மயிலை யோகி ராம்சுரத்குமார் சத்சங்கம் நடத்திய (1-12-2017) பகவான் யோகி ராம்சுரத்குமார் ஜெயந்தி விழாவில் சொல்லின் செல்வர் திரு.சுகிசிவம் அவர்களின் சிறப்புரை
திரு சுகி சிவத்தின் பேச்சுகளிலேயே மிகவும் சிறந்த பேச்சு இதுதான். மதத்தைக் கடந்தால் தான் இறையை உணரமுடியும் என்பது சத்திய வாக்கு. இவரது அண்மைக்கால பேச்சுக்களும் , நடவடிக்கைகளும் மதத்தின் பால் நாட்டம் உள்ள , அதிலும் குறிப்பாக இந்து மதத்தை நேசிப்பவர்களுக்கு, வித்தியாசமாகவும் , முரண்பாடாகவும் தெரியக்கூடும். இன்றைய அவரது பேச்சை கேட்டவர்களுக்கு ஒன்றை உணர முடியும் - அதாவது அவரது தேடலில் அவர் அடுத்த நிலைக்கு சென்று விட்டார் என்பதனையே. இதனை என்னாலும் உணர முடிகிறது. மதத்தின் பெயரால் நாம் ஏன் சண்டையிட்டுக்கொண்டு பிரிந்து கிடக்கவேண்டும் ? மதம் மட்டுமல்ல - இனம் , மொழி , ஜாதி , தேசம் - என்ற எல்லாப் பிரிவுகளுமே நம்மை இறைவனிடமிருந்து பிரித்து வெகு தூரத்தில் கொண்டு நிறுத்துகிறது. ஆனால் ஒன்றை நாம் கடை பிடிக்கவேண்டும் - கிருத்துவ மதத்தில் கூறியுள்ளது போல - நாம் "Judgement " என்ற பிறரைப் பற்றிய மதிப்பீட்டையும் தவிர்க்க வேண்டும். குருநாதர் திரு யோகி ராம் சூரத் குமார் திருவடிகளில் கோடானுகோடி சரணங்கள் . நமஸ்காரங்கள் , வந்தனங்கள் , நன்றிகள் . வாழ்த்துக்கள் . நன்றி .
பாலகுமாரன் ஐயா அவர்கள் குடும்பம் வாழ்வாங்கு வாழும் ஐயா வாழ்வாங்கு வாழும் ஐயா வாழ்வாங்கு வாழும் ஐயா வாழிய மயிலை யோகிராம்சுரத்குமாரம் சத்சங்கம் யோகிராம்சுரத்குமாரம் யோகிராம்சுரத்குமாரம் யோகிராம்சுரத்குமாரம் ஜெயகுருராயா யோகிராம்சுரத்குமாரம் தேவஜாதி மணிதரூபம் யோகிராம்சுரத்குமாரம் நன்றி குருஜி
பல பிரச்சினைகள்.ஆன்மீகம்.வாழ்வியல் பிரச்சினை களுக் கும் ஒரே தீர்வு ஆத்மார்த்தமான என் குரு சுகிசிவம் அவர்களின் பேச்சு மட்டுமே.நன்றி.வார்த்தையின்றி போகும்போது மெளனத் தாலே நன்றி சொல்லுவோம்.
ஓம் சரவணபவ முருகா
பகவான் ஸ்ரீ யோகிராம்சுரத்குமார்
திரு சுகி சிவத்தின் பேச்சுகளிலேயே மிகவும் சிறந்த பேச்சு இதுதான். மதத்தைக் கடந்தால் தான் இறையை உணரமுடியும் என்பது சத்திய வாக்கு. இவரது அண்மைக்கால பேச்சுக்களும் , நடவடிக்கைகளும் மதத்தின் பால் நாட்டம் உள்ள , அதிலும் குறிப்பாக இந்து மதத்தை நேசிப்பவர்களுக்கு, வித்தியாசமாகவும் , முரண்பாடாகவும் தெரியக்கூடும். இன்றைய அவரது பேச்சை கேட்டவர்களுக்கு ஒன்றை உணர முடியும் - அதாவது அவரது தேடலில் அவர் அடுத்த நிலைக்கு சென்று விட்டார் என்பதனையே. இதனை என்னாலும் உணர முடிகிறது. மதத்தின் பெயரால் நாம் ஏன் சண்டையிட்டுக்கொண்டு பிரிந்து கிடக்கவேண்டும் ? மதம் மட்டுமல்ல - இனம் , மொழி , ஜாதி , தேசம் - என்ற எல்லாப் பிரிவுகளுமே நம்மை இறைவனிடமிருந்து பிரித்து வெகு தூரத்தில் கொண்டு நிறுத்துகிறது. ஆனால் ஒன்றை நாம் கடை பிடிக்கவேண்டும் - கிருத்துவ மதத்தில் கூறியுள்ளது போல - நாம் "Judgement " என்ற பிறரைப் பற்றிய மதிப்பீட்டையும் தவிர்க்க வேண்டும். குருநாதர் திரு யோகி ராம் சூரத் குமார் திருவடிகளில் கோடானுகோடி சரணங்கள் . நமஸ்காரங்கள் , வந்தனங்கள் , நன்றிகள் . வாழ்த்துக்கள் . நன்றி .
பாலகுமாரன் ஐயா அவர்கள் குடும்பம் வாழ்வாங்கு வாழும் ஐயா வாழ்வாங்கு வாழும் ஐயா வாழ்வாங்கு வாழும் ஐயா வாழிய மயிலை யோகிராம்சுரத்குமாரம் சத்சங்கம் யோகிராம்சுரத்குமாரம் யோகிராம்சுரத்குமாரம் யோகிராம்சுரத்குமாரம் ஜெயகுருராயா யோகிராம்சுரத்குமாரம் தேவஜாதி மணிதரூபம் யோகிராம்சுரத்குமாரம் நன்றி குருஜி
யோகி ராம்சுரத்குமார் ஜெய குரு ராயா🙏🙏🙏
yogi ramsurathkumar
யோகியின் அருளால் எனக்கு இந்த அருமையான பேச்சை கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. சுகி சிவம் ஆசான் அவர்களே நன்றி.
Yogi Ram Surat Kumar
Yogi Ram surathkumar
YOGI RAMSURATKUMAR
யோகி ராம் சுரத் குமார் சரணம் 🙏🙏🙏🙏🙏
பல பிரச்சினைகள்.ஆன்மீகம்.வாழ்வியல் பிரச்சினை களுக் கும் ஒரே தீர்வு ஆத்மார்த்தமான என் குரு சுகிசிவம் அவர்களின் பேச்சு மட்டுமே.நன்றி.வார்த்தையின்றி போகும்போது மெளனத் தாலே நன்றி சொல்லுவோம்.
பகவான் ஶ்ரீயோகிராம் சுரத்குமார்
Yogi Ram Surat Kumar.
Yogi ramsuratkumar Yogi ramsuratkumar Yogi ramsuratkumar Jaya guru raaya 🙏🦋
Yogi ram surat kumar
Yogi Ram Surathkumar
அருமை ஐயா.
Feel immensely blessed by his Divine.
Yogi ram surathkumar yogi ram surathkumar yogi ram surathkumar jaya guru raya