மிகவும் ஆழமான, மின்னல் வேகமும், இடி முழக்கமும், மிக எதார்த்த மொழி நடையும், அப்படியே உலகின் மிக சீறும் ஆற்றின் நீர் முழுவதையும் வானம் மழையாக ஒரே நேரத்தில் கொட்டி விடுவது போல ஒவ்வொரு முறையும் உங்கள் கவிதைகள் மிக நவீன ராக்கெட் தாக்குதல் போல் உள்ளது. கவிதைகள் இப்படி கூட எழுத பட முடியும் என்பதன் வெள்ளோட்டம் என்று எங்கள் நண்பர்கள் குழு அதிசயத்து கேட்டு கேட்டு சிலாகித்து போகின்றனர். அருமை தம்பி நன்றாக மொழியை உபயோகிக்கின்றார்.
@@mohamednazeer2529 முஸ்லீம் என்றால் இஸ்லாமியர் என்ற எனக்கு புரிந்த அர்த்தத்தில் தான் எழுதினே னே தவிர உட் அர்த்தத்தில் எழுத வில்லை பாய் இவனை ப்பாே ன்றவர்களை நல்ல பயிற்சி காெ டுத்து மதம் மாற்று பாய் இவன் இந்து மதத்தில் பண்பட மாட்டான்
துளசி செடி வீட்டில் இருப்பது நல்ல இயற்கை மருந்து. நீங்கள் அதை எடுத்து வேறு எதற்காக பயன்படுத்தினால் உங்கள் புத்தி என்ன என்பது உங்களுக்கே வெளிச்சம்.... துளசிச் செடியை பீ காட்டில் பயிர் செய்தது தாங்கள் தானா .....நமது பண்பாட்டின் படி வாழை இலையில் உணவை பரிமாறி உண்பர்...... நீங்கள் வேறு எதையாவது பரிமாறி உண்டால் அதற்கு நீங்களே பொறுப்பு......
ஏய் தம்பி ,,,,,,,,,, சூப்பரா இருக்குதுப்பா,,,,,,,உன் கவிதை,,,,,,, அம்மாக்களின் குண்டிதுடைப்பு அது மட்டும் வேறு வார்த்தை போடும்பா,,,,,,,, ஏனெனில் நானும் உன் சேரி அம்மா தான்,,,,,,,,,,,நீ தான் பட்டம் படித்து இருக்கினறாயே,,,,,,,,,,அது மட்டும மாற்றி எழுதப்பா,,,,,,,
இல்லை சகோதரி!!!! நானும் என் அம்மாவின் குண்டியை சிந்தித்ததே இல்லை. என் சகோதரன் எந்தக்கூச்சமும், வெக்கமும், ஏன் அருவருப்பும் இல்லாத என் அம்மாவை கண்முன்னே நிறுத்திவிட்டான். அம்மா அம்மா தான்.... வாழ்த்துகள்.
Puriyaatha vaarthaigal la eluthunaatha kavithai nu nenachutu irunthan...ana saatharana vaarthaigal la serupa kalati adicha maari eluthuninga paathingala.....nee vera level naa❤
நீங்கள் யார் என்பது எனக்கு தெரியாது ....நீங்கள் எந்த சாதி பிரிவை சேர்ந்தவர் எந்த சமூகத்தை சேர்ந்தவர் ? என்ன மதம் என்பது எதுவுமே எனக்குத் தெரியாது ....ஆனால் உங்கள் பேச்சும் நடவடிக்கைகளும் நீங்கள் யார் என்பதை தெளிவாக காட்டி விட்டது.... உங்கள் சாதி சான்றிதழை காட்டாமலே நீங்கள் எந்த சாதி என்பதை புரிய வைத்து விட்டீர்கள்.... வாழ்க பகுத்தறிவு வாழ்க சமூக நீதி...... வாழ்க திராவிட மாடல்
Your writing will reach only a limited audience. Convert the same to the form of lyrics and change them to the song of the masses. Then only you will be able convert that as a weapon
தம்பி...... திராவிட மாடல் ஆட்சி நடக்குது தயவுசெய்து சேரியும் ஊரையும் ஒன்று சேர்த்து விடுங்கள்...... அப்படியே குடிநீரில் மலம் கலந்த மடையர்களே கண்டுபிடியுங்கள்.... உங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி....🤔
பேச்சு நல்லா தான் இருக்கு அண்ணா, ஆனால் நீங்க விசிக கொடி கம்பத்தை ஏன் புடுங்கி போட்டிங்க.... அண்ணா... இங்கு அண்ணல் அம்பேத்கரின் தீவிர அரசியல் பேசுபவர் அண்ணன் எழுச்சிதமிழர் மட்டுமே,... கலைகள் மூலம் எதையும் அடைய முடியாது.
நெஞ்சிலும்....
மூளையிலும்..சுட்ட வலியை குண்டிக்கு கீழ் போட்டு எரிப்போம் ...
சிகப்பி 👌👍
நீங்கள் எழுதிய கவிதைகளில் தந்தை பெரியாரை காண்கிறேன் தோழரே❤
மகிழ்ச்சி தோழர்
அருமை வேகமும் வேதனையும் வெளிப்படும் கவிதை
மிகவும் ஆழமான, மின்னல் வேகமும், இடி முழக்கமும், மிக எதார்த்த மொழி நடையும், அப்படியே உலகின் மிக சீறும் ஆற்றின் நீர் முழுவதையும் வானம் மழையாக ஒரே நேரத்தில்
கொட்டி விடுவது போல ஒவ்வொரு முறையும் உங்கள் கவிதைகள் மிக நவீன ராக்கெட்
தாக்குதல் போல் உள்ளது.
கவிதைகள் இப்படி கூட எழுத பட முடியும் என்பதன் வெள்ளோட்டம் என்று எங்கள் நண்பர்கள் குழு அதிசயத்து கேட்டு கேட்டு சிலாகித்து போகின்றனர்.
அருமை தம்பி நன்றாக மொழியை உபயோகிக்கின்றார்.
அவன் கவிதையை விட உன்னோட கமெண்ட் ரொம்ப பெருசா இருக்குது பா 🤣🤣🤣
எளிய முறையில் சிந்திக்க செய்யும் சிறந்த கவிதைகளை தொடரட்டும் தங்கள் பொதுநல சேவை நன்றி.
தம்பி மெய்சிலிர்க்கிறது. எல்லாருடைய மன உளச்சலையும் வெளிக்காட்டும் கவிதை .. கருத்து வாழ்த்துக்கள்.
Exactly.
சகோதரர் எழுதிய இந்த கவிதைகள் என்னை மெய்சிலிக்க வைக்கிறது மேலும் மேலும் வீரியத்தோடு வளர என் வாழ்த்துக்கள்...
குண்டிக்கு அடியில் நசுங்கிச் சாகும் உங்கள் ஆகம விதிகள்
Hari
முஸ்லீம் களிடம் பயிற்சி எடு.
முஸ்லீமாக மாறு
@@govindan470
முஸ்லீம் என்ற சொல் (தமிழில் ) பொருள் என்ன ?
@@mohamednazeer2529
முஸ்லீம் என்றால் இஸ்லாமியர்
என்ற எனக்கு புரிந்த
அர்த்தத்தில் தான்
எழுதினே னே தவிர உட் அர்த்தத்தில் எழுத வில்லை பாய்
இவனை ப்பாே ன்றவர்களை
நல்ல பயிற்சி காெ டுத்து
மதம் மாற்று பாய் இவன் இந்து மதத்தில் பண்பட மாட்டான்
இதுதான் நாம் வாழ்ந்த வாழ்க்கை சில சமயம் நண்பர்களிடம் சொல்லி வேதனையுடன் சிரித்து மகிழ்வோம்
அருமை அருமை அருமை… அம்மா மூட்டிய நெருப்பில் பொசுங்கும் முப்பத்து முக்கோடி தேவர்களை எண்ணினால் மனம் குளிர்ந்து போகிறது. தம்பி போட்டுத் தாக்குங்க
நமது அம்மாக்கள் மாறு பட்டவர்கள்தான்
தமிழச்சிகள் உலகில் உள்ள மற்ற பெண்களை விட மாறுபட்டவர்கள் ... வாழ்க தமிழ் .. வளர்க தமிழர்கள்.
எதார்தமான கவிதைகள். Love you boy.
துளசி செடி வீட்டில் இருப்பது நல்ல இயற்கை மருந்து. நீங்கள் அதை எடுத்து வேறு எதற்காக பயன்படுத்தினால் உங்கள் புத்தி என்ன என்பது உங்களுக்கே வெளிச்சம்.... துளசிச் செடியை பீ காட்டில் பயிர் செய்தது தாங்கள் தானா .....நமது பண்பாட்டின் படி வாழை இலையில் உணவை பரிமாறி உண்பர்...... நீங்கள் வேறு எதையாவது பரிமாறி உண்டால் அதற்கு நீங்களே பொறுப்பு......
அட சங்கி பயலே உண்மையில் சிகப்பி என்ன சொல்கிறான் என்பது தெரியவில்லையா?? தெரிந்தே விஷயத்தை மடை மாற்றுகிறாயா?
ஏய் தம்பி ,,,,,,,,,, சூப்பரா இருக்குதுப்பா,,,,,,,உன் கவிதை,,,,,,, அம்மாக்களின் குண்டிதுடைப்பு அது மட்டும் வேறு வார்த்தை போடும்பா,,,,,,,, ஏனெனில் நானும் உன் சேரி அம்மா தான்,,,,,,,,,,,நீ தான் பட்டம் படித்து இருக்கினறாயே,,,,,,,,,,அது மட்டும மாற்றி எழுதப்பா,,,,,,,
இல்லை சகோதரி!!!! நானும் என் அம்மாவின் குண்டியை சிந்தித்ததே இல்லை. என் சகோதரன் எந்தக்கூச்சமும், வெக்கமும், ஏன் அருவருப்பும் இல்லாத என் அம்மாவை கண்முன்னே நிறுத்திவிட்டான். அம்மா அம்மா தான்.... வாழ்த்துகள்.
அண்ணா மிக மிகச் சிறப்பு அண்ணா
நன்றி நன்றி ❤
கவிதை கேட்கும் படிக்கும் பழக்கம் எனக்கு இல்லை உன் கவிதையோ இனிப்பா இனிக்கிறது என் செவியில்
Nice bro
அருமை அருமை தோழர் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
கவிதைக்கு வாழ்த்துக்கள்
என் விடியல் தொடங்கியது நாள் இரவு ஒரு மணிக்கு உந்தன் கவிதை கதிர்வீச்சைக்கேட்ட தருணம்.
வானம் எங்கும் விடிவெள்ளிகளாய் உந்தன் கவிதைகள்.
சிறப்பு ❤️❤️
சிகப்பியின் கவிதைகள் எல்லாம் சமகால கவிதைகள். பாராட்டுகள்
நன்றி ❤
சிறப்பு உண்மை
ஆகம விதி அந்து போய்விட்டது
love you bro
Welcome bro
Super
HATS OF YOU MY BROTHER.
சிறப்பு
🎉🎉🎉🎉❤🎉🎉🎉🎉
super
👌 👌👌👌👌👌 Bro Super❤️
நன்றி நன்றி ❤
Super Anna exlant spchi 👍
Excellent!
Thanks thanks
Keep writing and wish you great success
❤❤❤❤
உங்கள் பேச்சு மிகவும் சிறப்பு வாழ்த்துக்கள்.
Excellent lines 👌
Thanks
சூப்பர் அழகா இருக்கு வீடியோ ஜெய் பீம் 💐💐💐 வாழ்த்துக்கள் அண்ணா 💙💙💙 மகிழ்ச்சி
நன்றி ❤
வெல்க...வாழ...
Puriyaatha vaarthaigal la eluthunaatha kavithai nu nenachutu irunthan...ana saatharana vaarthaigal la serupa kalati adicha maari eluthuninga paathingala.....nee vera level naa❤
நன்றி நன்றி ❤
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
ப்பா 🔥🔥🔥
Excellent kavithai
நன்றி நன்றி ❤
Super bro 👍
நன்றி ❤
Enakku vayathu 56, sigappiyin kavithaiyaal en vooril naan vaazhndha en ilamaiyai kandu pidithen,
Super ma
நன்றி ❤
🤜🍦💐👍
அருமை, அருமை.
நீங்கள் யார் என்பது எனக்கு தெரியாது ....நீங்கள் எந்த சாதி பிரிவை சேர்ந்தவர் எந்த சமூகத்தை சேர்ந்தவர் ? என்ன மதம் என்பது எதுவுமே எனக்குத் தெரியாது ....ஆனால் உங்கள் பேச்சும் நடவடிக்கைகளும் நீங்கள் யார் என்பதை தெளிவாக காட்டி விட்டது.... உங்கள் சாதி சான்றிதழை காட்டாமலே நீங்கள் எந்த சாதி என்பதை புரிய வைத்து விட்டீர்கள்.... வாழ்க பகுத்தறிவு வாழ்க சமூக நீதி...... வாழ்க திராவிட மாடல்
Your writing will reach only a limited audience. Convert the same to the form of lyrics and change them to the song of the masses. Then only you will be able convert that as a weapon
Kavichemmal kuruthi rusi vendukirathu ellorkum ammakal ammakale summakallalla
Thambi unnudaiya varththai vettukkalal sanaathanam adimarathodu sayum.
நன்றி நன்றி ❤
Arumai thozhalar neenga entha ooru
Vada en karupu en samy
தம்பி...... திராவிட மாடல் ஆட்சி நடக்குது தயவுசெய்து சேரியும் ஊரையும் ஒன்று சேர்த்து விடுங்கள்...... அப்படியே குடிநீரில் மலம் கலந்த மடையர்களே கண்டுபிடியுங்கள்.... உங்கள் பகுத்தறிவைப் பயன்படுத்தி....🤔
ஏன் நாம் ஒன்றுபட்ட புரட்சியை செய்யமுடியவில்லை
முடியாது அது தான் நம்ம தலை விதி
Puthukavignan
👍👍👍👍💚💚💚💚
பொத்து....
Nee adiththai meppadiyanukku valiththathu
Veliyil solla mudiyamal.
Thodarattum ungal kavidai pani
பேச்சு நல்லா தான் இருக்கு அண்ணா, ஆனால் நீங்க விசிக கொடி கம்பத்தை ஏன் புடுங்கி போட்டிங்க.... அண்ணா... இங்கு அண்ணல் அம்பேத்கரின் தீவிர அரசியல் பேசுபவர் அண்ணன் எழுச்சிதமிழர் மட்டுமே,... கலைகள் மூலம் எதையும் அடைய முடியாது.
கேவலத்தில் கேவலம் யாதெனில் விடுதலைச்சிவப்பியின் கவியன்றி வேறேது?
இப்படியே பேசு. வேற ஒன்னும் முடியாது
அருமை தோழா
Veera parayan da jaadhi olipu da .beef valga Veera paraya jaadhi da
என்னாது பீப் வாழ்கவா, அய்யய்யோ பைத்தியம் 🏃🏃🏃🏃🏃🏃
@@prabhakaran683 Veera parayan da jaadhi olipu da 💙
@Almighty peace 😀😀😀
@Almighty peace Veera parayan jaadhi da ambedkar da gethu da 💥💥💥
Super
Super