Tamil Christian Devotion on - PSALMS - 31 - By Dr.Jeyarani Andrew Dev

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • BIBLE CALLS SERMONS -PSALMS 31

Komentáře • 16

  • @premalathar1297
    @premalathar1297 Před rokem +1

    இயேசப்பா எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருடைய ஆவியையும் உம்முடைய கரத்தில் ஒப்பு கொடுக்கிறேன் ஆமென் அல்லேலூயா 🙏

  • @srvvlogs1106
    @srvvlogs1106 Před 3 lety +1

    Amen

  • @kingsonsuki3092
    @kingsonsuki3092 Před 4 lety +2

    13 அநேகர் சொல்லும் அவதூறைக்கேட்டேன், எனக்கு விரோதமாக அவர்கள் ஏகமாய் ஆலோசனைபண்ணுகிறதினால் திகில் என்னைச் சூழ்ந்து கொண்டது, என் பிராணனை வாங்கத் தேடுகிறார்கள்.
    சங்கீதம் 31:13
    14 நானோ, கர்த்தாவே, உம்மை நம்பியிருக்கிறேன், நீரே என் தேவன் என்று சொன்னேன்.
    சங்கீதம் 31:14
    15 என் காலங்கள் உமது கரத்திலிருக்கிறது, என் சத்துருக்களின் கைக்கும் என்னைத் துன்பப்படுத்துகிறவர்களின் கைக்கும் என்னைத் தப்புவியும்.
    சங்கீதம் 31:15
    16 நீர் உமது முகத்தை உமது ஊழியக்காரன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உமது கிருபையினாலே என்னை இரட்சியும்.
    சங்கீதம் 31:16
    17 கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிட்டேன், நான் வெட்கப்பட்டுப் போகாதபடி செய்யும், துன்மார்க்கர் வெட்கப்பட்டுப் பாதாளத்தில் மவுனமாயிருக்கட்டும்.
    சங்கீதம் 31:17
    18 நீதிமானுக்கு விரோதமாய்ப் பெருமையோடும் இகழ்ச்சியோடும் கடினமாய்ப் பேசுகிற பொய் உதடுகள் கட்டப்பட்டுப்போவதாக.
    சங்கீதம் 31:18
    19 உமக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டு பண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!
    சங்கீதம் 31:19
    20 மனுஷருடைய அகங்காரத்துக்கு அவர்களை உமது சமுகத்தின் மறைவிலே மறைத்து, நாவுகளின் சண்டைக்கு அவர்களை விலக்கி, உமது கூடாரத்திலே ஒளித்துவைத்துக் காப்பாற்றுகிறீர்.
    சங்கீதம் 31:20
    21 கர்த்தர் அரணான நகரத்தில் எனக்குத் தமது கிருபையை அதிசயமாய் விளங்கப்பண்ணினபடியால், அவருக்கு ஸ்தோத்திரம்.
    சங்கீதம் 31:21
    22 உம்முடைய கண்களுக்கு முன்பாக இராதபடிக்கு வெட்டுண்டேன் என்று நான் என் மனக்கலக்கத்திலே சொன்னேன், ஆனாலும் நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, என் விண்ணப்பங்களின் சத்தத்தைக் கேட்டீர்.
    சங்கீதம் 31:22
    23 கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்புகூருங்கள், உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்புசெய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.
    சங்கீதம் 31:23
    24 கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.
    சங்கீதம் 31:24
    Amen.

  • @muruganv8645
    @muruganv8645 Před rokem

    ஆமேன்❤

  • @gracyfredric4700
    @gracyfredric4700 Před 2 lety

    Amen.

  • @asansultan7252
    @asansultan7252 Před 4 lety +1

    God bless your ministry and your family
    Sister your teaching is really comfort to my soul
    Thank God for your help today to I am getting word of God
    God bless your health and your family and your ministry
    God bless you

  • @ramalakshmi8495
    @ramalakshmi8495 Před 2 lety

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் ஆமென்

  • @gracyfredric4700
    @gracyfredric4700 Před 2 lety

    Thanks you Lord for your blessings.

  • @rathisugathabala317
    @rathisugathabala317 Před 9 měsíci

    ❤🙏

  • @peteryericho8251
    @peteryericho8251 Před 4 lety +1

    amen

  • @kirubavathimary7798
    @kirubavathimary7798 Před 2 lety

    Amen

  • @bettyfrancis2755
    @bettyfrancis2755 Před 2 lety

    Amen

  • @sairathees4323
    @sairathees4323 Před 3 lety +1

    Amen

  • @marinaravi1033
    @marinaravi1033 Před 4 lety +1

    Amen

  • @swathiswin7440
    @swathiswin7440 Před 5 lety +2

    Amen