நற்கருணையா? ஜெபத்தோட்ட ஜெயகீதமா? / Fr.பெர்க்மான்ஸ் ரசிகர்களே நீங்கள் வேதம் வாசிப்பது இல்லையா? J2C
Vložit
- čas přidán 9. 09. 2024
- Fr.பெர்க்மான்சை அன்பு செய்வோம் இன்னும் அதிகமாய் அவருக்காகவ ஜெபிப்போம் இன்னும் ஆர்வமாய் ..
ஆனா பாட்டு மட்டும் வேணாங்க...
இன்னும் அவருக்காக பேசுபவர்கள் அவருக்கும் மோகன் சி லாசாஸ், பால் தினகரன், ஜான் ஜெபராஜுக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்லவும்
jesustochrist@gmail.com
I have to agree that I too once like you, Arun. Sincerely love all his songs (Fr SJ Berchmans) years ago. But, after knowing the true meaning of the Blessed Sacrament (the real presence of Our Saviour) including all your wonderful videos with great explanation and love for it, I immediately stop listening to his hymns. No, I am wrong. I should not call those as hymns because of his disbelieve in the Holy Sacrament. It is the true wisdom of God that is revealing these mysteries to you. God is using you as His vessel to His most. Blessed be God forever!
Very true .👌👍👍God bless you bro.
Very well said brother Francis. We need many more commentator like you to chase away all the Beckman devils from our Catholic believers. Very long time ago we forced stop selling Audio, video n books from Beckman at our Catholic churches in Malaysia.
ஜெபத்தோட்ட ஜெய கீதத்தை ரசிக்கத்தான் முடியும்.. நற்கருணையை மட்டுமே ருசிக்க முடியும். அருண் ! மிக்க நன்றி .. உங்கள் புரிதலை இவ்வளவு தெளிவாக பகிர்ந்தமைக்காக.
@@eagleeye7251 இந்த கேள்வியுடன்தான் பலர் இயேசுவை விட்டு விலகினார்கள்...
@@eagleeye7251 தெரிந்து கொள்ள ஆர்வம் இருப்பின்,அருண் அவர்களுடைய பதிவுகளை மீட்டிப் பார்க்கவும்.
@@eagleeye7251 முதலில் நற்கருணையை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று கூறவும்.... நற்கருணையில் ஆண்டவர் எழுந்தருளியிருக்கிறார் என்று நம்புகிறீர்களா????
@@eagleeye7251 அவர் நாமத்தில் இரண்டு அல்லது மூன்று பேர் கூடும்போது அவர்கள் மத்தியில் ஆண்டவர் இருப்பார் என்று அறிவியல் ஆதாரங்கள் தரலாமே???
@@eagleeye7251 நற்கருணையில் அறிவியல் இல்லை என்ற நபர் நீங்கள் தானே???? நம்பிக்கையே வாழ்க்கை.. உங்கள் நம்பிக்கையை பிறரிடம் திணிப்பது அபத்தம் அதை புரிந்து கொள்ளுங்கள்..சர் ஐசக் நியூட்டன் மட்டும் அல்ல இன்னும் எவ்வளவோ தலைசிறந்த விஞ்ஞானிகள் இறைபற்று மிக்கவர்களாகவும் ஜெபமாலை பக்தி கொண்டவர்களாகவும் இருந்திருக்கிறார்கள் ஆதலால் நற்கருணையை பற்றி பேசும் போது உங்களுக்கு நம்பிக்கை இல்லையெனில் விட்டு விடுங்கள் அதை அறிவியல் ஆதாரங்கள் கொண்டு ஆராய்ச்சி செய்து ஐசக் நியூட்டனை விட நீங்கள் பெரிய விஞ்ஞானி என்ற உண்மையை பகிரங்கமாக பகிர்ந்து உலக மக்களை நடுங்க செய்யாதீர்கள்..... மேலும் கிபி 700ஆம் ஆண்டு இத்தாலியில் லான்சியானோ நகரில் நடந்த திருப்பலியில் அப்பமும் ரசமும் உண்மையான உடலாக இரத்தமாக மாறி இன்று வரை இயேசுவின் சாட்சியாக இருக்கிறது உங்களைப் போன்ற அவநம்பிக்கை கொண்டவர்கள் போனில் நெட் பேலன்ஸ் இருந்தால் சற்று தேடி உண்மையை தெரிந்து கொள்ளலாம்.
ஓர் இளைஞர் கத்தோலிக்கத்தைப் பற்றி மிகவும் அருமையாக விவிலியம் நற்கருணை இரண்டையும் ஒருங்கிணைத்து விளக்கம் அளித்துள்ளது என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. உங்களைப் போன்ற இளைஞர்கள் தான் இன்றைக்கு அதிகம் தேவை.
U r 100% true.
மிகவும் அருமை
நற்கருணையின் மகத்துவத்தை மிக தெளிவாக உரைத்தீர்கள்
இறைவன் உங்களுக்கு நீடிய ஆயுளையும் ஆசிரையும்
அருள் இறைவனை இறைஞ்சுகிறோம்
ஜோ
நன்றி, ஜோ அண்ணா.
திரு ஜோ அவர்களே உண்மை யை சொல்லுங்க தகுதியுடன் நர் கருணை வாங்க ஆயத்தமாய் போயி இருக்கீங்களா இயேசுவின் ரத்தத்தால் கஸுவப்பட்ட நிச்ச யம் இருக்கிறதா சொல்லுங்க
ஜெபதோட்ட ஜெயகிதங்கள் ,விற்பனை செய்யலாம் பணம் கிடைக்கும், நற்கருணை....???
தம்பி தங்கள் இறை இயேசுவின் உண்மை தன்மையை எடுத்துரைக்க தூய ஆவியார் வழி நடத்த வேண்டுகிறேன். நன்றி.
நன்றி 🙏🏼
@@jesustochrist சாரி கத்தோலிக்க இறைத்தன்மையை
நன்றி.. இன்று இந்த வீடியோவை பார்க்கும் போது எண்களில் நீர் தழும்பியது இது ஆனந்த கண்ணீர் உலகதில்வுள்ள எல்லா கத்தோலிக்க தினருடன் நானும் ஒருவனாக அந்த நம்பிக்கையில் நிலைத்து இருப்பதனால்..அதே சமயம் என் நண்பர் உறவினர் பலர் கத்தோலிக்க விசுவாசத்தை விட்டு உணமை யை புரிந்து கொள்ளாமல் போன வரை பார்த்து இந்த அழுகை கோவமும் வருத்தமும் அடைகிறது
மிக்க நன்றி சகோ.. நாம் அனைவரும் இயேசுவின் உடலில் இனைந்திருப்பதில்
மகிழ்ச்சியும் அமைதியும் என்றும்..
Same feel....we are proud to catholic....
Nowhere in the Bible teaches us to worship Mary.. She is human being who obeyed God. That's it.
Please pray to God to reveal the truth..
Please read Acts 1:14, Mother Mary also had joined in the prayer..
Please don't be religious. Open your heart for Jesus
@@tamilachi dear sister,. Who said to you Catholics worship Mary?
What is the definition of worship ?
Please do answer
நான் ஒரு கத்தோலிக்கன் நான் இன்று மனிதனாய் திருந்தி ஆண்டவருடைய வார்த்தையைகேட்டு மனம் மாறி ஓருமனிதனாய் இருக்கிறேன் என்றால் தந்தையின் பாடல்களும் இறைவார்த்தைகளுமே ஆனால்நான் கத்தோலிகத்திலேதான் இருக்கிறேன் இறைவார்த்தையை இறைவார்த்தையை அறிவித்து கொண்டுதான் இருக்கிறேன் தந்தை அவர்களின் பாடல்களை பாடிக்கொண்டுதான் இருக்கிறேன்
என் சதையை உண்டு ரத்தத்தை பருகுபவன் நிலை வாழ்வை பெறுவான் இதை நீங்கள் அறிவிப்பீர்களா
நீங்கள் இறைவார்த்தையை அறிவிப்பதாக இருந்தால் Father கிட்ட ஒரு முறை சொல்லிவிட்டு அறிவியுங்கள். ஏனெனில், Fatherக்கு உடன்பாடு இல்லாத பல இறைவார்த்தைகள் Bibleல் உள்ளன.
@@jesustochrist உணக்கு ஏன் இவ்வலவு கசப்பு
தம்பி உனக்குள் வந்த பரலோக ராஜியம் அருனுக்குள் இல்ல அவன் இவ்வுலக ஞானி < ஞானிகளை வெட்கப்படுத்த பேதைகளை தேவன் தெரிந்தெடுத்தார்.
தம்பி உனக்குள் வந்த பரலோக ராஜியம் அருனுக்குள் இல்ல அவன் இவ்வுலக ஞானி < ஞானிகளை வெட்கப்படுத்த பேதைகளை தேவன் தெரிந்தெடுத்தார்.
God bless you
மிகவும் உண்மையான நம்பிக்கை வாழ்வு
கத்தோலிக்கத்தின் நவீன முத்து 🙏🙏
❤ Praise the lord god bless you
பல விளக்கங்களை தெரிந்து கொண்டேன் நன்றி அண்ணா. இயேசப்பா உங்களை நிறைவாக ஆசிர்வதிப்பாராக. இயேசுவுக்கு நன்றி மரியே வாழ்க.
Nowhere in the Bible teaches us to worship Mary.. She is human being who obeyed God. That's it.
Please pray to God to reveal the truth..
Please read Acts 1:14, Mother Mary also had joined in the prayer..
Please don't be religious. Open your heart for Jesus
தந்தையின் பாடலுக்கு எனது நன்றிகள் பல.. ஆமென்
நம் மூவொரு இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.. ஆமென்.. அல்லேலூயா. உலக மக்களைப் பாவங்களிலிருந்து மீட்பதற்காக தம் ஒரேபேறான மைந்தரை மண்ணுலகுக்கு அனுப்ப திருவுளம் கொண்டவரான விண்ணகத்தந்தை, இறைமகன் இயேசுவைப்பெற்றெடுக்க, கன்னிமரியை, பிறக்கவைக்கும்போதே பாவமாசணுகாத அமலோற்பவமாக பிறக்க வைக்கிறார். தூய ஆவியானவரின் நிழலிடுதலால், கன்னிமரியை இறைமகன் இயேசுவைப்பெற்றெடுக்கிறார். ஆண்டவர் இயேசு கிறிஸ்து தாம் சென்றவிடங்களெல்லாம் விண்ணக நிலைவாழ்வைபோதித்து அவரில் நம்பிக்கைக்கொண்டோரை நலன் களாலும் வளங்களாலும் நன்மை களாலும் நிரப்பி ஆன்ம, உடல், உள்ள நலனைக் கொடுத்து விண்ணக வாழ்வுக்கு வழிநடத்தியவரான இயேசு கிறிஸ்து, உங்களை திக்கற்றவர்களாக விடமாட்டேன் என மொழிந்தவர்,..தமது பாடுகளுக்கு முந்தின நாள் இரவு, அப்பத்தை எடுத்து இறைப்புகழ்கூறி இது உங்களுக்காக கையளிக்கப்படும் என் உடல் என்றும் திராட்சை இரசத்தை எடுத்து இறை புகழ் கூறி நன்றி செலுத்தி இது உங்களுக்காகவும் எல்லோருடைய பாவங்களுக்காக வும் சிந்தப்படும் என் இரத்தத்தின் கிண்ணம்.. இதை என் நினைவாக செய்யுங்கள் என்று கூறி தம் சீடர்களுக்கு கொடுக்கிறார். அப்பொழுதே சாதாரண அப்பமும் திராட்சை இரசமும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் திருவுடலாகவும் திரு இரத்தமாகவும் மாறுகிறது. கத்தோலிக்க நம்பிக்கையின் மறைபொருள். ஆண்டவர் இயேசு கிறிஸ்து விண்ணரசைப்பற்றி போதிக்கையில், விண்ணும் மண்ணும் ஒழிந்து போகும்.. என் வார்த்தைகளோ ஒழியாது என்றார். சிலுவைப்பாடுகள்பட்டு திருஇரத்தம் சிந்தி சிலுவையில் அறையப்பட்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டு வல்லமையோடும் உயிர்த்தெழுந்து விண்ணேற்பு க்கு முன், இதோ உலகம் முடியும்வரை நான் எந்நாளும் உங்களோடு இருக்கிறேன் என்று மொழிந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, கத்தோலிக்கத்திருஅவையின் உலகெங்கும் உள்ள திருத்தலங்கள் தேவாலயங்கள் ஆயர் இல்லங்கள் துறவற சபைகள் தியான இல்லங்கள் குருத்துவ கல்லூரி இல்லங்கள் சமூகசேவை இல்லங்களிலும் நற்கருணைப்பேழைகளில் மாட்சிமையோடு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நற்கருணையில் வீற்றிருக்கிறார். இந்த மாபெரும் சத்திய உண்மை பிரிவினை சபையினருக்கு எங்கே தெரியப் போகிறது. ஆண்டவருடைய திருப்பெயரை உச்சரித்துக் கொண்டும் அவருடைய இறை வார்த்தைகளையும் அவர்களுடைய வாழ்க்கை மேம்பாட்டுக்கும் உபயோகப்படுத்திக் கொண்டு கத்தோலிக்கத்திருஅவையையும் புனித அன்னைமரியையும் தவறாக விமர்சனம் செய்து இளைய தலைமுறையினருக்கு தவறான வழிகாட்டுகிறவர்கள் கடவுளுக்கு கணக்கு கொடுக்கிற காலம் வெகுதொலைவில் இல்லை. இதுபோன்ற ஆட்களுக்கு எவ்வளவு விளங்கினாலும் புரியாது. சகோதரரே.. ஏன் உங்கள் எனர்ஜி யை வேஸ்ட் பண்ணுகிறார்கள். இந்த நேரத்தை வேறு நற்பணி களுக்கு பயன்படுத்துங்கள். நன்றி.. வணக்கம்.
நல்லாதான் பேசுனீங்க… தொபுக்கடீர்ன்னு விழுந்துட்டீங்க…. இவ்வாறு திருச்சபையில் ஒவ்வொரு மறைசாட்சியரும் நினைத்திருந்தால் கூறிய இந்த உண்மை உங்களை வந்தடைந்திருக்காது. நீங்கள் அறிந்திருக்கின்ற இந்த உண்மை வருங்கால சந்ததியனருக்கு கிடைக்க நாமும் கிறிஸ்துவின் உடலாகிய திருச்சபையோடு இணைந்து செயல்படுவோம்.
சரியாகான் சொன்னீங்க கடைசியா ஆண்டவர கத்தோலிக்கத்திலேயும் சபையிலும் அடைக்கப் பார்கு ரீங்களே இயேசு சர்வவியாபிகர் அவர் தான் நமக்கு அடைக்கலம்
தம்பி நீங்கள் பகிர்ந்து கொண்ட இறுதி நிகழ்வு என் வாழ்விலும் நிகழ்ந்து அன்னை மரியாளின் துணையுடன் நான் மீண்டு இன்று உங்களைப் போலவே பலருக்கு பகிர்ந்து கொண்டிருக்கிறேன்
நன்றி
Nowhere in the Bible teaches us to worship Mary.. She is human being who obeyed God. That's it.
Please pray to God to reveal the truth..
Please read Acts 1:14, Mother Mary also had joined in the prayer..
Please don't be religious. Open your heart for Jesus
@@tamilachi did you read Bible?you illiterate of Bible..who said that we worship our blessed virgin mary????no we honor her as the mother of God.....but you worshipping your sinned pastor shame..
Praise the lord Ave Maria
பைபிளைப் பற்றிய இந்த ஆழ்ந்த விளக்கத்திற்கு மிக்க நன்றி.
அன்பு சகோதரரே உங்கள் வார்த்தைகள் 100% உண்மை. அதைப்போல 100% சூடாகவும் இருக்கிறது. பரவாயில்லை இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. வாழ்த்துக்கள். நன்றி. இயேசுவுக்கே புகழ்! மரியே வாழ்க!
உண்மையும் சூடும் கலந்தது நல்லாருக்கு...
உண்மையும் சூடும் கலந்தது நல்லாருக்கு...
அருண் நீங்கள் மந்தையை சிதறடிப்பார்கள் என்று சொல்லும்பது, அங்கு இருந்த மந்தையிலிருந்து சத்தம் வந்தது.
What a coincidence 🙏🙏🙏.
Wonderful message.. 👍👍👍👌 Thank you.
எனக்கும் ஒரு coincidence நடந்தது. நேற்று, நான் அருணுடைய “திருப்பலியில் ஏன் அப்பத்தோடு திருரத்தம் தருவதில்லை” என்ற videoவை மீண்டும் பார்க்க வேண்டிய சூழல் ஏறப்பட்டது. அதில் அப்பத்தை குறித்து, பின்னால் விரிவாக பார்க்கலாம் என்று கூறி இருந்தார். I thought to inform Arun that ‘this is the right time to explain about Eucharist’ and today it happened👏🏼👏🏼👏🏼.
Yes I too noticed and thought the same
அவர் பாடல்கள் அனைத்தும் பைபிள் வார்த்தை எனவே நாம் பாடி ஆண்டவரை துதிக்கையாம்.. அனைத்தும் தேவனுடையதே
எந்தப் பாடலும் கிறிஸ்தவத்தில் பிளவை உண்டாக்கக் கூடாது......
பைபிள் வார்த்தையை பயன்படுத்தி ஒரு சபை நற்கருணையில் கிறிஸ்து ப்ரசன்னமாக இருக்கிறார் என்று சொல்கிறது... மற்றொரு சபை அதே பைபிள் வார்த்தையை பயன்படுத்தி நற்கருணை வெறும் அப்பம் என்கிறது ... இதில் யாரை நம்புவீர்கள்...???
பைபிளிலுள்ள வார்த்தைகள் அனைத்தும் தேவனுடையதே என்று சொன்னால் பிதாவானவர், கபிரியேல் தூதன் மூலம் கூறிய "அருள் நிறைந்தவளே வாழ்க" என்பதை சபையினர், தங்கள் வாயால் கூற பயப்படுவதேன் . இவை தேவனுடைய வார்த்தைகள் இல்லையா?
சகோதரரின் செய்தியை கேட்பவர்கள்
இதற்கு மாற்றுக்கருத்துக்களுக்கும் செவி கொடுப்பது நல்லது
czcams.com/video/JRmAt2Z07Yc/video.html
மததின் அடிப்படையில் ( கத்தோலிக்கம், பிரிவினை சபைகள்) வேதத்தை கற்றுக்கொள்ளாமல் வேதத்தின் அடிப்படையில் கற்றுக்கொள்வதே தேவையானது
@@jehovahworld மாற்றுக்கருத்துக்களை பதிவிட கூட அனுமதிக்காத பாஸ்டர் லெனினின் விடீயோக்களை மாற்றுக்கருத்துக்கள் கேட்க சொல்லி எங்களிடம் பகிர்வது ஆச்சர்யமாக உள்ளது !!! அவருக்கு தைரியம் இருந்தால் கத்தோலிக்கர்களின் கமெண்ட்களை நீக்காமல் எதிர்கொள்ளச்சொல்லுங்கள் !!!
தம்பிஆவியானவர்உன்னை ஞானத்தால் நிரப்பி வழிநடத்தவும் கத்தோலிக்க திருச்சபை தளைத்தோங்கவும் இறைவன் துணைபுரிவாராக
சேசுவின் இராச்சியம் வரும்படியாக மரியாயின் இராச்சியம் வருக. அர்சிஸ்ட லூயிஸ் மரிய மோன்ஃபோர்டு.
🙏🏻🙏🏻🙏🏻
ஆண்டவர் வேதாகமத்தை எழுதினார் என்று யாரும் சொல்ல வில்லை வார்த்தை அவருடையது
பலரும் சொன்னதை நீங்கள் கேட்க வில்லை என்பதுதான் உண்மை.
Father Berchmans மிகவும் அற்புதமான தேவமனிதர் தற்தை பெர்க்மான்ஸ் அவாகளை தந்த தேவனுக்கு நன்ற
செம்ம காமெடி.. எங்க ஊர் பங்குதந்தை ரூமிற்கு பின்னாடி அடிக்கி இருக்கும் பிராந்தி பாட்டில்களே அவர் நற்கருணையை மதிக்கும் விதம் புரியும்.. சனிக்கிழமை நைட் புல்லா குடிச்சுபுட்டு ஞாயிற்றுகிழமை இதை என் நினைவாகசெய்யுங்கள்னு நற்கருணையை தூக்கி புடிப்பார்.. இவரை விட பெர்க்மான்ஸ் நற்கருணையை மதிக்கிறவரே
உங்கள் சபையில், மது அறுந்தாதிருப்பாயக என்ற கட்டளையும் பத்து கட்டளையோடு சேற்க்கப்பட்டுள்ளதோ!
அந்த கட்டளையை சேர்க்க எந்த கட்டளையை நீக்கினீர்கள்?
Bergmans தண்ணியடிப்பாரா?
உங்களிடம் Bergmans அவர்களைப் பற்றி ஒரு பேட்டி எடுக்கலாம் என்று நினைக்கிறேன். வசதி எப்படி?
இருளின் அடிமைகள் ஒளியின் அடிமையாவது சற்று சிரமம்தான்... ஒளியின் பிள்ளை ஆவது மிகவும் கடினம்... !!! நம்மால் இயன்றது அவருக்காக அன்னை மரியாவிடம் தன் மகனிடம் பரிந்துபேசச்சொல்லி வேண்டிக்கொள்ளலாம்... !!!
கிறிஸ்து சொன்னதை கேட்கும் பாவி... கிறிஸ்து சொன்னதை கேட்காத நீதிமான் (போல தோன்றுபவர் ) ... யார் கிறிஸ்துவால் மீட்கப்படுவார் ???
உங்கள் பங்கு தந்தை என்னையும் உங்களையும் போல ஒரு பாவி... ஆனால் நற்கருணையை விசுவாசம் கொள்பவர்... அவர் பாவி என்று நீங்கள் கண்டுபிடிப்பதில் என்ன ஆச்சர்யம் ??? அவரு பாவியை இருப்பதைவிட அவ்விசுவாசியாய் இருந்தால் அது மிகவும் ஆபத்து !!!
மது அருந்துவது தனக்கும் அடுத்தவருக்கும் இடையூறாக இல்லாத வரை அது பாவம் இல்லை... இதுவே கிறிஸ்தவ போதனை !!!
@@michaelaratnam6517 செம்ம காமெடி மது அருந்துவாங்களாம்.. அது மத்தவங்களுக்கு இடையூறா இருக்காதாம்... இவங்க ஒளியின் பிள்ளைகளாம்... இவங்களுக்கு மாதா பரிந்து பேசுவாங்களாம்.. உங்கள் நிலையை உணருங்கள் உங்களை குற்றபடுத்துவது என் நோக்கமல்ல..
@@SaraShawnEnoch இயேசு மது அருந்தினார் ... மற்றவர்களுக்கு இடையூறாக இருந்தாரா ??? இயேசு பாவம் செய்தாரா ???
✝நற்கணையில் இறை வசனம் ஆசீர் புனித பாரம்பரிம் இணைந்து இருக்கும் கத்தோலிக்கமே நிறைவான கிறிஸ்துவம்✝ அருமையான விளக்கம் நன்றி தம்பி 🙇
வார்த்தை மனுவுருவானார்.
நம் மூவொரு இறைவன் என்றென்றும் வாழ்த்தப்பெறுவாராக.. ஆமென்.. அல்லேலூயா.. புனித அன்னை மரியே வாழ்க.. புனித சூசையப்பரே வாழ்க. தூய ஆவியின் வல்லமையால் இறைமகன் இயேசு கிறிஸ்து ஆண்டவரைப் பெற்றெடுக்க பேறு பெற்றவரான எப்பொழுதும் கன்னிகையான புனித மரியன்னையை பிரிவினைசபைஆட்கள் சாத்தான் என்று சொல்கிறார்கள் என்றால், பாவத்திலேயே உழன்று திரியும் தப்பறையான கொள்கைகளை கட்டிப்பிடித்து வாழ்ந்துகொண்டிருக்கும் இவர்கள் யாருடைய பிள்ளைகள்? புனித அன்னை மரியையே சாத்தான் என்று சொல்கிறார்கள் என்றால், ஆண்டவர் இயேசுகிறிஸ்துவை என்னவென்று சொல்வார்கள்? அவரின் வாழ்வு தரும் இறை வார்த்தைகளை தங்களுடைய வாழ்க்கைக்கு ஆதாரமாக, ஆதாயமாகக்கொண்டு
ஒன்றே ஒன்றுதான்... fr.berchmansயின் பாடல் அவரை குறித்தோ அவரின் கருத்துகளை குறித்தோ பாடுவதோ அல்ல... அவர் நம் ஒரே கடவுளை போற்றி பாடுகிறார்... அது மாத்திரம் அல்லாமல் நீங்கள் புரிந்து கொள்ளவேண்டியது fr.berchmansயின் பாடல்களில் பயன்படுத்தப்படும் வார்த்தைகள் அனைத்தும் பெறும்பான்மையான திருவிவிலிய மொழிப்பெயர்ப்பு....
கடைசியில்
ஒன்றே குலம் ஒருவனே தேவன்....நாம் கத்தோலிக்கர் அது மகா பெரிய கடவுளின் கிருபை...
நற்கருணையில் கிறிஸ்து முழு உடலோடும் ஆன்மாவோடும் ப்ரசன்னமாக இருக்கிறார் என்ற விசுவாசம் மீட்பிற்கு அவசியமா இல்லையா ???
@@michaelaratnam6517 கட்டாயம் அவசியம்... அனால் அவர் பாடல் பாடுவதற்கும் நற்கருணைக்கும் தேவையற்ற சம்மந்தம் எற்பட்டுள்ளதோ என்ற சந்தேகம்... நமது திருஆவையின் வளர்ச்சியை சந்திப்பதே இப்போது அவசியம்... பழைய முடிந்துபோன கதைகளை கிளருவது அல்ல...
நற்கருணையின் மீது அளவுகடந்த நம்பிக்கை கொன்டிருக்கும் விசுவாசியாக நான் சொல்வது பலருக்கு கடவுளை புரிந்து கொள்ளவது கடினம் பலருக்கு கிறிஸ்துவை புரிந்துகொள்வது கடினம் பலருக்கு திருஆவையை புரிந்து கொள்வது கடினம் அதுபோல பலருக்கு இந்த நம்பிக்கையின் மறைப்பொருளை புரிந்து கொள்வது கடினம்
@@donsiyonfernando5461 முடிந்தவரை புரிய வைக்க முயற்சி செய்யலாம் அல்லவா.... சமரசம் என்பது உண்மையை உரைப்பதில் இருக்க கூடாதல்லவா.
நன்பரே விளக்கத்துக்கு வாங்க. நற்கருணை என்றால் என்ன வேதத்தில் நற்கருணை பற்றி எங்கு எழுதப்பட்டிருக்கிறது.
இந்த video பார்த்த பிறகும் நற்கருணை என்றால் என்ன என புரியவில்லை என்றால் உங்களுக்கு யாரும் விடையளிக்க முடியாது.
யாரும் விடையளிக்க முடியாது என சொல்வதை விட, யாரு விடையளித்தாலும் உங்களுக்கு புரியாது.
நீங்க ROM to RAM க்கு மாறனும்.
பிரியாணி செய்வது எப்படி என்ற நூலை வாசித்துவிட்டு பிரியாணி என்றால் என்ன என்று கேட்பதுபோல உள்ளது !!!🤔
42:17 மணித்துளிகளை என் வாழ்வில் வேஸ்ட் பண்ணிட்டேன் சகோ
பைபிள் மூலமாக ஜனங்கள் நரகத்திற்க்கு செல்கிறார்கள் என்று சொன்ன முதல் கிறிஸ்தவர் நீங்கள் தான். அதற்க்கு கர்த்தரே (மனிதனல்ல) பதில் அளிப்பாராக
Jesus loves you
இதோ! இரண்டவது கிறிஸ்தவன்.
உங்களைப் போன்றவர்கள் Bibleஐ பயன்படுத்தும் முறையை கொண்டுதான் இவ்வாறு கூறப்படுகின்றன. உங்களுடைய கர்த்தர் மனிதனானா் என்பதும் அதே Bibleல்தான் உள்ளது.
உங்கள் profile pictureல் உள்ள “நீ சகல ஜனங்களை பார்க்கிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்” என்ற வசனம் யாருக்கு கொடுக்கப்பட்டது?
இதில் “நீ” என்பது யார்?
சகல ஜனங்கள் என்பது யார்?
மனிதனில் வெளிப்பட்ட கடவுளை மீண்டும் வார்த்தைக்குள் அடக்க நீங்கள் யார்?
Bibleல் உள்ளது மட்டுமே கடவுளின் வார்த்தை என்றால், (Bible தொகுக்கப்பட்டு 1600 ஆண்டுகள் ஆகின்றன) இன்றளவு கடவுளின செயல்பாடு எவ்வாறு உள்ளன? அதை ஆவணபடுத்த வேண்டிய அவசியம் இல்லையா?
நீங்கள் வேஸ்ட் செய்திருப்பது 42.17 அல்ல கமெண்ட் போட எடுத்துக்கொண்ட சில நிமிடங்களும்தான் ....
ஒருவேளை இந்த பதிலை நீங்கள் படிக்க நேரிட்டால் இன்னும் சில நிமிடங்கள் கூட வேஸ்ட் செய்ய வேண்டி வரும்
அதனால் சேனல் பக்கம் வராமல் இருப்பது உங்கள் வாழக்கையை அர்த்தம் உள்ளதாக மாற்றும் என்று நினைக்கிறேன்
வாழ்த்துக்கள்
@@jesustochrist இப்பொழுதுதான் சரியாக சொல்லியிருக்கிறீர்கள்
thank you so much
வாழ்த்துக்கள்
@@jesustochrist கீழ்க்தரமான பதில்
Manitharhal yaaraiyume thookkip pidikka vendaam OK.nam thevan jesusai thookki ettip poottungal.jesus nam ellorukkum appaa. natkarunai nam thevan jesusin udal.natkarunai nam uyirukkum malaanathu ok.natkarunai vaangumpoothu visuvaasaththudanum payapakthiyudanum pettukkolla vendum ok.i love my god jesus amen 🙏.i love mary maathaa.
Arun bro,நற்கருணை, பலி பற்றி மிக அருமையாக கூறியிருக்கிறீர்கள்... No one can explain like this. உண்மை தேடல் உள்ளவர்கள், இதை கேட்டால், சிந்திக்க ஆரம்பிப்பார்கள் ...உங்கள் பணி தொடர,அன்னை மரியா உங்களை வழி நடத்துவார்.. நம் அருங்கொடை இல்லங்களும், சிந்தித்தால் நல்லது.....with prayers
Brother please read the bible and find the right way to go to the paradise . If not no one can't help you
@@vinayagamoorthyyoganand3888 Bible alone will make 1000 of sects..
Exodus 34:27
27 Then the Lord told Moses, “Write down these words, because I’m making a covenant with you and with Israel according to these words.”
If we don't believe that God has the ability to make his words to be written as testimony. Then what faith are we having?
Also on tradition?
மாற்கு 7
7 அவர்களின் வழிபாடு ஒரு பயனுமற்றது.
அவர்கள் உபதேசிக்கும் விதிமுறைகள் எல்லாம் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை.’
8 நீங்கள் தேவனின் கட்டளைகளைப் பின்பற்றுவதை நிறுத்தி இருக்கிறீர்கள். இப்பொழுது நீங்கள் மனிதனின் போதனைகளைக் கடைப்பிடித்து வருகிறீர்கள்” என்றார்.
9 மேலும் இயேசு அவர்களிடம், “நீங்கள் சமர்த்தராக இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் சொந்த போதனையை பின்பற்றுவதற்காக தேவனின் கட்டளைகளைப் புறக்கணித்து விட்டீர்கள்.
இயேசுவை உண்ணாமல் பலி நிறைவடையுமா அருமையான விளக்கம் அண்ணா
Nandri anna....
Fr பெர்க்மான்ஸ் பாடல்களில் ரசிக்கவும் முடியும்,இயேசுகிறிஸ்துவை ருசிக்கவும் முடியும்.
சரி இயேசு கிறிஸ்து என்ன டேஸ்ட் la இருந்தாரு கொஞ்சம் சொல்லுங்க 😂😂
,இயேசு நல்லவர் என்பதை ருசிக்க முடியும்.
@@pastors.athisayarajnithyav918 இயேசு நல்லவர் என்பதற்கு berkmans பாட்டு தேவை இல்லை அவர் நல்லவர் என்பது எல்லாருக்கும் 2000 ஆண்டுகளாக தெரியும்
சொல்லாமல் எப்படி தெரியும்,பாடல் மூலம் ,நம் இயேசு நல்லவர்,கண்ணீரெல்லாம் போக்கிடுவார் என்று பாடி அநேகர் இயேசு கிறிஸ்துவை ருசிக்க தேவனால் fr பெர்க்மான்ஸ் அவர்கள் பயன்படுத்தபடுகிறார்
@@pastors.athisayarajnithyav918 If you guys are against catholic then why are you guys still holding and using the title “father” ? If catholic is wrong then the titles given by it also should be considered as wrong .
Super message
உங்கள் ஒவ்வொரு சொற்களும் பயனுள்ள வகையாக இருக்கின்றன.
thank u thank u arun anna good explain god bless u anna
Love this .. Amazing . Thank you so much for this clarity .. I thank God for you brother Arun .. God bless you ..
இன்னொருத்தன் ,ஆரம்பகாலத்துல நானும் கத்தோலிக்கம் தப்பா போதிக்குதுன்னுதான் நினைச்சேன் இவனுங்க சொன்ன விளக்கங்களையும் எடுத்துக்காட்டுகளை வசனங்களையும் படிச்சி பாத்து , ஒருக்கா முங்கி எழும்பி ஒரு ஞானஸ்நானமும் எடுக்க தயாரானேன் ,ஆனா பைபிள் சரியா படிச்சிட்டு எடுக்கலாம்னு நெனச்சேன் . அப்புறம்தான் விவிலியம் படிக்க ஆரம்பிச்சேன் எல்லாம் தெரிஞ்சிது இந்த அரைவேக்காடுங்க .மறை நூலை நேரடியா படிச்சி போதிக்கிறானுங்க மறைபொருள் அறியாம அறியாமைல இருக்குற மக்களை ஏமாத்தி பிழைக்குறானுங்க அவனுங்க சுய பெருமைக்கும் போதிக்குறானுங்க ன்னு . இப்போ தெளிவா இருக்கேன் நானே விவிலியம் படிக்கிறேன் , நானே கடவுள் கிட்ட வேண்டறேன் , கடவுள் எனக்கு நல்லது பன்றாரு .இடைல ப்ரோக்கர் தேவ படலை எவனுக்கும் காலேஜ் கட்ட காசு கொடுக்கல ,டிவி சேனல் நடத்த காசு கொடுக்கல ,தனி விமானம் வாங்க காசுகுடுக்கல . ஆனாலும் கடவுள் எனக்கு பதில் கொடுக்குறாரு .கர்த்தரின் மகிழ்கிறேன் .... நா ஊளை போடல ,லூசிபர் குள்ள நிரம்பி ஆடலை ,ரப ரிப கிபா சபா ன்னு எந்த வேற்றுகிரக மொழிலயும் பேசல ,ஆனா கர்த்தரின் மகிழ்கிறேன் , நன்றி . எல்லாருக்கும் சொல்றேன் உங்களுக்கு புரோக்கர் தேவ இல்ல நீ ,இந்துவா இரு ,கிறித்தவனா இரு ,முஸ்லீமா இரு ,எந்த மதத்துலயும் இரு , கர்த்தரை நோக்கி நீ ஜெபிச்சா அவரு பதில் தருவாறு .எங்கயும் போயி முங்க வேணாம் , எவனையும் பிடிச்சி தொங்கவேணாம் .. அவரை நோக்கி கூப்டா அவரு பதில் தருவார் . குழப்பத்தின் ஆவியை இந்த மாற்று சபைல பல ஊழியர்கள் விதைக்கிறான் ,உன்ன குழப்பிடுவான் அதுதான் இவனுங்களுக்கு லூசிபர் குடுத்துருக்குற பணி ,கடவுளுக்கும் உனக்கும் பெரிய இடைவெளிய உருவாக்கிருவான் .இடைல இவனுங்க நடத்துற கூட்டத்துல பொய் நீ ஊளை போட்டா தான் கடவுள் உன்கிட்ட பேசுவார்ங்குற ஒரு மாய பிம்பத்தை உருவாக்கிருவான் . அதுவும் உன்கிட்ட கடவுள் பேசமாட்டாரு அவன் மூலமா உங்கிட்ட பேசுவாருங்குறமாறி உன்ன லூசு பயலாக்கி உன்னோட இயல்ப கெடுத்துடுவான் .. கவனமா இருங்க உறவுகளே ...
இது உண்மை தான் ; உறவுகளே !
Wow! மிக தெளிவான விளக்கம்.👍👍👍👌👌👍👍💐💐💐💐✋✋✋✋
ரோமர் 2:1to7.
Nice location
அண்ணா நாம் அடுத்தவர்களை வைத்து பேச வேண்டாமே நமக்கு நம் ஆண்டவர்தான் முக்கியம் அவர்களுக்கு சொல்வோம் ஆனால் அவர்களை வைத்து பேசவேண்டாமே
கத்தோலிக்க சபையில் இருந்து கொண்டே பிற சபைக்கு செல்கிறார்கள் பின்பு தனது நெருங்கிய உறவு கத்தோலிக்க பிள்ளைகளுக்கு அப்படியே போதிக்கிறார்கள் செபமாலை சொல்வதை தவிர்க்கிறார்கள் விரும்பவும் மாட்டார்கள் இவை அனைத்தும் எங்கள் குடும்பத்தில் நடக்கிறது இன்னும் எத்தனை குடும்பங்கள் இப்படி இருக்கிறார்கள் தெரியவில்லை
அருமை அருண். வெளியே நின்று பார்தால் தான் நம்மிடம் (catholic) உள்ளது என்னவென்று தெரியும்.
Athy சூப்பரோ சூப்பர்
Wow Beautiful Location
Very very good message. I like the message
✝✝✝❣❣❣👍👍👍🙏🙏🙏
Hi brother.Praise The Lord
Sir,I am really proud to be a Catholic. May God bless u abundantly. Continue your good work.
Super
Amen Amen Amen. Thank you Jesus. Praise God Brother 😇 😇.Awesome message. You are Speaking the truth. God Bless you Brother
Very good explanation..this Evey Christian should listen and understand.
அருண் சகோ அந்த ஆடு சத்தம் கேட்டது உங்கள் video வில் 😬😁😁
God bless you🙌
செம experience speech சகோ உங்களுக்காக நிச்சயம் சிறப்பாக என் ஜெபங்கள்... மரியே வாழ்க
Nowhere in the Bible teaches us to worship Mary.. She is human being who obeyed God. That's it.
Please pray to God to reveal the truth..
Please read Acts 1:14, Mother Mary also had joined in the prayer..
Please don't be religious. Open your heart for Jesus
Arun super
நாங்கள் ரத்தமும் சதையுமாக உள்ள உயிருள்ள மகாதேவன் இயேசுவை ஆராதிக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்
கத்தோலிக்கர்கள் தொடக்கத்தில் இருந்த வாக்கை கேட்டார்கள், கண்டார்கள், தொட்டுணர்ந்தார்கள்.
ரத்தமும் சதையுமாக வந்த உயிருள்ள தேவனை உருவமில்லாமல் வழிபடும் உங்களை என்னவென்று கூறுவது!
நீங்கள் ஒன்றுமில்லாமையை வழிபடுகிறீர்கள்.
ரத்தமும் சதையுமாக உள்ள இயேசுவை எப்படி ஆராதனை செய்கிறீர்கள் என்பதை விளக்கவும்...
I appreciate your depth of explanation on the catholic synagogue’s biblical prayers and their intrinsic meaning
Ave mariya
My humble request
the holy mass is the new covenant
Ethil kalanthu jesus udalutan kalanthal matume thirupali
👍👍👍👍👍👍👍👍👍
Still Jesus is alive in eucharist..last year miracle happened in ISONE for Josephine Vimala sister when she consumed in mass.As brother said protestants always want to oppose Catholic faith
You are so clover thambi. Thanks for your deep explanation of the Holy Eucharist.go ahead, God be with you.
இயேசு தனது சீடர்களிடம் தூய ஆவியை உங்களிடம் விட்டு செல்கிறேன் என்கிறார்.. பேதுரு விடம் இந்த பாறையின் மேல் எனது திருச்சபை கட்டுகிறேன் என்கிறார்.. ஆகவே அந்த பரிசுத்த ஆவி ஆண்டவர் இயேசு உருவாக்கிய கத்தோலிக்க திருச்சபையை விட்டு பிரிவினை சபைகளுக்கு செல்ல வாய்ப்பு இல்லை..
சகோ.மிகவும் அருமையான உண்மையான விளக்கம் .மிக்கநன்றி
Thank you for your explanation ,I am impressed emotionally i am requesting all the Jesus follower please be united, do not be arguing just believe the taste of Jesus Christ, Jesus also told to believe your believe will save you.... Thank you all of you, be peaceful and all the Jesus Christ followers be untied
... Jesus also said unless you eat his flesh and drink his blood one cannot have eternal life...!!! let us be united by one true faith...!!!
Arun! This is an excellent video as always. Awesome!!! பழைய ஏற்பாட்டிலுள்ள முக்கிய நிகழ்வுகள் அனைத்தும் புதிய ஏற்பாட்டில் நிறைவு பெறவேண்டும். அதைத்தான் நாம் உண்மை என்று ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். இல்லாவிடில் அவை முழுவதும் waste தான். உங்கள் விளக்கம் மிக அருமை. Thanks அருண்.
அருமையான விளக்கம் தெளிவான பதிவு
வாழ்த்துக்கள் தொடருங்கள்
God bless you brother
நம்ம உருட்டு மன்னன் MD. Jegan பத்தி ஒரு வீடியோ போடுங்க அண்ணா
Sure bro
@@jesustochrist நன்றி அண்ணா 🙏
அந்த டுபாக்கூர் குறித்த ஒரு வீடியோ பதிவு u tube ல உள்ளது
அவரால்
பாதிக்கப்பட்ட மலேசியாவில் உள்ள ஒரு நபர் தந்ததை ஒருவர் பதிவிட்டுள்ளார்
@@bens3354 கடைசிகால பூச்சாண்டிகளில் பிரபலமான பூச்சாண்டி தான் MD ஜெகன்...ராணா டார் முறுக்கு கம்பிகள் கொண்டு அவர் கட்டும் கதைகள் எண்ணிலடங்காதவை..
I too agree. MD Hagan too is a misleader. Arun will surely bring a video of him (MD Jagan) too because God's Spirit is very much working in Arun.
Deep explanation to people
Thanks
Well said brother.👍 I envy your wisdom.
Semma bro vera Laval speech very nice message entha mari Roman catholic unmaiya eduthu solldrathu romba happy ya iruku ungala pola eila youngsters varano unmaiya eduthu solla athula nanu ourthiya irukano romba happy iruku thanks for video God bless you 💐🙏🏻👍🏻
Bro.Arun u are a really a person who understand Catholicism and the real teaching u are giving us. It's been a great joy and pleasure to watch ur videos. God really using u as his instrument to spread the real good news to his people and mainly for the people who have gone out of catholic church. The main problem is penticostal people from 12th standard directly gone to Phd, it means when they were Catholics they did not understand what is real catholism and they never tried to understand or asked anyone, atleast a priest, so without knowing the truth and reality they have left and gone to pastors and believed what ever pastors said. Even today more than 95 % people, especially Catholics who have left catholism still don't know about the real bible and the meaning of Christianity or what is real church and the teaching
Nowhere in the Bible teaches us to worship Mary.. She is human being who obeyed God. That's it.
Please pray to God to reveal the truth..
Please read Acts 1:14, Mother Mary also had joined in the prayer..
Please don't be religious. Open your heart for Jesus
I only believe in 💖adoration.
Who hates adoration, i too hate them👆🏻👆🏻
Nalla uruttu thambi.........
சரி அண்ணே! நீங்க விழுந்திறாதீக்க…
Very convincing response dear Arun. May the Holy Spirit continue to bless you with His 7 fold gifts and Fruits!!
God bless you bro, I understand a lot
not understand nothing understand
Excellent message on Eucharist , in depth meaning and importance of participating in mass and having holy communion. Holy Spirit has given you abundance of wisdom, guiding you brother Arun. God will protect you through his gaurdian angels and Mother Mary's prayer and blessings will be there for you always.
மரியே வாழ்க 🌹🌹🌹🙏🙏🙏.
Thank you Jesus, for the delicious food for the malnourished catholic Christian.tThanh you very much bro. Arun, God bless you and your family
Bro super super super
தந்தை பெர்க்மான்ஸ் ஒர் நல்ல தேவ மனிதர்.
தேவ மனிதன் எப்படி இயேசு ஏற்ப்படுத்திய திருவிருந்தை உதாசினபடுத்த முடியும்?
மேற்படியார் பாடலை கேட்கலாமா என்ற திரு.அருண் அவர்களின் ஒரு வீடியோவே போதும்.புனித கத்தோலிக்கர்கள் இந்த சமயத்தில் புரிந்து கொண்டு, நற்கருணையை விசுவசிக்காத மேற்படியார் பாடல்களை கேட்பது,பாடுவது கடவுளின் கோபாக்கிணையை கொண்டு வரும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்
அன்பு சகோதரர் பன்னீர்செல்வம் அவர்களின் கோபம் நன்கு வெளிப்படுகிறது. சம்பந்தப்பட்ட வரின் பெயரை சொல்லக்கூட விரும்பாமல்மேற்படியார் என்று சொன்னதிலிருந்து தெரிகிறது. திரு பெர்க்மான்ஸ் பாடல்கள் பாடியுள்ளார் ஆரம்பித்ததற்கு முன்பு கத்தோலிக்கத்திருஅவை யில் பாடல்கள் பாடப்படவேயில்லையா? தங்களைப் போல்தான் அனைத்து கத்தோலிக்கக் கிறிஸ்தவர்களும் ஆழ்ந்த விசுவாசத்தோடு இருக்கவேண்டும். வாழ்த்துக்கள்.
திரு பெர்க்மான்ஸ் பாடல்கள் பாடுவதற்கு முன்பு கத்தோலிக்கத்திருஅவையில் பாடல்களே பாடப்படவில்லையா?
@@dhanabalan4944 ஆமென்
Super pro vera leaval
Super brother
கடவுள் அவருக்கு talent கொடுத்திருக்கிறார்
அதை வைத்து அவர் பணம் சம்பாதிக்கிறார்
பணமும் புகழும் தான் அவருக்குத் தேவை
திருச்சபையே பைபிளில் உள்ள உண்மையான வார்த்தையோ அவருக்குத் தேவை இல்லை
Fr பெர்க்மான்ஸ் ஒருமனிதர்தான், ஆனால் அவர்
பாடிய பாடல்கள் எல்லாம்
பரிசுத்த ஆவியானவர்தான்
பாடவவைத்துக்கொண்டு
இருக்கிறார். ஆனால் எல்லா
வற்றிலும்குற்றம்காணவேண்டாம்.
இங்கு யாரும் குறை கூறவுல்லை. அவர் திருச்சபையின் நம்பிக்கைக்கு எதிராக, விவிலியத்திற்க்கு எதிராக, இயேசுவுக்கு எதிராக கூறியவற்றை சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
@@jeraldjeyaraj9003 விணகை திருச்சபைக்கா அல்லது கக்கோலிக்கத்துக்கா
@@nithiyajeevannithiyajeevan8616
கத்தோலிக்க திருச்சபைதான் விண்ணக திருச்சபை என்பதுதான் என் பதில்.
நீங்கள் கூறும் விண்ணக திருச்சபை என்றால், அதில் யார் யார் இருக்கின்றார்கள்?
உங்கமேல கோபம் இல்லை' உண்மை எனக்கு தெரியும், அதனால
Nee Unnao endha mattathirku ninaithu kondrikkirai, nee sadharana manidhan enbhadhai maravadhe nee oru naal kartharagiya yesu christhuvinidathil kanakku kodukka vendum enbhadhai marakadhe migudhiyaga pesugirai manashan pesum been varthaigalai kurithi nyaya theerpu nalile kanakku oppivikka vendum, ennil visuvasamai irukkira endha siriyaril oruvanuku idaral undakugiravan evano avan kazhuthil endhira kallai katti samuthathin aazhathile amizhilthu giradhu nalamai irukkum endru devan silli irukkirar manam thirumbhu paraloga rajjiyam samibhamai irukiradhu
நற்செய்தி என்றால் என்ன ???
இயேசுவை மறுதலிப்பவனுக்கு என்ன தண்டனை???
இன்னும் அதிகமாக. இப்படிபட்ட. பதிவுகள். வெளிவரவேண்டும்
God bless you.
37:30 sooo true . ✋🏻 Athu mattum thaan ennaiyum kapatriyathu + The Life of saints too
Why sprit of tongues is not familiar among our catholic @Jesus to Christ
Who said sprint of tongues not familiar in Catholic Church. Don’t you ever attend the Holy Mass?
Please attend one Holy Mass by your heart, you will hear the Sprit of tongues.
Wherever truth been exposed, you can hear the Sprit of tongues.
Holy Sprit always exposes the truth.
The Protestant people daily says Sprint of tongues, but they never understand what they speak.
Hope you realized that what is Sprit of tongues.
wonderful knowledge brother, wishes
Awesome 😇😇
Super explanation
no excellent
Congratulations. You have taken great effort to understand this aspect.This video must reach the protestants.
Nowhere in the Bible teaches us to worship Mary.. She is human being who obeyed God. That's it.
Please pray to God to reveal the truth..
Please read Acts 1:14, Mother Mary also had joined in the prayer..
Please don't be religious. Open your heart for Jesus
congratulations to dear bro Arun
God bless you abundantly
avar father pathaviyai elanthiddare ethatku fr
My opinion is who ever not accept the body of Christ and blood of Jesus in the catholic church cannot be a Christian at all and they are worst than any religion, we cannot consider them any list of religion. The basis foundation of belief is accepting Jesus word which is the main essential, he called his disciple and said during last supper, tools the bread and said this is my body and took the wine and said this is my blood have it, and he said do likewise every time when u gather, that is what exactly part taking in his banquet, which is foundation of our faith.. as Bro.Arun said for this reason many people left Jesus and gone out of the church. Jesus did not go behind them begging them saying come back to me. He asked other disciple do u also wish to go, it means no compromise in this matter, because for Jesus made this act has to happen and it's compulsory, no other way that human sins can be forgiven if we don't eat the body of Jesus and drink his blood. That is what exactly happening in catholic church, so be proud to be a catholics. And again bible says receive with full reverence the body and blood of Christ when u receive the communion, if any one receives with unworthy manner they are inviting troubles for themself for that reason many people are still sick. These all important passages penticostal people will not read and try to understand, I am feeling so much for this innocent people.
எனக்கு ரொம்ப நாளாகவே இந்தக் கேள்வி இருக்கிறது , பிரிவினை சபை சபையை சார்ந்தவர்கள் இவர்கள் அனைவரும் கிறிஸ்தவர்கள் தானா இன்று ❗
Kaduvulai arindhavan sabai endra paagu paadu parbadhu illa nanba.. Anaivarum kadavulin pillaigal dhan.. Jesus died for all our sins. But Madha Amma illadha oruthan kadavulidam vara mudiyadhu
தெரிந்தால் உங்களுக்கு லாபம் என்ன நஸ்ட்டம் என்ன
One thing very sure that if anybody not accepted the holy bread of Jesus and consume the holy bread and his blood can never be accepted in heaven. Jesus himself said unless u eat my flesh and drink my blood u can never enter the paradise. So it's clear that if any Christians not receiving in the catholic church the body and blood of Christ will neve ever enter the kingdom of God.