எது பாவம் ?/ பாவம் என்றால் என்ன?/what is sin? / jesus to christ
Vložit
- čas přidán 9. 09. 2024
- உலகம் தோன்றியது முதல் இயேசு தோன்றியது வரையிலான காலத்தில் இருந்து வரும் பாவத்தை குறித்த புரிதல் தவறானது என்றும் தூய ஆவியாம் துனையாளர் வரும்போது அது குறித்து வெளிப்படுத்துவார் என்றும் இயேசு கூறியிருகிறார் ஆனால் இயேசு போதித்து இரண்டாயிரம் ஆண்டுகள் ஆகியும் அந்த புதிய புரிதல் நமக்கு ஏற்பட்டதா என்பதை விளக்குவதே இந்த கானொளி
நாங்கள் பேச வேண்டும் என்று நினைத்து பேசும் திறன் இல்லாமல் விட்டதை எங்கள் அருண் தம்பி எங்களின் இதயமாக இருந்து பேசுகிறீர்கள் நன்றி தம்பி!
என்னுள்ளும் இதே சிந்தனை.
மனதில் புரிந்துகொண்டிருப்பதை சொல்லத் தெரியவில்லை.
நம் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில்
சகோ.அருண் பேசுவது
என் கற்பனைக்கு எட்டாத இடத்தில் நான் பார்க்கிறேன்.
அனைத்து இனத்தவரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக
எளிதில் புரிந்துகொள்ளக்
கூடிய விதமாகவும்.உண்மை
நிலையை அழகாக எடுத்துச்
சொல்லும் விதம். கி.மு. கி.பி.
சரித்திர ஆதாரங்களுடன் அவருக்கே உரித்தான அமைதியான முறையில் விளக்கம் அளிப்பது. கேள்வி களை எதிர் கொள்வது மிகவும் அருமை.
கத்தோலிக்கத் திருச்சபைக்கான இவரது
பங்களிப்பு மிகவும் பாராட்டப்படக் கூடியது. அருமையான பதிவு .
கடவுளின் ஆசீர்வாதம்
மகன் அருணுடன் இருந்து
வழிநடத்த பிரார்த்தனைகளுடன்.....
அருமை அருமை அண்ணா இதுபோன்ற நிறைய வீடியோக்களை எதிர்பார்க்கின்றேன் கத்தோலிக்க கிறிஸ்தவனாய்
அருமை சகோதரரே.
இந்த இறை அனுபவம் எனக்கு உண்டு சகோதரரே. தேடினால் மட்டும் தான் கிடைக்கும்.
அருமை.. தெளிவான ஆழமான சிந்தனை.. உங்கள் பணி சிறக்க என் வாழ்த்துக்கள் சகோதரா.. கடவுள் உங்களுள் வாழ்கிறார்..
உன்னை நீ நேசிப்பது போல
பிறரையும் நேசி என்பதில்
அடங்கி விட்டது. அன்பின்
புரிதல்.
Super thambi god bless you
அருமை உங்கள் உச்சரிப்பு புரியும் படி உள்ளது 👍👍. நன்றி அண்ணா
பாவம் என்றால் என்ன? என்பதை இவ்வளவு நாள் கிறிஸ்தவ வாழ்வில் அறிந்து கொண்L தில்லை .இந்த காணொளியில் உணர்த்தி விட்டீர்கள் நன்றி
Amen beautiful message bro
Root of all sin is disconnected life with God. Christ came to connect us with God. Blessings.
இது போல் நல்ல முறையில் விலக்கம் தந்து சபையில் பாஸ்ட்டர் என்று கூறி வரும்பேர்வழிகழக்கு தக்க பாடம் நன்றி
மிக அருமையாக என் மனதை தொட்டது
Praise the lord
தேவன் அன்பாய் இருக்கிறார்.... super bro
Clear voice ....clear speech...
, super
Really Super 💯💯💯💯💯
Excellent message. A deep knowledge and understanding of the preaching of Jesus Christ .
அருமையிலும், அருமை
அ௫மை.. தெளிவான சிந்தனை..
Semmmaya iruku TKS
உங்களது பேச்சு அருமை என்று சொல்லி விலகி போவதை விட.. உபயோகமானது என்று வாழ ஆசைபடுகிறேன்
அன்பாய் இருங்கள்... அன்பு இல்லாதவன் தேவனை அறியான்
..
God bless you
அருமையான தலைப்பு
தூய ஆவியாரின் நுன்னறிவு உங்களுக்கு வரமாக கிடைத்துள்ளது சகோதரரே வாழ்த்துக்கள்.
All your comments are excellent Bro. Thanks a lot for your support.
@@jesustochrist நாம் கிறிஸ்துவில் இறை ஊழியர்கள் அவரால் நாம் அறிவையும் ஆற்றலையும் பெற்றுள்ளோம் ஆக எல்லா புகழுளும் இறைவனுக்கே.
..
Thanks Brother
Super advice, thank you sir
Excellent explanation about love...
True love on god and others cast all sins
Love thy neihgbour aborts sin. Excellent 'Jesus to Christ'. I am very jealous of you because at your age I was not so knowledgeable as you are today. Great. Praise the Lord, Ave Maria, Glory to God in the Highest and Peace to His People on Earth. Amen.
Thank you Jesus. Praise God Brother. Awesome message 😇😇😇👌🙏
Super
nalla vilakkangangal God bless you
Thanku bro
This is an excellent explanation. Thank you Arun. You had excellent understating. Please continue the good work.
குருக்கள் கூட இப்படி பேசுவதில்லை. ஆன்மாவின் தேடல் உள்ளவர்களுக்கு மிகுந்த வரமழையான புரிதல்கள். மீனை பிடித்து தருபவரைவிட அதை பிடிக்க கற்று தருபவர்கள்தான் சிறந்த பணியாளர். இறை தேடலில் நான் நிறைய படித்திருக்கிறேன், ஆனால் உங்கள் பேச்சு என்னை ஆச்சரியப்பட வைக்கிறது. ஏனெனில் பொதுவாக அனுபவங்களுக்கு வாா்த்தைகள் கிடைப்பதில்லை, ஆனால் உங்களுக்கு கிடைக்கிறது எனில் அது தூய ஆவியாா்தான் காரணம். அதன் சான்றுதான் தூய ஆவியாா் செயல்கள் தனித்து புதிதாக இருக்கும். அதை இதுவரை யாரும் செய்திருக்க இயலாதவையாக இருக்கும். ஆக உங்கள் வாா்த்தைகளின் ஞானம் அதை தெளிய செய்கிறது. நன்று! மரியே வாழ்க!
Thank you Brother 🙏🏼.
@@jesustochrist Sister
Sorry sister,
நான் குருக்களிடமிருந்து பெற்ற மறைக்கல்வியைதான் நான் எல்லோருக்கும் பகிரகின்றேன்.
அவர்களுக்கு பொதுவெளியில் பேசுவதற்க்கு பல கட்டுப்பாடுகள் உள்ளன.
@@jesustochristஉண்மை. திருஅவையின் அழகே எளிமையின்கீழ் வலிமை அடங்கியிருப்பதுதான். ஆண்டவர் பல வெளிப்பாடுகளை பல புனிதர்கள் வழியாக நேரிடையாக தந்திருக்கிறாா். ஆயினும் நேரிடையாக அவர்களை செயல்பட அவர் அனுமதித்ததே இல்லை. உதாரணமாக புனித மாா்கிரெட், புனித பவுஸ்தினாவிடம் எல்லாம் ஆண்டவர் பேசினாலும் அவர் ஆன்மா குருவின் அறிவுரைப்படிதான் நடக்க சொன்னாா். ஆக நன்றி சகோ. உங்கள் பணி திருஅவையில் தொடர வாழ்த்துக்கள்.
Our lord practiced love till his last drop of blood.
Superb! Thanks.
Yesterday today and forever Jesus Christ never changes
I 😍 Jesus Christ 💔💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓💓.......
சகோதரரே நீங்கள் இவ்வளவு பேசுவதற்கு ஞானத்தை த் தந்த இறைவன் வாழ்த்தப் பெறுவாராக
கடவுளை அறியாதவனும் இப்படித்தான் பேசுகிறான்.
Good explanation brother 👌👌
அன்பின் சகோதரன் அருணுக்கு என் வாழ்த்துக்கள்
நீங்கள் எது பாவம் என்று கேட்டீர்கள் எது பாவம் என்பதையும் அன்பைக்குறித்தும் பேசினீகள் எந்த அன்பைக்குறித்துப் பேசுகிறீர்கள் என்றும் எனக்கு விளக்கப்படுத்தவும் May God Bless You
Whoever is without love does not know God, for God is love ❤️ . 1John 4:8
Congrats brother 👏👏👍 God bless you Ave Maria 🙏
Very interesting .keep It up .God bless you abundantly .
Azhagiya vilakkam nandri
Good explanation of sin. Love is the most important thing.
Thanks pa anbin ( Holy spirit)n aazhathai, puriya vaithai. God bless you. prayers and wishes.
Nice message bro. God bless you
தேவ கர்ப்பனையை மீறுவதே பாவம் என்று சின்ன குறிப்பிட்டம் கத்தோலிக்கருக்கு கற்று தருகிறது.
Daniel 7:25
👌👌👌
God has blessed you with Abundant wisdom brother. Thank you for your excellent explication. Praise the Lord🙏 Ave Maria.
இப்பிரபஞ்சம் நேர்மறை எதிர்
மறைத் தன்மைகளால் நிறைந்தது.
எதிர்மறை இப்பிரபஞ்சத்தின்
வளர்ச்சியாகும்.இப்பிரபஞ்சத்தின்
வளர்ச்சியின்ஊடாக வெளிபடுவது
நேர்மறையாகும் . இரண்டின்
சங்கமமே பாவம் பண்ணியம்,
நல்லது கெட்டது என்றெல்லாம் ,
இன்று மதங்களாகவும் புனித நூல்
களாகவும் பரிணமித்துள்ளன .
எத்தனை உபதேசங்களாலும்
எத்தனை புனித நூல்களாலும்
மனித மனத்தை மாற்ற முடியாது
என்பதற்கு வாழ்ந்து கொண்டிருக்
கும் மனிதர்களே சாட்சி .நன்றி .
இல்லை, இயேசுவே மனதராகத்தான் வந்தார் கடவுளை வெளிப்படுத்தினார், அந்த இயேசு போலவே வாழ்ந்து காட்டிய மனிதர்கள்தான் இன்று புனிதர்கள்.
அருமையான பேச்சு..,,அன்பில்லாத தன்மை பாவம் செய்வது....ஆம் இயேசுவின் அன்பாகவே மாறுவதே கிறிஸ்துவம்....இதில் சாதி பாகுபாடோ...அறிவு பாகுபாடோ....மதபாகுபாடோ...இனபாகுபாடோ...நிறபாகுபாடோ பார்ப்பது கிறிஸ்துவமே அல்ல....அனைவரையும் வேறுபாடுஇன்றி அன்பு செலுத்தும் பக்குவமே கடவுள்தன்மை
28:10 நாம் அன்புள்ளவராய் இருக்கனும் அந்த அன்பு மற்றவர்களுக்கு மாற்றத்தை தறணும் உண்மை bro..... கர்த்தர் அதுக்கு கிருபை தரனும் bro..... நீங்கள் சொன்ன இந்த வார்த்தை உண்மை bro....
அதையும் நாம் கேட்டுத்தான் பெற்றுக்கொள்ள வேண்டும்
நீங்கள் சிரந்த சிந்தனையார் அன்னா
Sis
வேதத்தை நீங்க வாசிக்க மாட்டீங்களா??????
நான் படிக்கள எனக்கு படிக்க தெரியாது 😂
ஆவியானவர் வேறு துனையாளர் வேறு இது புதுசா இருக்கே
Very nice bro.. please do more Vedio and spread to whole world!
Amen
Awesome bro
Understanding both commandments and rules becomes inevitable.
Unga sontha karuthukalai sollathinga bro. bible bible la Ye explain pannum
எனக்குப் பாவம் பற்றிய சரியானப் புரிதலைத் தந்து ஆழமானப் படுகுழியிலிருந்து வெளிக் கொணர்ந்தீரே ஆண்டவரே உமக்கேப் புகழும் நன்றியும் மாட்சியும். சகோதரரே உங்கள் பணி சிறக்கச் செபிக்கிறேன்
God bless you bro
ரோமர் 3:23,24 - இது தான் அன்பின் வாழ்க்கைக்கான வாசல். நற் செய்தி. என்னால் முடியாத வாழ்வை கிறிஸ்து எனக்குள்ளிருந்து வாழச்செய்கிறார். சுய, சமய பக்தி, பாரம்பரியம் ஒன்றுக்கும் உதவாது. எல்லாம் இயேசுவே.
இது போன்ற புரிதல்களை உங்களுக்கு அளித்த உங்கள் கிறிஸ்தவ பாரம்பரியம் உங்களுக்கு உதவவில்லை என்கிறீர்களா ???
@@michaelaratnam6517 இல்லை. ஒரு வெளிப்பாடு. ஒரு அற்புத மனமாற்றம். ஒரு மறுபிறப்பு. புது உறவு. அப்போ. 16:31
@@johnisaac1283 இந்த அற்புத மனமாற்றம் தந்த வெளிப்பாட்டில் எந்த மனித பாரம்பரியத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று உறுதியாக சொல்கிறீர்களா ???
@@michaelaratnam6517 என்றும் அழியாத திரு வார்த்தையானவரே இந்த அனுபவத்துக்கு காரணம். அவரை உண்மையாய் தேடுகிறவர்கள் கண்டடைகிறார்கள். Bless you brother.
சகோதரர் அருண் இயேசுக் கிறிஸ்து கொடுத்தது இரண்டு கட்டளை அல்ல. மூன்று.
ஒன்று எல்லாம் வல்ல இறைவனை அன்பு செய்.
இரண்டு உன்னை நீ அண்புசெய். ஒருவன் தன்னை அன்பு செய்யாமல் தன் உடலுக்கு எதிராகவும். உணர்வுகளுக்கு எதிராக நடப்பதுவும் பாவம் தான்.
மூன்று உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் அன்புசெய்
It's true Love, Sin and update Catholic is updating
Super bro 💪💪
Perfect Love covers a multitude of sins 1Peter 4:8. Vera level broo.. Pillar of one, holy, Catholic and Apostolic church. 👍
27:55
அதற்குப்பின்பு இயேசு அவனைத் தேவாலயத்திலே கண்டு: இதோ,நீ சொஸ்தமானாய், அதிக கேடானதொன்றும் உனக்கு வராதபடி இனிப் பாவஞ்செய்யாதே என்றார்.
யோவான் 5:14
இந்த இடத்துல இயேசப்பா செய்யாதே சொல்றரே பிரதர்.....
யாருக்கு சொல்கிறார் என்பதை பாருங்கள்.. அது ஏன் என்று புரியும்
Enna seaiya veandam eantru sonnar bro
Excellent explanation brother, keep up the good work, May GOD bless you.
🙏
Unmaiya rombamukyamana oru sathiyathai therinthu konden... continuva video podunga bro plss.... kandipa regulara video pathutu iruken.... ninga intha youtube ku vantha nokkatha thodarnthu seithu konde irunga bro....
Nee than paavam da
Brother I'm a Catholic and I recently viewed your video and salute you for stand for Catholic. My request your videos are mixed up don't no which one is first, second and more.
நம்முடைய சபையை பாதுகாக்கின்றேன் என்று சொல்லி தவறான விளக்கங்களை தயவுசெய்து கூறாதீர்கள்.
மற்ற புத்தகங்களையும் மனிதர்கள் எழுதிய எழுத்துக்களை வாசித்து அதில் இருந்து எந்த ஒரு தீர்மானம் நீங்கள் எடுக்காதீர்கள் விவிலியத்தை வாசியுங்கள் அதிலிருந்து நீங்கள் சொன்னால் நலமாயிருக்கும். உண்மையை புரிந்துகொள்ள பிரயோஜனமாக இருக்கும்..( திருச்சட்டத்தின் பொருள்-அன்பாகும்) இதைத்தான் நம்முடைய குருமார்கள் போதிக்கிறார்கள்.
ஐயா நம்முடைய சபை என்று சொல்லுவதால் உங்கள் கேள்வி இரு கத்தோலிக்கருடைய கேள்வியாக எடுத்துக்கொள்ள முடியாது
எனக்கு சமஸ்கிருதம் தெரியாது.. தமிழ் பைபிளில் இருந்து வசனத்தை காட்டுங்கள்
Bibble ealutheyathu MANITHARGAL THAN ITS ORU VALEE KATTY EPPADY VALA VEANDUM EANTRU.
OVVARU VASANATHAIUM PIDITHU KONDU VALA MUDIYATHU
APPADY VALNTHAL VALKAI THAVARAGIVEDUM.
SINNA KURIPPIDAM
BIBBLE VALEEYA VANTHEA BOOK THAN ATHU SERU KULANTHAIKALUKKU PURIUM PADI AMAIKKAPPATTATHU
SATHERYA VASANATHAI 100% KADAIPIDIPPAVARGAL MATHERI PEASA KUDATHU
BIBBLE A VALVIN VALIKATTIYAGAVUM. ERAIVANEEDAM SEANTRU ADAIUM PATHAIYAGAVUM THEEYANEETHU VASIKKAVEANDUM
BIBBLE. MANETHARGALAL PIRINT SEAIYA PATTATHU
THAN
ATHAI NEENKAL VASIKKA KUDATHU
POI OLAI SUVADI VANKI PADIUNGAL.
BIBBLE MUNNURAI VASITHU PARTHEATHU ILLAYA
Good explanation brother
The thread that knits commandments is love. So you practicing love e fulfill god's wish,the commandments.
@@useyoursixthsensechannel2112 brother , , anbin adipadayil seiyapadathavaigal anaithum pavamae
Fellowship with your fellowman should be based on love, not possible, but an attempt is not going to cost you anything, but a peasefu would around you, should be patient for that
Anything not done out of love is a sin.
Neenga pesathinga bro bibla pesavedunga bro john 14:15 Revelation 14:12
யோவான் - யோவா 14
15 நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்.
இயேசுவின் கட்டளை என்ன?
18:55 தாவீது பழைய எற்பட்டு மனிதன் தான் அவன் தேவன் மேல் எவ்வளவு அன்பு வைத்தான் தெரியுமா bro
1 மானானது நீரோடைகளை வாஞ்சித்துக் கதறுவதுபோல, தேவனே, என் ஆத்துமா உம்மை வாஞ்சி;த்துக் கதறுகிறது.
சங்கீதம் 42:1
தாவீது மட்டுமல்ல மோசேயும் ஆபிரகாமும் வெளியாகும் இல்லாதவரும் கடவுளை அன்பு செய்தவர்களை ஆனால் அவர்கள் அதை வெளிப்படுத்தும் விதம்தான் வேறு
கடவுள் சாத்தான் இரண்டும் ஒன்று
தான் .இதன் உட்பொருள்
அன்பான கண்டிப்பு பாவமென்றும்
புண்ணியமென்றும் ஏதுமில்லை.
ஆண் என்றும் பெண்என்றும் ஏதுமில்லை. உடலால் மட்டுமே
வேற்றுமை .
Nanba yeppozhuthum yen veettil Ennakkum en thanthaykkum sandai nadakkirathu. Naan Migavum mosamaga pesugiren. Yennudaya ahankaaram yenai Pesa vaikkirathu. En thanthai athanal kavalai kolgiraar. Naan ketta kelvigal en Thanthaykku pudikkathu. Naan mosamaga pesugiren. En thanthai nallavar. Naan avar meethu Migavum mariyaathai anbum vaithirukkiren. Intha kobam Ennai vittu poga naanum en thanthaykkum nallamaaga vaazha prarthikkiren.
Anna pls give us the video in order..We couldnt find it in sequence. Please direct us to that site where your videos are in sequence
Sir
Bro நீங்க சொல்றதை கேட்கும் போது ஏதோ ஏத்துக்கிற மாதிரி இருந்துச்சு comment பாத்தபோது குழமாபிடிச்சு இந்த கமெண்ட் படிச்சு பாருங்க நானே குழம்பிட்ட
யாருடைய comment உங்களை குழப்கியது brother.
Anything not done out of love is a sin.
உலகில் எத்தனை பிரிவினை சபையினை இருந்த போதிலும் எல்லாம் ஒரு நாள் தாய் திருச்சபைக்கு வந்து தானாக வேண்டும் அந்த நாள் நெருங்கி விட்டது
16:26 மோசே செய்யாதே சொன்னார் இயேசு செய்ய சொன்னாரா??????
இயேசு எப்போது செய்ய சொன்னார் bro?????
இன்னொருமுறை video வை கவனமாக கேட்க்கவும்.
ஐயா உங்களுடைய செய்தி மிகவும் சிறப்பானதாக இருக்கிறது ஆனால் எனக்கு ஒரு கேள்வி ? உங்களுடைய செய்தியின் தலைப்பு பாவம் என்றால் என்ன என்று வைத்திருக்கிறீர்கள் ஆனால் அதுகுறித்த ஒரு வேத வசனத்தையும் காட்டவில்லை
பாவம் என்ன என்று நம்முடைய விவிலியம் கூறுகிறது அதை காட்டினால்நாம் அதை ஏற்றுக் கொள்ளலாம்..
நீங்கள் ஒரு கருத்தை கூறுகிறீர்கள் விவிலியத்தில் அப்படி எதுவும் சொல்லப்படவில்லை
ஒரு பணக்கார வாலிபன் அவரிடத்தில் வந்து ஜீவனில் பிரவேசிக்க நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டான்
அதற்கு இயேசு பிரதியுத்தரமாக நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனையை கைக் கொள் என்றார்.
அதற்கு வாலிபன் பிரதியுத்திரமாக எவைகளைஎன்றான் இயேசு பிரதியுத்மாதிரமாக , கொலை ,களவு என்று 10 கட்டளையை குறித்து பேசுகிறார் . அதற்கு அவன் நான் என் சிறுவயது முதல் கைகொண்டு இருக்கிறேன் என்று கூறுகிறான். அதற்கு இயேசு பதில் கூறுகிறார் எல்லாவற்றையும் விற்று என்னைப் பின்பற்றிவா என்கிறார்.
இப்போது நாம் இங்கு ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் அவன் ஏன் வருத்தத்தோடு சென்றான் . அவன் சுயத்தை வெறுக்காத வனாக உலகப்பற்று உடையவனாக இருக்கிறான் என்கிறதை இதிலிருந்து நாம் புரிந்து கொள்ள வேண்டும். அப்படி இருக்கும்போது இவன் எப்படி சிறுவயது முதல் கற்பனையைக் கொண்டு இருப்பான். நம்முடைய ஆலயத்திலும் கூட புதுநன்மை எடுப்பதற்கு முன்பாக திருச்சட்டத்தை வாசித்து பிறகுதான் புதுநன்மை எடுக்கச் சொல்கிறார்கள் திருச்ட்டம் ஒழிந்து விட்டது என்றும் சொல்ல முடியாது
EA THU PAVAM EANTRU UNKALUKKU THEARIYATHO?
You better pls dont come in these platforms and spread false preaching ... Noman can escape from judgement of God. Think twice before you speak
Repeat the same sentence to yourself. Then It makes sense.
Coming.days many people.will come and spread false doctrine* don't hear this fellow anymore
Bro nxt video ?
false teaching 20:01
Don't waste time
Wasting ti me or not wasting time let God judge. Definitely not you man.
சாத்தானை பற்றி தெளிவாக சொல்லுங்கள் அண்ணா
இவன் தான் சாத்தான்
Brother say about
The worship why Sunday not Saturday
Sure bro.... it’s coming in the topic about bible.. really I was writing about it 3 days before on the views of Jesus on the Sabath day..
@@jesustochrist thank you for your response
Were are you bro
Genesis 3:1 (KJV) Now the serpent was more subtil than any beast of the field which the LORD God had made. And he said unto the woman, Yea, hath God said, Ye shall not eat of every tree of the garden?
Genesis 3:1 (TAM) தேவனாகிய கர்த்தர் படைத்த அனைத்து காட்டு உயிரினங்களைவிட பாம்பானது தந்திரமுள்ளதாக இருந்தது. அது பெண்ணை நோக்கி: நீங்கள் தோட்டத்திலுள்ள அனைத்து மரங்களின் பழங்களையும் சாப்பிடக்கூடாது என்று தேவன் சொன்னாரா என்றது.
alkitab.app/v/b86a92882f4b
Manner. Arun I. Want context no
14:01 பாவிக்கள் என்னோடு கூட இறைராஜ்யத்தில் இருப்பார்கள் என்று இயேசு சொன்னாரா????? Reference pls bro
Entha athikaram pls solunga bro
31 இவ்விருவருள் எவர் தந்தையின் விருப்பப்படி செயல்பட்டவர்?" என்று கேட்டார். அவர்கள் "மூத்தவரே" என்று விடையளித்தனர். இயேசு அவர்களிடம், "வரிதண்டுவோரும் விலைமகளிரும் உங்களுக்கு முன்பாகவே இறiயாட்சிக்கு உட்படுவர் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.
மத்தேயு நற்செய்தி 21:31
Vera level la J2C' bro bible verse la adikiringa... seeing our today's generation as the pillar of One, Holy, Catholic and Apostolic church...👍
Bro many times you told ten Commandments. Can you show where it is mentioned in Bible
ஐயோ இவனுக தொல்லை தாங்க முடியல. பத்து கட்டளை திருமறை நூலில் எங்கு இருக்கின்றது என்று கேட்பது கொஞ்சம் ஓவராக இல்லை
N
H bro hru