் கடந்தும் உயிர்ப்போடு இருக்கும் உம் இசை வாழ்க நீர் நீடூழி வாழ்க வாழ்க
இக்கால சூழலுக்கு ஏற்ற பாடல். மக்களின் மனக்குமுறலை அப்படியே பதிவிட்டுள்ளார். காலம் மாறும் நம் தர்மம் மீண்டும் எழுச்சியுறும். சம்பவாமி யுகே யுகே.
சுப்பரபாதம் போல் தினமும் பல முறை கேட்ட துண்டுகிறது....இசை கடவுளின் இசை மற்றும் அதன் வரிகள்.... ஓம் நமோ நாராயணா🙏
கடவுள் நம்பிக்கை அற்றவர்களைக்கூட சிலிர்க்க வைக்கிறது ராஜராஜனின் தெய்வீக இசை..! ப்பா...!இந்த சுகானுவம் நம் முன்னோர்களுக்கு கிடைக்காமல் போய் விட்டதே என வேதனைப்படுகிறேன்..! இசைஞானியின் காலத்தில் வாழ்வதே ஒரு வரம்தான்...!
Narayana
நம் முன்னோர்களை விட இது குறைவுதான் ,எனக்கும் பிடிக்கும்தான் இளையராஜா வை ,அதற்காக.. .
ஜனனி ஜனனி
மாதா உன் கோவிலிலயே அத செஞ்சிட்டார்
அந்த மாயவன் தான்என்மேலஇரூக்கான்
number bro
🎵மீண்டும் தனது மாயஜால இசையை மாயோன் படத்தின் மூலம் அனைவரின் மனதையும் பரவசபடுத்தியிருக்கிறார்... -Maestro🎶
மீண்டும் இல்ல நண்பா ,அவர் எப்போதுமே பரவசபடுதிட்டுதான் இருக்கார்.(அவர் எல்லா பாலயும் சிக்ஸெர் அடிச்சுட்டுதான் இருக்கார் நாமதான் வேற மேட்ச் பாத்துட்டு இருக்கோம்)
The biggest gift God gave is the tunes of illayaraja. A truly divinely person and full embodiment of sangeetham. Gift of God to tamilnadu
இம்மாதிரியான இசை நுட்பமிக்க பாடலை ராஜாவைத்தவிரவேறு எவராலும் இசைக்க இயலாது....மேலும்....இப்பாடலில் ராஜா ஆதங்கம் தெரிகிறது.....நமக்கும் அதே ஆதங்கம் தான்.....! மாயோன் அழகு.....!!
குரல் தேர்வு அற்புதம்...!!!
ரீமேக் காலத்தில் ராஜா தான் ரியல் மேக்....!!!!
Repeat mode ... மாயோனே..மணிவண்ணா... இசைமாமன்னனின் இசையில் பிற மத சகோதரர்களையும் ,
நாத்திகர்களையும் கூட மெய் மறக்கச்செய்யும் இசைக்கடவுளின் கேட்க கேட்க தெவிட்டாத மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் தெய்வீக பாடல்..அழகான வரிகளுடன் ...கோவில் செல்வம் கொள்ளை போகமல் இருக்க....
இளையராஜா அவர்களே சரண் அடைதோம் உம் இசைக்கு வாழ்க
உன் இசையே கடவுள்....
பாடலை கேட்கும் போதெல்லாம் சித்தி பெறுகின்ற நிலை.
ஐயாவிற்கு வணக்கங்கள் கோடி....
5 நிமிடம் பக்தி சொர்கத்தில் இருந்தோம். விவரிக்க வார்த்தைகள் இல்லை.ஞனிகளுக்கெல்லம் ஞானி.
வரிகளும் பிராமதம்
விரல்களும் பிரமாதம்
(இளையராஜாவின் விரல்கள்)
இசைஞானி இளையராஜாரசிகர் மன்றம் சார்பாகபாடலும் படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்...
@@kaitoasia இதயம் ஒரு கோவில் அதில் உதயம் ஒரு பாடல் இதில் வாழும் தெய்வம் இசைஞானி இளையராஜா.....இதற்கு எதற்குஅனுமதி?
உலகம் மொத்தமும் அவறுடைய ரசிகர்கள்
இப்படிப்பட்ட வரிகள் வார்த்தைகள் ஞானிகளுக்கு மட்டுமே தோன்றும்
கண் கலங்க வைத்துவிட்டது வரிகளும் இசையும்
மகாநதிக்கு பிறகு...
30 ஆண்டுகளுக்கு பிறகும்...
தான் ஒரு அசைக்கமுடியாத
இசை சக்கரவர்த்தி என்பதை
ராஜா நிரூபித்துள்ளார்...
Raja is great👏👏👍
Ahha ahha
Why Mahanathi?
@@jyothishwarnm6023 மகாநதியில் வரும், ரங்கநாதனின் பாடலில் இதே போல் அமைதியான பரவசமூட்டும் பாடலை இசைஞானி அவர்கள் தந்திருப்பார். 1991 ல் அந்த ஆண்டையே புரட்டிபோட்ட பாடல் அது.
பாடல் ஆரம்பித்து ஒரு நிமிடம் முடிவதற்கு முன்னரே உடல் சிலிர்த்தது என்றால் அது வல்லவா இசை இசைஞானியின் இசை இசையால் உடல் உள்ளம் சிலிர்த்து நீண்ட நாட்கள் ஆனது
Opening lines maayone nu mudinchaidane oru drum sound and maayavane.. drum sound... angaye uyir poivitadhu ayya.. paramanai parthu anandham adainthuviten ayya
Amazing...மனதை உருக்கும் இசை மற்றும் பாடல்...ரஞ்சனி, காயத்ரி அவர்களின் Carnatic குரல்களில் மேஜிக்.. பக்தி மிகுந்த பாடல்...ராஜா ராஜா தான்...
இசைக்கு நீ வரமே
உன்னிடம் இருப்பது சத்தியமாய் சரஸ்வதியின் கரமே
இசைஞானி தாங்கள் இன்னும் பல கோடி பாடல் தரவேண்டும் அதை கேட்கும் பாக்கியம்.எங்களுக்கு கிடைக்க வேண்டும்.ஓம் நமோ நாராயணா
அறுமை அய்யா அற்ப்புதம் ஆனந்தமா இருக்கு நன்றி
Just enjoyed the movie for Illayaraja.. what a youthful bgm in this age. Don't miss at theatre. A bliss for 120 minutes..
கண்ணன் ஒரு கை குழந்தை,
சின்ன கண்ணன் அழைக்கிறான்,
யமுனை ஆற்றிலே ஈர காற்றிலே,
காற்றில் வரும் கீதமே என்
கண்ணை அறிவாயோ வரிசையில் மாயோனே..
கண்ணனுக்கும், ராஜா சார்க்கும் உள்ள உறவு
தெய்வீகமானது...
👍
Oh super
அருமை ராஜா ஜயா
Maayone esayel myakum raja maayoan aruliyavne.
Kannan vanthu paadukindran.
இந்த உலகை ஓர் அடியால் அளந்த மாதவனே...! அனைவருக்கும் ஆசிர்வாதம் செய்யுங்கள் கேஷவா..!
ஐயா..இளைய ராஜா அவர்கள் அருமையான இசையாலும், வரிகளாலும் இந்த பரம்பொருளை வருனிப்பதை கேட்க்கும்போது...மெய்சிலிர்க்கிறது..!
ஓம் நமோ நாராயணா..!
பல கோயில்களில், உலகத்தில் நடக்கும் விடயங்களை பார்த்து ஆதங்க படும் ஒரு சாதரண பக்தனுக்கு, கடவுளுக்கும் உள்ள உரையாடல் போல் வரிகள்.. கலியுகத்துக்கு ஏற்ற பாட்டு.
Yes sir
இசை கடவுளின் அருள் கிடைக்க என்ன தவம் செய்தேனோ. மனதைவருடும் மாயோன் இசை கேட்டு மகிழ்ந்தேன் என்ன தவம் செய்தேனோ நான்......
நாமெல்லாம் இசைஞானியின் காலத்தில் வாழ்ந்துகொண்டு இருப்பது கடவுளின் செயல் .
அந்த "மாயோனேஏஏஏஏஏஏஏஏ...... மணிவண்ண்........ணாஆஆஆஆஆஆ" என்று அவர்கள் பாடும் அந்த இடத்தில்,மிகச்சரியான நேரத்தில் அவர்கள் இசைஞானியைப் பார்ப்பதும்,அவர்,அந்த ராகத்திற்கு ஏற்றார்போல் கையை அளாவி விரித்துக் காண்பதும்,அதைப் பார்த்து,அதற்கேற்றார்போல் அவர்கள் பாடுவதும்,அதன்பின் இசைஞானியார் தன் கைகளிளேயே பண் இசைப்பதும்,மேசைமீது தனது வலது கையால் தாளம் மீட்டுவதும் பார்க்கும்பொழுது,உச்சிமுதல் பாதம்வரை சிலிர்த்து,மயிர்கால்கள் கூச்சொரிந்து, மயிர்க்கால்கள் விரக்தியுடன் எழுந்து,கண்களில் குற்றாலம் தாமாகவே ஊற்றெடுக்கின்றது.பாடகிகளைத் தேர்ந்தெடுத்த விதம் இன்னும் அழகு.அவர்கள் பாடும் விதம் அதைவிட அழகு.வாழ்த்துகள்! இசைஞானியாரின் இப்பாடல் பதிவின் உடன் நாமும் இருந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகின்ற பேராசை என்பது எட்டாக்கனிதான்.இதன் தயாரிப்பாளர்,இயக்குநர் மற்றும் அனைத்துக்கலைஞர்கள்,இப்பாடல் பதிவில் உடனிருந்தவர்கள் அனைவரும் மிகவும் கொடுத்துவைத்துப் பெரும் புண்ணியம் செய்தவர்கள்.இன்னும் எத்தனை ஒரு ஒரு இசையமைப்பாளர்கள் வந்தாலும்,இதற்குமுன் வந்திருப்பவர்களானாலும்,வந்தவர்கள் இசையில் அதைச்செய்தார்கள்-இதைச்செய்தார்கள்,அவர் இசையின் ஒலியே வேறுமாதிரி உள்ளது,அப்படி உள்ளது-இப்படி உள்ளது என மற்றவர்கள் பெருமைபேசினாலும்,தடம்புரண்ட ரயில்வே தண்டவாளம்போல ஒரே ஒலியைத் திரும்பத்திரும்பக் கொடுப்பது அருமையான இசை என்றாலும், எங்கள் இசைஞானியாரின் பாதங்கால் பெருவிரல் நகத்தின் அருகிலுள்ள மயிரைக்கூடத் தொடமுடியாது.நாங்களெல்லாம் இசைஞானியின் தீவிர இசை ரசிகர்கள் அல்ல.தீவிர இசைச் "சைக்கோக்கள்"....நன்றி!
Well said 👏 👍 👏 👏 👏 👏 👏
Correct
🙏
Neeyum yen Thozhane Senthil.
அருமை ஐயா 🙏🙏🙏
சில பேருக்கு மற்றும் தெரிந்த இந்த இரண்டு பாடகிகளை உலகுக்கு தெரிய வைத்தவர் இளையராஜா..
இந்த பாடல் மீண்டும் ஒரு சகாப்தம் படைக்கும். நம் இசைஞானிக்கு கோடான கோடி நன்றிகள்
இசை அரசரே, ஒரு முறையா இரு முறையா பல மறை இப்பாடலை கேட்க வைத்தாய். பலர் மனதில் நீங்கா இடம் பெறப்போகும் அற்புதமான பாடல். நன்றிகள் பற்பல
இளையராஜாவின் ஆன்மீக பாடல்கள் எல்லாமே மனதை பிசைவது போல இருக்கும் மாயமென்ன . 🙏
இது போன்ற ஆக சிறந்த இசை படைப்புகளால் தான் இசைஞானி என்றும் நிலைத்து நிற்கிறார்
இது தான் - இசைஞானியிடம் ஈர்க்கும் இசைபக்தி. அற்புதம்
உள்ளத்தை உருக்கும் தெய்வீக இசை, இசைஞானி, ரஞ்சனி காயத்ரி சகோதரிகளுக்கு கோடி நமஸ்காரங்கள் 🙏🙏🙏
We are all wondering how Raja sir selected these singers. That is where bhagawan krishnar is saying raja sir to write and use these singers to sing about him. Krishnan thiruvilayadal...How blessed raja sir.... Neevir palandu vazhga.. Raja pola
இசைஞானியின் அழகுத்தமிழும், தெய்வீக இசையும் கலந்த அற்புதமான கர்நாடக சங்கீத பாடல் 🙏🙏🙏🙏
What is the raga
ஏதோ ஒன்று இந்த பாட்டில் உள்ளது. ஓம் நமோ நாரயணா அவர் சரணம். 🙏🙏🙏🙏
இசைஞானி இசையும்,ரஞ்சனி காயத்திரி சகோதரிகள் குரலில் பக்தி பரவசத்தை தரும் அருமையான பாடல் நன்றி.🙏🙏🙏
இறை உணர்வை இசையின் வாயிலாக இந்த உலகமெங்கிலும் பறைசாற்றும் எங்கள் இசைஞானிக்கு நன்றி 😊🙏🙏🙏🙏
ஒரு Like மட்டுமே போட முடியும் என்ற விதிமுறை சற்று வருத்தம் அளிக்கிறது 😥
அப்பா எவ்ளோ நாளாச்சு இப்புடி ஒரு பாட்ட. கேட்டு
இசைக்கு நன்றி
இந்தாளு நம்பள கொல்லாம உடமாட்டாருபோல...😭
#மாயோன் | #இசையரசன் | #இசைக்கரசன் 🙏🏽
அருமையான கருத்து, அப்படியே நம்ம உசுர உறிஞ்சு எடுக்கும் இவரோட பாட்டு கேட்டா ,அபூர்வ சகோதரர்கள் படத்தில் இந்த வயலின் இசை கேட்கும் பொது என்னை அறியாமல் கண்ணில் கண்ணீர் வந்து விட்டது. Below link vera oruthavanga ivaroda padal kacehri panninathu arumai.
czcams.com/video/nLmfN8PYkJo/video.html
நேற்று இல்லை..நாளை இல்லை.. என்றும் ராஜா... எங்கள் விருப்பத்திற்குரிய ராஜா..
நம் எல்லோரது செவிக்கும், மனதிற்கும், இனிமை, அமைதி தரும் அற்புதமான இசை!🎵🎶🎶🎵🎵
மாயோனே மணிவண்ணா,
மாலோனே மாதவனே✍️,
தெய்வீக இசைக்கு, என்றென்றும் நம் இசை கடவுள்,
கலைவாணியின் அருள் குழந்தை,
எங்கள் ராஜா👑
ஒன் அண்ட் ஒன்லி ராசய்யா💪,
👌👌👌🎧
"நேர்மையற்ற நெறி இல்லார் நிமிர்ந்தே உலவுவதோ?"... என்ன நிதர்சனமான வரிகள்! 🙏❤🙏
Ama nidharsanam dhan, unga mind la ondriya arasu vandhucha
உண்மை
@@sreesree7328 சுடலை
@@sreesree7328 yes yes about DMK and dk rowdies who are trying to demolish and loot all the sacred temples in TN, with the orders from cunning Christian missionaries
இன்று நடப்பதை வேதனை உடன் அந்த மாதவன் தான் பாடம் புகட்ட செய்தி தந்தான்
செம்ம...
சிவனுக்கு ஓம் சிவோ ஹம்ம்...பாடல்..
நாரயனனுக்கு இந்த பாடல்...
ராஜா ஸைப்பரியில்...
தொடர்ந்து பாடலை கேட்டுக்கொண்டே இருக்கின்றேன்
வேறு பாடலை மாற்றுவதற்கு மனம் இன்றி.
இளையராஜாவின் இசை
இறைவனின் நமக்கு கொடுத்த
இன்பம்.
Neenga manidhar illai kadavul.
Yengalukku vaytha God's gift
உண்மை
இதைவிட பெரும்பாலானவர்கள் மனம் கவர்ந்த இளையராஜா பாடல்கள் பல பல உள்ளன.
ஆன்மீக ஈடுபாடும், நேர்மையற்ற நெறியல்லாரும் அதிகமாக சமூகத்தில் உள்ளது.
மற்றுமொரு "நான் கடவுள்"
ஏனெனில் இறைவன் மறுவடிவம் கொண்டு இசை படைப்பவர் இசைஞானி. உயிரை உருக வைக்கும் ஞானி!! நித்தம் நித்தம் புதிய " அவதாரம்" எடுக்கும் ஞானி இசைஞானியின் இசை!! மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுவது!! அவர் இசையை நாடுவது!! கொண்டாடுவது!! ஏனையோர் அவரை பின்தொடர்வது!! காரணமின்றி கண்ணீர் வரவழைப்பது!! மாயோன்! !!
தேன் கூட
திகட்டும்
இந்த தேன்
திகட்டாத
மலைத்தேன்.
ஆம்
மேற்கு தொடர்ச்சிமலைத்
தேன்...
🙏🙏🙏🙏🙏🙏🙏
Same feeling sir
சாமி வந்து ஆடல அவ்வளவு தான்.. பயம் வந்து வேர்த்து உடம்பு முழுவதும் சிலுர்க வைத்து... விட்டது.. 😅 இப்படியா பாடுரது.. 5 நிமிசத்தில எல்லா பக்கமும் கிருஷ்ணா உருவம் தெரியுது... வீட்டுல தனியா இருந்ததால பயம் வந்துருச்சு 😢😢😢
என்ன மனுஷனய்யா இந்த இசைஞானி உடம்பு சிலிர்க்கின்றது
ஆரம்ப உடுக்கை... வீனையை மீட்டும் போது தலையில் நம்மையறியாமல் சுன்டுவது போன்ற நினைப்பு.....கண்கலில் கண்ணீர் மட்டுமே வழிகிறது
அற்புதம் ஆனந்தம் ,, உணர்த்த முடியாத அட்டகாச கம்போசிங் ,, ராஜா க்கு நிகர் வேறு எவரும் இல்ல ,,
மேஸ்ட்ரோ இளையராஜா 🔥🔥🔥🔥🔥
இந்த காலத்திலும் ஐயா தேர்ந்தெடுத்த பாடகர்களை பாருங்கள். அவர்களின் முகமே எவ்வளவு தெய்வீகமாக உள்ளது. அருமையான பாடல் பல முறை கேட்டும் ஆசை குறையவில்லை
இன்று தான் முதல் முறை கேட்கிறேன் சொல்ல வார்த்தைகள் இல்லை என்ற அளவிற்கு மனதை கொள்கை கொண்ட ஒரு பாடல் ஹரே கிருஷ்ணா ❤❤❤❤
Excellent Composition. He makes Singers. That's Music King Maestro SIR. ILAIYARAAJA 💪💪💪
தற்போதுதான் தேனுகா இராகம் என்று அறிந்தேன்.தானே பக்தியாய் உள்ளவர் தான் இப்படிப்பட்ட அற்புத பக்தி பாடலை தர முடியும். இசைஞானியால் மட்டும்தான் தான் நம் பாரம்பரிய கர்நாடக இராக சுத்தமாய் அழுத்தமாய் அனைவரும் பாடும் ஓர் பாடலும் தர இயலும்... எத்தனை முறை கேட்டாலும் பக்தியாய் சுவையாய் இன்பமாய்! நன்றி பாடிய ( அற்புதம் ரஞ்சனி-காயத்ரி ) இசைத்த அனைவருக்கும்...
Hello sir is this pure dhenuka or mixture of kalyana vasantham and Sindhu Bhairavi?
sindhu bhairavi
இந்த முடியக்கூடாது! இந்த பாடல் ஒரு கால் மணி நேரம் இருந்தால் நல்லாயிருக்கும்!எதிர் மறை எண்ணங்கள் அழிந்து விடும்! மனசுக்கு நிம்மதியாக உள்ளது இந்த பாடல்!அருமையோ!அருமை!
3.58 real goosebump moment!
That Raaja's classy conductor moment.
Its as if Illaiyaraaja krishnaruke thisti kalakira marthri oru feel.
Love you raaja ❤
மாயோனே என்ற போது மயக்கமும்
மணிவண்ணா என்ற போது ஒரு தெளிவும்
வார்த்தைகான உணர்வு உங்க பாடுல மட்டும்தான் இருக்கும் அய்யா🙏
இந்த பாட்டு எப்ப வந்ததோ அப்பவே எங்களுக்கான சொர்க்கவாசல் திறந்து விட்டது🙆🙆🙆
எங்கள எப்பவும் மயக்கத்திலே வச்சிருக்க பூலோக மாயோன் நீங்கதான்🙏
அய்யோ இந்த பாட்டு முடிச்சிடாக்கூடாதுனு எத்தனை பேரு மனசு தவிச்சது சொல்லுங்க... எங்கள் இசை மாயோன் ராஜா sir
Aaaahaaan
Me too
உண்மை இளையராஜா இசையில் அற்புதமாக இருக்கு.divine.
Me
தஞ்சமென்று நம்பி உந்தன் தாழ் பணிந்தோம் 😘😘
இப்பாடல் கேட்டுக்கொண்டு இருக்கும் போதே உயிர் பிரிந்துவிட வேண்டும்..
ஒரு ஊர்ல ராஜா இருந்தாராம் இப்பவும் அவருதான் ராஜாவாம்
எப்பவும் அவர் தான் இசைக்கு ராஜாவாம்
இசைஞானி ஐயா பாடலை கேட்கும் போது மனது சாந்தம் அடைந்து தியானம் செய்வதற்கு சமமாக உணர்ந்தேன் . உங்களது பொற்பாதங்களில் ஆனந்த கண்ணீரில் சமர்ப்பிற் கின்றேன் ஐயா . உங்களது காலத்தில் நாங்கள் எல்லோரும் வாழ்ந்து கொண்டிருப்பது இறைவனின் செயல் .
மன அமைதி
தமிழ் மொழிக்கு கிடைத்த பொக்கிஷம் எங்கள் இசை அரசன் இளையராஜா
கேட்க கேட்க அமுதகானம் பாய்ந்தோடுகிறது அப்படியே இருந்து விடக் கூடாதா என்று தோன்றுகிறது அருமையான மெல்லிசை 🙏🙏🙏🙇🙇🙇🙇🙇🙇♀️🙇♀️🙇♀️🙇♀️🙇♀️இறைவா🙏🙏🙏
இசைக்கு இசையை அள்ளி கொடுக்கும் கலைமகளே, அவர் ஆயுளையும் காத்து அருள் புரிவாயாக🙏
உடம்பெல்லாம் சிலிர்க்கிறது.
கண்ணீர் பெருக்கெடுகிறது.
ஐயாவின் மகிமையே மகிமை..
Unmai
என்னமோ பண்ணுது😭😭😭😭
இந்தப் பாடலைக் கேட்கும்போது மனது ஒருநிலைப்படுகிறது.
இசை மெது வெள்ளமாய் காதில் நுழைந்து மனதைத் துளைத்தச் சென்று அங்கேயே தங்கி ஆர்ப்பரிக்கிறது..
ராஜா என்றும் ராஜாதான்..
வாழ்த்துக்கள்..
Another wonder from RAJA SIR.Also a diamond added his
Crown.long live Raja sir.we pray
For you always Raja sir. When we hear this type your songs why
Tears? We dont know!
உலகில் எதற்கும் மயங்காதவர்கள்கூட , இந்த ராஜாவின் இசைக்கு மயங்கிவிடுவர் ♥
This song's lyrics match all Yugas as said in the song. Also, reflecting the Present situation of our all temples in TN. I felt it... He must sing us all Honeydew "Alwars Pasuram's" like in this way and preserve the Tamil treasures for our all next generations. Only he can do this. Always the Great Raja sir.
பக்தியுடன் கூடிய அரசியல் வரிகள். கவிஞர்க்கு பெருமையும் பெருமாளின் ஆசியும் என்றென்றும். அப்ப இளையராஜாக்கு அவரே ஓர் மகா ஞானி. இது போல் இன்னும் பல்லாயிரம் பக்தி இசை தந்து அவர் நம்மை எல்லாம் மேலும் மேலும் பரவசத்தில் ஆழ்த்தட்டும். ஓம் இசைஞானியே போற்றி .
நம் அனைவரின் மனக் குமுறல் தான் பாடல் வரிகள்.
very true
@@venkataramanvaidehi5181 yes very true
இப்பாடல் எழுதியவரும் ஐயா இசைஞானி தான்!! ❤️
அருமை. வாழ்க நம் இசை தெய்வம் இசைஞானி இளையராஜா ஐயா அவர்கள்.
இளையராஜா வாழ்ந்து பயணிக்கும் அவருடைய இசை பயணத்தில் அவர் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்றால் பெருமை அனைவருக்கும். இசைஞானி ஒரு ஞானி.
ஓம் நமோ நாராயணன் போற்றி
ஓம் நமோ நாராயணன் போற்றி
ஓம் நமோ நாராயணன் போற்றி
ஓம் நமோ நாராயணன் போற்றி
ஓம் நமோ நாராயணன் போற்றி
இந்த இசைக் கோர்வைகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கக் கூடிய காலத்திற்கு, நொடியில் கொண்டு சென்றது....
Unmai
இளையராஜா 😘😘💝💝💓💗💓💗⚡🔥🔥🔥🔥🔥⚡⚡
மனம் என்ற குரங்கு.. இந்த இசையால்.... அலை பாயாமல்.... நிலையாக நின்று விட்டது.... ரமண மாலைக்கு பிறகு, மற்றொரு இசைப் பொக்கிஷம்.. இசை ராஜனை வணங்குகிறேன் 🙏
எப்போதும் இசை உலகின் ஒற்றை ராஜா, இளையராஜா தான் என்பதை மற்றும் ஒரு முறை நிரூபித்தார் இசைஞானி 🙏🙏🙏
கோவில் செல்வம்... ஆஹா அற்புதம்