#வாழ்த்துப்

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • வான்முகில் வழாது பெய்க பாடல் வரிகள்.
    பூஜை நிகழ்ச்சிகளை நிறைவு செய்யும்போது பாடும் வாழ்த்துப் பாடல்.
    கச்சியப்பசிவாச்சாரியார் அருளிய
    கந்தபுராணம் வாழ்த்துப் பாடல்.
    “வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன்
    கோன்முறை அரசு செய்க குறைவிலாது உயிர்கள் வாழ்க
    நான்மறை அறங்கள் ஓங்க நற்தவம் வேள்வி மல்க
    மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகமெல்லாம்.”
    Vaanmugil Vazhaadhu Peiga
    Malivalam Surakka Mannan
    Kohnmurai Arasu Seiga
    Kuraivilaadhu Uyirgal Vaazhga
    Naanmarai Arangal Ohnga
    Nalthavam Vaelvi Malga
    Maenmaikol Saiva Needhi
    Vilanguga Ulagam Yellaam.
    - Kandhapuranam.

Komentáře • 5