நறுமுகையே நறுமுகையே | Narumugay Narumugay | Sasivadane - Film Instrumental by Meerakrishna
Vložit
- čas přidán 8. 09. 2024
- Listen and enjoy the super hit song (Narumugay Narumugay) நறுமுகையே நறுமுகையே from the tamil movie Iruvar (இருவர்) produced by Madras Talkies. This song is composed by A. R. Rahman. Listen this composition in the instrumental with orchestration exclusively recorded and performed by VEENA MEERAKRISHNA. Adding another face of the talented performer MEERAKRISHNA by this performence. All the fans know her as Actor, News Reader, Singer and this is her another talent. Besides she is exponent in Konnakol the art of performance in vocal percussion.
Listen, enjoy, share and subscribe to this channel.
To know more about the artiste: en.wikipedia.o...
For programme and concerts please call +919840124466
ஆண் : நறுமுகையே நறுமுகையே…
நீயொரு நாழிகை நில்லாய்…
செங்கனி ஊறிய வாய் திறந்து…
நீயொரு திருமொழி சொல்லாய்…
ஆண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…
அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…
பெண் : திருமகனே திருமகனே…
நீ ஒரு நாழிகைப் பாராய்…
வெண்ணிறப் புரவியில் வந்தவனே…
வேல்விழி மொழிகள் கேளாய்…
பெண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…
அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…
-BGM-
ஆண் : மங்கை மான்விழி அம்புகள்…
என் மார் துளைத்ததென்ன…
மங்கை மான்விழி அம்புகள்…
என் மார் துளைத்ததென்ன…
பெண் : பாண்டி நாடனைக் கண்ட என் மனம்…
பசலை கொண்டதென்ன…
ஆண் : நிலாவிலே பார்த்த வண்ணம்…
கனாவிலே தோன்றும் இன்னும்…
நிலாவிலே பார்த்த வண்ணம்…
கனாவிலே தோன்றும் இன்னும்…
பெண் : இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை…
இடையினில் மேகலை இருக்கவில்லை…
ஆண் : நறுமுகையே நறுமுகையே…
நீயொரு நாழிகை நில்லாய்…
செங்கனி ஊறிய வாய் திறந்து…
நீயொரு திருமொழி சொல்லாய்…
பெண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…
ஆண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா…
-BGM-
பெண் : யாயும் யாயும் யாராகியாரோ…
நெஞ்சில் நென்றதென்ன…
யாயும் யாயும் யாராகியாரோ…
நெஞ்சில் நென்றதென்ன…
ஆண் : யானும் நீயும் எவ்வழி அறிதும்…
உறவு சேர்ந்ததென்ன…
பெண் : ஒரே ஒரு தீண்டல் செய்தாய்…
உயிர்க்கொடி பூத்ததென்ன…
ஒரே ஒரு தீண்டல் செய்தாய்…
உயிர்க்கொடி பூத்ததென்ன…
ஆண் : செம்புல்லும் சேர்ந்த நீர் துளி போல்…
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன…
பெண் : திருமகனே திருமகனே…
நீ ஒரு நாழிகைப் பாராய்…
வெண்ணிறப் புரவியில் வந்தவனே…
வேல்விழி மொழிகள் கேளாய்…
பெண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
கொற்றப் பொய்கை ஆடுகையில்…
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா…
ஆண் : அற்றைத் திங்கள் அந்நிலவில்…
நெற்றிதரல நீர்வடிய…
கொற்றப் பொய்கள் ஆடியவள் நீயா…
பெண் : ஆ ஆஆ… ஆஆஆ…
ஆண் : நீயா…
பெண் : ஆ ஆஆ… ஆஆஆ…
ஆண் : நீயா…
பெண் : ஆ ஆஆ… ஆஆஆ…
ஆண் : நீயா…
Neenda Naal Ethirpaarpu Mikka Nandri Amma 🙏Miga Arumaiii😍😍🙏🙏💞✨
Day by day your Veena music makes mesmerizing, awesome 👏👏❤️❤️💐💐
Thanks
👌
കേൾക്കുംതോറും ആനന്ദം ലഭിക്കുന്ന ദൈവികമായ അനുഭൂതി. സർവ്വേശ്വരൻ അനുഗ്രഹിച്ചു നൽകിയ താങ്കളുടെ ഈ കഴിവ് ആസ്വദിക്കാൻ സാധിച്ചത് തന്നെ മഹാഭാഗ്യമായി കരുതുന്നു 🙏
Beautiful Song ThQ 🥰நறுமுகையே நறுமுகையே
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து
நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதரல நீர்வடிய
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதரல நீர்வடிய
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா
திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே
வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா
மங்கை மான்விழி அம்புகள்
என் மார் துளைத்ததென்ன
மங்கை மான்விழி அம்புகள்
என் மார் துளைத்ததென்ன
பாண்டி நாடனைக் கண்ட என் மனம்
பசலை கொண்டதென்ன
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
இளைத்தேன் துடித்தேன் பொறுக்கவில்லை
இடையில் மேகலை இருக்கவில்லை
நறுமுகையே நறுமுகையே
நீயொரு நாழிகை நில்லாய்
செங்கனி ஊறிய வாய் திறந்து
நீயொரு திருமொழி சொல்லாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதரல நீர்வடிய
கொற்றப் பொய்கை ஆடியவள் நீயா
யாயும் யாயும் யாராகியாரோ
நெஞ்சில் நென்றதென்ன
யாயும் யாயும் யாராகியாரோ
நெஞ்சில் நென்றதென்ன
யானும் நீயும் எவ்வழி அறிதும்
உறவு சேர்ந்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய்
உயிர்க்கொடி பூத்ததென்ன
ஒரே ஒரு தீண்டல் செய்தாய்
உயிர்க்கொடி பூத்ததென்ன
செம்புல்லும் சேர்ந்த நீர் துளி போல்
அம்புடை நெஞ்சம் கலந்ததென்ன
திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில் வந்தவனே
வேல்விழி மொழிகள் கேளாய்
அற்றைத் திங்கள் அந்நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில்
நெற்றிதரல நீர்வடிய
கொற்றப் பொய்கள் ஆடியவள் நீயா
ஆ ஆஆ ஆஆஆ
நீயா
ஆ ஆஆ ஆஆஆ
நீயா
ஆ ஆஆ ஆஆஆ
நீயா😊
நறுமுகை அமிர்தம் திருவாதிரை களி மாதிரி மார்கழி இருபத்தோராவது நாளில்..!
Kanse
Amma your music is amazing
Nice to hear.
Excellent performance.
Vaazhthukal..
Dibhai ato vlo mujak like Kako bojta Parc kano joy guru dibhai
Superb mam 👌 very melodious,thank u mam
Nice
I love this song 💓
Your music has made my day beautiful 🦋🌺
Dibhai Butful
❤️❤️❤️❤️❤️❤️💯🪗🪗🪗🪗
Super mam!