”வந்தார்கள்..வருவார்கள்” - இந்தி எதிர்ப்பில் அண்ணாவின் தீர்க்க தரிசனம்! | Arignar Anna | Minnambalam
Vložit
- čas přidán 4. 06. 2019
- ”வந்தார்கள்..வருவார்கள்” - இந்தி எதிர்ப்பில் அண்ணாவின் தீர்க்க தரிசனம்!
CZcams: / minnambalam
Facebook: / minambalam
Twitter: / minnambalamnews
இந்தியைக் கற்றுக் கொள்ள மூன்று மாதம் போதும், தமிழைக் கற்றுக் கொள்ள முப்பது ஆண்டுகள் வேண்டும். அருமை. இதுதான் யதார்த்தமான உண்மை. வாழ்க பேரறிஞர் அண்ணா புகழ்.
தமிழின் வயதுதை யாரும் விளக்கம் தரவில்லை..இனைப்பு மெழிழில் ஆங்கலத்தில் .யாரும் ஊரே யாபவர்கேல்லிர் பெரியார் ??சொன்னார் அதில் மக்களை கேள்வி கொக்க பொருமை .யில்.
மெய் சிலிர்க்க உரையாற்றினார் ... Hats off thalaiva ... தமிழுக்கும் அமுதென்று பேர் ...
நிதர்சனமான உண்மையான செய்தி அண்ணா
தமிழன் தன்மானத்துடன் தலைநிமிர்ந்து வாழ்ந்திட பேரறிஞர் ஆற்றிய தொண்டு என்றென்றும் நினைவு கொள்ளப்படும்.
மேடைப் பேச்சில் வல்லவர் ; சிறந்த தமிழறிஞர் ; ஆழ்ந்த ஆங்கிலப் புலமையும் பெற்றவர் ; சிறந்த கல்விமான் ; நல்ல அரசியல் தலைவர் ; தன்மானம் மிக்க தலைவர்; வாழ்வில் எளிமையும் பேச்சில் வலிமையும் கொண்ட அறிவுக்கடல் ; பகுத்தறிவு பகலவனின் தம்பி ; கலைஞரின் அண்ணா; காஞ்சிக்கு பெருமை சேர்த்த பெருமகனார்....சொல்லிக் கொண்டே போகலாம்...இதுபோல் ஒரு ஒப்பற்ற தலைவரை எக்காலத்தும் காண இயலாது...
நல்ல படித்த அரசியல்வாதி..ஏழை எளியவர்க்கு பங்காளன்..
ஒழுக்கமில்லாதவன். Silver tongue ஸ்ரீநினிவாச சாஸ்திரிகளைவிட புலமை பெற்றவரா?
என்ன அருமையான உவமைகள்.Anna is unique.Nobody could be compared with him.எண்ணத்தில் தெளிவு இருந்தால்தான் இந்தமாதிரி நிதானமாக பொருள் விளங்க பேசமுடியும்
பேச்சில் எல்லோரும் உங்களுடைய அடியொற்றி வந்தவர்கள்...ஆனால் நீங்கள் மட்டும் தான் எங்களை சொக்குப்பொடி போட்டு மயக்கி வைத்திருக்கிறீர்கள் தலைவா 🔥🖐👑🌅
நன்றி மின்னம்பலம் 🙏
எனக்கு 44 வயது ஆகிறது. இப்பொழுது தான் முதன்முறையாக பேரறிஞரின் உரையை அவரின் குரலில் கேட்கிறேன்.... கம்பீரமான குரல்...
மற்ற முக்கியமான உரைகள் இருந்தால் அவற்றையும் பதிவேற்றுங்கள்.
அவரது குரலில் கேட்க வேண்டும்...🙏🙏🙏
அதனால்தான் அவர் பேரறிஞர்.
இப்ப இருக்கிற தலைமுறையினர்கள் கேட்டாலும், சிறந்த பேச்சாக கருத்தியல் ரீதியாகவும், தேவையற்ற விமர்சனங்கள் தவிர்த்தும் அவரது கொள்கையை மிகவும் பனிவோடும், பலமோடும் நகர்த்தி சென்றிருக்கிறார் அண்ணா❤
நிகரற்றவர் அண்ணா
பேரறிஞர் அண்ணா... என்று அழைப்பது.. ஏன் என்று இப்போதுதான் தெரிகிறது...
உங்களை போல ஒரு தலைவன் இப்போதைய தலைமுறைக்கு இல்லையே என்பது.. எத்தனை நட்டம் என்று தெரிகிறது...
Excellent 👌 any ordinary person can understand and get convinced by his argument, moreover it's welcome by younger generation generation even today
What a great orator ANNA, great great.
A Great Tamil Leader who has given the answer for another billion years for the North Indian Leaders
சிறப்பான, அழகான பேச்சு.
தமிழ்நாட்டின் வைரம் "எங்கள் அண்ணா"
Excellent speech.I thank minnambalam tv for uploading this speech in CZcams.
50 வருடத்துக்கு பின்னும் கேட்க கேட்க தித்திப்பாக இருக்கிறது. உன்மேல் காதலே வந்துவிட்டது எனக்கு.
"தமிழ் வளர்வதற்கு ஆங்கிலம் தேவைப்படும்"!! முன்னோக்கிய பார்வை!! நான் இதை பாடிவிட்டதே கூகிள் ஆங்கிலச் டு தமிழ் ட்ரான்ஸிலடோரில்
இந்த உரையை EPS, OPS, மேலும் அவர்களை சுற்றி இருக்கும் முட்டாள்கள் கேட்க வேண்டும்.
ANNA vaa athu yaaru Chekkizhaarin Annaathayanu keppaainunga...
Neengavera bro.
Annavin pechu kettu cd pottu nalla Tamil kelungo solli viyabaram seivango karutha purichikka mattanungo
அப்போ இந்தி திணிப்பு அப்போ பண்ணதா.. மோடி இல்லையா... அடடா... நம்ம ஆளும் தப்பு பண்ணீயிருக்காக.. எப்படி நவோதயா வை நாம் போராட்டத்தின் மூலம் துரத்தி விட்டோமோ அது போல cbse ஸ்கூல்ஸ் அனைத்தையும் மூட வேண்டி ஜல்லிக்கட்டு போல ஒரு போராட்டம் வேண்டும்.. அப்போ தான் ஹிந்தி ஒழியும்..
Including sudalai Stalin also
😂
அரிஞர் அண்ணா அறிஞர் அண்ணாதான் - என்னே உதாரணம், உவமானம், நகைச்சுவை...
காலத்தை வென்ற தமிழன், வாழ்க நம் முன்னோடி
அண்ணாவுக்கு நிகர்.......எவருமில்லை........
உண்மை...
தமிழ் மக்கள் தலைவர்...🙏🙏
தமிழ் மானப்பெருந்தலைவர் அண்ணா
வாழிய வாழியவே...
Thank you for broadcasting this video now. It is quite timely. Tamilar Valga, Tamil velga. Defeat Hindi chauvinism. I am a Tamil from New Delhi. My sincere apologies for not recording my views here.
I am really very grateful for uploading this speech.
We miss you our world greatest leader !
அண்ணா அண்ணா அண்ணா எங்கள் அன்பின் தெய்வம் அண்ணா
Awesome speech
நாம் எதையும் புதிதாக சிந்தித்து பேச வேண்டிய தேவை இல்லை.
எல்லாவற்றையும் அண்ணா கூறிவிட்டார்.
ஆம். பொக்கிஷமாக, போற்றி பாதுகாக்கப்பட வேண்டும். 🙏
What a speech.......Ivarudaya Speech Anaithu thamilargalum kandipaaahaa ketka vendummm......
சிறப்பான உரை.
Great thanks for uploading honorable Anna speech ... Look at content and context of speech... His speech is guiding principle for Tamil Nadu ... Not only for TN but also for all states !!! The followers of him made Tamil Nadu in top states in India ..but unfortunately current salvery AIADMK doesn't have knowledge about ... But people of Tamil Nadu know this !!!
இப்போது உள்ள அரசியல் தலைவர்களே இந்த உரையை
கேளுங்கள் உங்கள் அறிவு
வளரும்
இதைவிட இந்தி எதிப்பு பேச்சு பேச முடியாது நன்றி.ops eps இடம் முதல்ல இந்த உரைய கேட்க செல்ல வேண்டும் next modi pjb paarti kita sollavendum
Great leader Anna!
மிகச்சிறந்த ஆளுமை 👌
அதனால் தான் நாம் அனைவரும் அவரை அழைக்கின்றோம்... பேரறிஞர் அண்ணா...
அண்ணா...❤️👌🏾👏🏼🤝💪
சரியான சம்பவம். 😂😂😂 THE GREAT ANNA.
Wonderful and sensible speech. We should make the younger generation to listen to speeches like this. .even the older generation should re learn. So that they can reinforce their faith in Anna and periyars principles. O produced a CD on Anna's speeches. I didnt preserve it. Tamilarasi publication (late sri.M.Natarajans company) must be having ot.
இதய தெய்வம் அண்ணா
Really Anna was a genius....
என்ன ஒரு அறிவுபூர்வமான பேச்சு.இந்தகாலத்திற்கும் பொருந்தும் வகையில் பேசிய தீர்கதரியை'"பேரறிஞர்'"என்ற அடைமொழி கொடுத்ததன் மூலம்
அந்த வார்த்தைக்கு தந்தான் பெருமையாகும்,அகில இந்திய அண்ணாதிராவிடகழகம் என்ற பெயரை வைத்துக் கொண்டு சுயபுத்திஇல்லாமல் ஆட்சி செய்யும் மாநில அரசின் இன்றைய செயல்பாடுகள் குறித்து என்ன சொல்ல👿👊😈
பேச்சில் கனிவு , கருத்தில் தெளிவு , கொள்கையில் உறுதி , மனதில் துணிவு அவர் தான் தமிழ் மகன் பேரறிஞர் அண்ணா. தமிழ் தாய் தந்த தலைவன் .
' ஓராயிரம் காலம்
ஓய்திருந்த தமிழகத்தில்
வாராது வந்த மாமணி போல்
வந்து தோன்றிய எங்கள் அண்ணன்
தமிழர்களின் மன்னர் மன்னன்...'
மின்னம்பலத்திற்கு நன்றி.
Good clear speech.
OMG 😍 what an speech 🔥🐐 There is no great orator than anna
ANNA NAMAM VAZHKA
இந்த பேச்சை கேட்க தமிழனும் ஆங்கிலயேரு கொடுத்து வைக்கனும்
Mind boggling speech. Arignar Anna's thoughts come straight from his heart. The clear enunciation of an issue could only come from a clear mind. For nothing Anna is called the Bernard Shaw of Tamils. We,Tamils are privileged to celebrate his rich legacy.
Goosebumps
அண்ணா 🥰😍🥰😍
LONG LIVE THE GLORY OF DR ANNA
மிகச்சிறந்த பேச்சாளர் என்பது யாராலும் மறுக்கப்படாத உண்மை. 💯
Anna....the great
The great leader. Great speech.
தமிழ் மொழியை போல எது மொழி
தாழ்ந்திருந்தாலும் பிறர் தாள் பணிய மாட்டோம் என்ற தமிழ் மரபு நம்மிடம் நிறம்ப இருக்கிறது...
தெளிவான பேச்சு. பயனுள்ள பேச்சு.
அண்ணாவின் பேச்சைக் கேட்க புன்னியம் செய்துள்ளேன்.
Excellent Speech 👍
தமிழ் இலக்கியம் இலக்கணம் நிறைந்த மொழி இந்த மொழியை யாராலும் எதுவும் செய்ய முடியாது, ஆனாலும் இந்தியை தொடர்ந்து எதிர்துக்கொண்டு இருக்கவேண்டும் அப்போது தான் இளைய தலைமுறையினர் விழிப்புணர்வுடன் இந்தியை நுழைய விடாமல் தடுக்கும் மனதைறியம் வரும் வாழ்க தமிழ் மொழி...
Beautiful
2024 arumai arumai ❤❤❤❤
After skpkaruna sir tweet👍
இந்திய தேசிய கட்சி எது ஆனாலும் அதனை தமிழ்நாட்டில் தலைமை தாங்க அனுமதிக்க கூடாது.
பவர் ஆஃப் அண்ணாதுரை முதலியார்
நம்மவர் அண்ணாதுரை 🔥❤️
ஹிந்தி ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சமாதி கட்டிய அண்ணாவின் வழியில் (இரு மொழி கொள்கை) என்றும் நடப்போம் - தமிழ் நாடு.
அன்று சொன்னது இன்னும் நடக்குது
இப்பொழுது முக்கியம்..... அண்ணாவை திமுகவினர் அதிகம் படிக்க வேண்டும் ஏனென்றால் அவர்கள்தான் அவரை அதிகமாக பிறரிடம் கொண்டுபோய் சேர்ப்பார்கள்... படிப்போம் வளர்வோம்... வளர்ப்போம்.
Meaningful leader
Listening to his speech in 2024
Good speeches,but we lost you, Sir.
Hats off to you Sir. Tamil and english are for more than enough for us. Long live Tamil. We wants to have social justice and gender equality to all with self respect and self right for states is called DRAVIDAN.
Long live DRAVIDAN idealogy.
A great decision on hindi infusion.
10th June 2021 still we are fighting same from union Government
Anna❤️❤️
Arignar Anna- The Stalwart of Dravidian stock
12:20 - 12:50👏
டாஸ்மாக் கடைகள் தன் அருமைத் கம்பிகளால் திறக்கப்பட்டு தமிழ் இன மக்கள் வாழ்வு நாசமாகிப் போகும் என்கிற தீர்க்க தரிசனம் அண்ணாத்துரைக்கு இல்லாமல் போனதே.
டேய் அரை வேக்காடு,
1971 திறக்கப்பட்ட மதுக்கடைகளை, 1974 ல் மூடிவிட்டார் கலைஞர்.
பின்னர் ஆட்சிக்கு வந்த யோக்கியன் எம்ஜிஆர் தான், டாஸ்மாக்கை ஆரம்பித்த மீண்டும் மதுக்கடைகளை திறந்தான்.
வரலாறு தெரியாமல் இங்கே வந்து இப்படி உளறாதே.
குடிக்கச் சொல்லி எந்த அரசும் கட்டாயப் படுத்தவில்லை !TASMAC-கடைகளையெல்லாம் மூடிவிட்டால் பிறகு கள்ளச்சாராயத்தை குடித்து உயிரிழந்தால் யார் பொறுப்பு ?
Great fool! In INDIA EXCEPT BIHAR GUJARATH ALL OTHER STATES HAVE LIQUOR SALE?!
EVEN IN BIHAR AND GUJARATH ILLICIT ARRACK + SMUGGLED LIQUOR RAMPANT!
திராவிட தூண்.தமிழன் அடையாளம்
Annavukku potta namam valga- karunanidhi mind voice.
சுடலை இந்த பேச்சை கேக்க வேண்டும்
Silver tounged oratory
Thamil thane hindi pinne
💝💝 master 🤝🤝💝💝
நீங்க இந்தி வேண்டாம் என்று அன்று அடிச்ச கூத்தினால் தான் இன்று தமிழர்களுக்கு வெளிமாநிலங்களில் எவ்வளவு சிரமம் ஏற்படுகிறது தெரியுமா
Great parpan foot licking cunning fool cries!
திராவிட கட்சியில் உள்ளவர்களின் அனைத்து பிள்ளைகளும் ஹிந்தி கற்றுக் கொள்வது ஏன்? தமிழ்மொழிக் கல்வி மூலம் தமிழை வளர்த்து இருக்கலாமே
அறிஞர் பெருந்தகை அண்ணா தமிர் இனத்தின் அடையாளம். ஈடு இணையற்ற மொழிபோர் சர்வாதிகாரி.
Palaya dialogue, nee padi yaar thaduthadhu.
தமிழ் தாயின் தலைமகன் அண்ணா...
@@xxxx2412
சகோதரா,
என்னத்த சொல்லி ஏத உறைந்தாலும் கந்தனுக்கு புத்தி கவட்டியுள்ள தான். அவனுங்களுக்கு அவளவுதான் அறிவு. புரியாது.
traitor annathurai was bad ruler
ஆரியம் என்ற சொல்லே... தமிழ் என்று அறியாத இவருக்கு பெயர் அறிஞர்.... இந்த சொல் சங்க இலக்கியம் மணிமேகலை, குறுந்தொகை, இவற்றில் உள்ளது.... சித்தர் திருமூலர் ஆரியன் என்ற சொல்லை பயன்படுத்தி உள்ளார்.... ஆரியம் என்ற சம்ஸ்கிருதம் தமிழ் இரண்டு மொழியில்களையும் சிவன் உமைக்கு போதித்தார் என்று சித்தர் திருமூலர் தன் திருமந்திரத்தில் சொல்லி உள்ளார்.... நல்ல தமிழ் அறிவு உள்ளவர்கள் சம்ஸ்கிருதம் பழங்கால தமிழ் என்று விளங்கும்....
காலக்கொடுமை..... தமிழன் ஏமாளி கோமாளி தானே...
Mutta punda, née soruthaan thingiriyaa?? Maatu mothiram kudi sangi naaye
@@rajnalas மரியாதையோடு பேசு .... தமிழ் ....தமிழ்... என்று குதிக்கும்..... உம்மை போன்ற முட்டாள்களுக்கு தமிழ்... வரலாறு தமிழ் நாட்டின் வரலாறு என்ன தெரியும்.... தமிழ் எழுத்துக்களை தக்கபடி உச்சரிக்க கூட தெரியாது.... நீ சங்க இலக்கியம் எல்லாம் படித்தது உண்டா... போய் படித்து பார் உண்மை விளங்கும்.... இந்த திருட்டு திராவிட கூட்டம் ஆரியன் திராவிடன் என்று 50 வருடத்துக்கும் மேலாக ஏமாற்றி கொண்டு உள்ளது உம்மை போன்ற முட்டாள்கள் ஏமாந்து கிணற்று தவளையாக உள்ளன.....
Super pa .... Ana nee padi enaku ethukku da hindhi
@@shankardayal3600 நீ படிக்க வேண்டாம்.... மத்திய அரசு பள்ளிகளில்....மற்றவர்கள் டிக்க கொடுக்கும் வாய்ப்பை திணிப்பு என்ற பெயர் சொல்லி தடுக்காதே.... யாராவது மொழிகளில் ஈடுபாடு உள்ளவர் படித்தால்....தமிழ் மொழியோடு ஒப்பிட்டு பார்த்தால்... அது பழங்கால சிதைந்த தமிழ் என்று தெரியவரும்.... இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்து வடக்கு நோக்கி சரியான முறையில் எழுதப்படும்.....
Keduketta paithiyame moodu
Porukki Anna kaikkkoooli nai
நான் நினைக்கின்றேன் நீ நல்ல சேர்க்கையால் பிறந்த உயிர் இல்லை . உயிர் வாழ்வதற்கு எதையும் சமாதானம் செய்து வாழ நினைக்கும் கீழ்ப்பிறவி .
நீயெல்லாம் மனிதனா?
😂
Again we have to follow your footprints...
சங்கிகளே நன்றாக இதை கேட்டு இந்தியிலே மொழிபெயர்ப்பு செய்துமீண்டும கேளுங்கள்
அப்போது புரியும் தமிழின் பெருமை
குண்டு வைப்பவன் உன்னை மட்டும் விட்டு விட்டு குண்டு வைப்பார் என்று நினைத்தாயா நாடு பிரிவினையில் முன்பு ஏற்பட்ட கலவரத்தை பற்றி உனக்கு தெரியுமா இந்து என்ற ஒரே காரணத்திற்காக மட்டுமே அப்பாவி ஜனங்கள் லட்சக்கணக்காக கொல்லப்பட்டார்கள் என்பது உனக்கு தெரியுமா சங்கிகள் என்று சொல்றியே அவனுக்கு எத்தனை பேர் தங்களோட உயிரை விட்டுருப்பாங்கனு உனக்கு தெரியுமா இன்னைக்கு சங்கீ னு ஒரு குரூப்பு இல்லைனா நீ இந்த நாட்டில் வாழவே முடியாது தெரியுமா வெட்டி கூறு போட்டு இருப்பான் இல்லையென்றால் நீ மதம் தான் மாறனும் சங்கிகள் எதனால உருவானாங்கன்னு தெரிஞ்சுகிட்டு பேசு வரலாறு முதல்ல தெரிஞ்சுக்க முயற்சி பண்ணு தெரிஞ்சு பேசு