ஐஸ்வர்யத்தை தரும் இந்திராணி செய்த சங்கு விளக்கு பூஜை | இந்த விளக்கு உங்கள் வாழ்வை செல்வமாக்கும்

Sdílet
Vložit
  • čas přidán 29. 12. 2020
  • இந்த சங்கு விளக்கு உங்கள் வீட்டில் இருந்தால் ஐஸ்வர்யம் பெருகும்.செல்வ வளம் பெருகும்.இந்த விளக்கு பூஜை முறை புராணத்தில் இந்திரன் மனைவி இந்திராணி செய்த பூஜை .இதை நாமும் செய்து நமது வீட்டை ஐஸ்வர்யம் நிறைந்த இடமாக்குவோம்.
    மேலும் விளக்கின் விவரங்கள் அறிய :
    அக்னி ருத்ரன் குருஜி
    9600001732.
    Also Watch Our More Videos:-
    கிரக தோஷம் நீங்க நவகிரக மந்திரம் .சித்த தாயம்மா சொல்லும் நவ கிரக மந்திரத்தை நாம் கூறி வந்தால் நமது கிரக தோஷங்கள் நீங்கி வாழ்கை சிறக்கும்.
    • கிரக தோஷம் நீங்க நவகிர...
    ஒரு கிளாஸ் நீர் கொண்டு நாம் நினைத்ததை நடத்திக்கொள்ள முடியும்.பௌர்ணமி நாட்களில் இந்த முறையை பின் பற்றினால் நம் எண்ணங்கள் நிறைவேறும்.
    • நினைத்தது நடக்க தண்ணீர...
    கண் திருஷ்டியை விளக்கும் திருஷ்டி கற்பூரம் .இந்த கற்பூரத்தை செய்து நாம் உபயோகப்படுத்தி வந்தால் நம்மை கண் திருஷ்டி அண்டாது.
    • கண் திருஷ்டியை விலக்கு...
    பணப் பெருக்கத்தை கொடுக்கும் சிவ மந்திரம் .இந்த சிவ மந்திரத்தை தொடர்ந்து சொல்லி வர வீட்டில் பணப் பெருக்கம் உண்டாகும்.இந்த மந்திரம் ஆதி சிவனை வேண்டி சொல்லும் மந்திரமாகும்.
    • செல்வ செழிப்பைத் தரும...
    வசம்பு மை நாம் பயன் படுத்தி வந்தால் கெட்ட சக்தியும் கண் திருஷ்டியும் நம்மை அண்டாமல் பாதுகாக்கும் .
    • Video
    கணவன் மனைவி உறவு வலுப் பெற,அவர்கள் நெருங்கி உறவாட மன்மத முத்திரை பயிற்சி.இப்பயிர்ச்சியை தொடர்ந்து செய்து வர கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும்.
    • கணவன் மனைவி நெருங்கி உ...
    மன கஷ்டம் நீங்கி தெளிவு பெற,உடல் சுறுசுறுப்பாக மாற இந்த வர்மா முறையை தினமும் மூன்று நிமிடம் செய்து வாருங்கள்.வாழ்கை சந்தோஷமாக மாறும்.
    • மன கஷ்டம் நீங்க இதை செ...
    கெட்ட சக்திகள் ஏதும் நம்மை நெருங்காமலிருக்க Black Tourmaline என்னும் கல்லை உபயோகித்து வரலாம் ,அந்த கல்லை பல விதமான முறையில் உபயோகித்து கொள்ளலாம்.மலஐம் அந்த கல்லை கையில் போடும் Bracelet ஆகவும் பயன்ப்படுத்தலாம்.
    • கெட்ட சக்திகள் நெருங்க...
    குடும்பத்தில் ஏற்படும் முடிவில்லா பிரச்சனைகள் தீர எளிமையான டிப்ஸ்.
    • Video
    பண வரவை சீராக்கவும் குடும்ப ஒற்றுமைக்கு வெள்ளி கிழமையில் தொட்டாசிணுங்கி மற்றும் துளசியை ஒன்றாக வைத்து வந்தால் பலன் கிடைக்கும்.
    • பண வரவை சீராக்கும் தொட...

Komentáře • 49