நானும் மகிழ்கிறேன் எனக்கு ம் மிகவும் பிடித்த பாடல் கள். இது போன்ற பாடல் களை இப்போது எவனையாவது கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம் நான் மொட்டை அடிக்கிறேன். இரு படங்களிலுமே அனைத்து பாடல் களும் நன்றாக இருக்கும். நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
இளையராஜா பாட்டு ன்னா தனித்து தெரியுதே.. இதோட அது கலந்திருக்கு, அதுவும் இதுவும் ஒன்னு, அதிலிருந்து எடுத்தது ன்னு எத்தனை கதறல்கள் 🤷 அவருடன் இணைந்து பாடல் உருவாக்கிய கலைஞர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள் பின் ஏன்....??? ஏன்.....??? 1-வெத்தல வெத்தல 2-ஆட்டுக்குட்டி முட்டையிட்டு 3-ஆஹா வந்திருச்சு 4- ஓரம்போ ஓரம்போ வெள்ளந்தியான என்றென்றும் இளமை மாறாத் துள்ளல் பாடல்கள்..!
.4k சேனல்ல இந்த கிறிஸ்டியன் பொம்பள மட்டும் தனியா கருத்து போடுது. இதுக்கான பாடல் குடுத்து சந்தோசப்படுறார்.இது கருத்துமட்டுமில்லாமா குடும்ப விஷயங்கள தனக்கு துணையா கருத்து போட்றவனோட பகிருது!!😂😂😂😂😂😂😂😂😂.
Thiruvarutchelvar song TMS - உயிரே அழுக்குத்துணி உவர் மண்ணே நம் பிறப்பு - என்ற வரிகளின் TUNE (KVM) - ஆத்து வெள்ளம் காத்திருக்கு பாடல் நடுவில் வரும். -அப்படியே அழியாத கோலங்கள் பாட்டின் - கெடச்சா ஒனக்கு சொகம் எனக்கு தெனம் கொண்டாட்டம் - பல்லவி TUNE அப்படியே உருவியிருப்பார் இளையராஜா😂.
தவறுதலாகச் சொன்னதற்கு இப்படி ஒரு திரிபு செய்வதா. மன்னிப்பு கேட்ட பிறகும். எல்லாவற்றிலும் அரசியலை புகுத்துவது சரியா. என் தவறுக்கு மறுபடியும் மன்னிப்பு கேட்கிறேன். இளையராஜா இசை ரசிகன் தான். Msv மற்றும் kvm இசையை பின்னாளில் நிறைய எடுத்தாண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. அதை சுட்டிக்காட்ட முயன்றேன். தனிப்பட்ட முறையில் ராஜாவை குறை கூறவில்லை. சாயங்கள் பூச வேண்டாம். இசை பற்றித்தான் பேச்சு அல்லவா.
மேலும் இளையராஜா மற்ற இசையிலிருந்து எடுத்துண்டு இல்லை என்று சொல்ல முடியாது. அத்தை மடி மெத்தையடி(சுசீலா) - விஸ்வநாதன் ராமமூர்த்தி : என்னவென்று சொல்வதம்மா (spb), அம்மம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி (கமல்) பாடல் அன்பேவா படப்பாடல் நாடோடி பாடல்(Msv) இடையிசையிலிருந்து சுட்டது. வானுயர்ந்த சோலையிலே (spb) பாடல் நெஞ்சம் மறப்பதில்லை (விஸ்வநாதன் ராமமூர்த்தி) பாடலின் தழுவல். என் புருசன் தான் பாடல் dum maro dum அட்டை காப்பி. யாரும் விளையாடும் தோட்டம் பாடல் (1995) yeh alla - hindi Hum kisse se kum nahin பாடல் தழுவல். Some examples. இசைபற்றிய பேச்சை இசையால் எதிர் கொள்ளுங்கள். அரசியல் தேவையில்லை.
ஒரு வேண்டுகோள் 🙏 உங்கள் குரலின் சத்தம் குறைவாகவும், பாடலின் சத்தம் அதிகமாகவும் உள்ளது. ஒரே அளவில் இருந்தால் அருமையாக இருந்துருக்கும். பாடலின் சத்தத்தை குறைத்தால் உங்கள் குரல் கேட்கவில்லை. உங்கள் குரலை கேட்க சத்தம் அதிகம் செய்தால், பாடல் வரும்பொழுது காது கிழியுது 😢 மன்னிக்கவும் 🙏
மலேசியா வாசுதேவன் மிகத்திறமையாக பாடியிருப்பார்
அற்புதமான பாடல்கள்.உயிரோட்டமான பாடல்கள் தருவதில் மலேசியா வாசுதேவன் ஐயாவுக்கு நிகர் அவரே.
ஆம்
இரண்டு பாடல்களும், கேட்க கேட்க திகட்டாதவை!
கல்யாணராமன் படத்தில் ஆகா வந்திருச்சு என்ற பாடலும் அப்பாவி பாடல் தான்.
.அந்தகாலத்துல இந்த ரெண்டு படங்களும் அதன்பாட்டுகளும் சக்கபோடுபோட்டன!! படம்.பாக்கல.இந்த பாட்டு கதைய கொஞ்சமா வது புரியவச்சுடும். 16 வயதினிலே படம் பாக்கலனா அதிர்ஷ்டம் இல்லாதவர் என நினைக்க வச்சாங்க!! பதிவுக்கு வாழ்த்துகள்!!பல ராகங்கல தெரியவச் சதுக்கு நன்றி!! .👌✌️👍✍️🙏
நானும் மகிழ்கிறேன் எனக்கு ம் மிகவும் பிடித்த பாடல் கள். இது போன்ற பாடல் களை இப்போது எவனையாவது கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம் நான் மொட்டை அடிக்கிறேன். இரு படங்களிலுமே அனைத்து பாடல் களும் நன்றாக இருக்கும். நல்ல பதிவு பாராட்டுக்கள் சார்
நீ அப்போ 1976லேயே இ.ரா.வந்தப்பமே மொட்டையடிச்சிருக்கணும்! அப்போ செஞ்சியா?!?!சேசேசேசேனா!!!!????! ஒன்னைய வம்பிளூக்கணும்போலேயே இருக்கூஅதுதான் ஏன்னுத்தெரியலை ! 👸❤❤❤❤❤❤😂❤😂❤😂💃
.இதுல யாரையும் பாக்கமுடியாதே!! மொட்டைக்கெல்லாம் மொட்ட போடமுடியாது. வத்தல் தோத்தல்கூட தன்ன வெண்ணிராடை யார்னீ ஜெயலலிதா சொல்லலாம். ஆனா ஒண்ணு கேக்குறவன்இளிச்சவாயங்களா இருக்கணும😩😩😩
🎉❤ அற்புதமான செய்தி தகவல் அருமையான தொகுப்பு இப்பதிவு மூலம் எந்த படத்திற்கு பாடாலாசிரியர தெரிந்து கொள்ள முடிகிறது
புத்துணர்ச்சி தரும் வகையில் விளக்கம் நன்றி
கல்யாணராமன்
படத்தில் வரும்
அஹவந்த்திரிச்சி.அப்பாவிபாடல்தான்
Superb explanation
இளையராஜா பாட்டு ன்னா தனித்து தெரியுதே.. இதோட அது கலந்திருக்கு, அதுவும் இதுவும் ஒன்னு, அதிலிருந்து எடுத்தது ன்னு எத்தனை கதறல்கள் 🤷
அவருடன் இணைந்து பாடல் உருவாக்கிய கலைஞர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள் பின் ஏன்....??? ஏன்.....???
1-வெத்தல வெத்தல
2-ஆட்டுக்குட்டி முட்டையிட்டு
3-ஆஹா வந்திருச்சு
4- ஓரம்போ ஓரம்போ
வெள்ளந்தியான என்றென்றும் இளமை மாறாத் துள்ளல் பாடல்கள்..!
அரமை எடுத்செல்ரிங்க அண்ணன்
தீத்தக்கர மாரியம்மா ஊர்கோலம் வரும் முளைப்பாரியம்மா என்ற பாடலை பற்றி கொஞ்சம் சொல்லுங்க ஐயா...
Very super songs
SUPER SUPER SUPER 👌
அருமை நன்றி
🙏
.4k சேனல்ல இந்த கிறிஸ்டியன் பொம்பள மட்டும் தனியா கருத்து போடுது. இதுக்கான பாடல் குடுத்து சந்தோசப்படுறார்.இது கருத்துமட்டுமில்லாமா குடும்ப விஷயங்கள தனக்கு துணையா கருத்து போட்றவனோட பகிருது!!😂😂😂😂😂😂😂😂😂.
❤️💛❤️👏🏽👏🏽
Appanna ore oru methai thaan irukka mudiyum.
Thiruvarutchelvar song TMS - உயிரே அழுக்குத்துணி உவர் மண்ணே நம் பிறப்பு - என்ற வரிகளின் TUNE (KVM) - ஆத்து வெள்ளம் காத்திருக்கு பாடல் நடுவில் வரும். -அப்படியே அழியாத கோலங்கள் பாட்டின் -
கெடச்சா ஒனக்கு சொகம் எனக்கு தெனம் கொண்டாட்டம் - பல்லவி TUNE அப்படியே உருவியிருப்பார் இளையராஜா😂.
அழியாத கோலங்கள் இசை சலீல் சௌத்ரி.
@velmaster2010 sorry. You are right
இளையராஜாவின் திறமையை பார்ப்பனர்கள் குறை சொல்வதை வழக்கமாக வைத்திருப்பார்கள்
தவறுதலாகச் சொன்னதற்கு இப்படி ஒரு திரிபு செய்வதா. மன்னிப்பு கேட்ட பிறகும். எல்லாவற்றிலும் அரசியலை புகுத்துவது சரியா. என் தவறுக்கு மறுபடியும் மன்னிப்பு கேட்கிறேன். இளையராஜா இசை ரசிகன் தான். Msv மற்றும் kvm இசையை பின்னாளில் நிறைய எடுத்தாண்டிருக்கிறார்கள் என்பது உண்மை. அதை சுட்டிக்காட்ட முயன்றேன். தனிப்பட்ட முறையில் ராஜாவை குறை கூறவில்லை. சாயங்கள் பூச வேண்டாம். இசை பற்றித்தான் பேச்சு அல்லவா.
மேலும் இளையராஜா மற்ற இசையிலிருந்து எடுத்துண்டு இல்லை என்று சொல்ல முடியாது.
அத்தை மடி மெத்தையடி(சுசீலா) - விஸ்வநாதன் ராமமூர்த்தி :
என்னவென்று சொல்வதம்மா (spb),
அம்மம்மம்மா வந்ததிங்கு சிங்கக்குட்டி (கமல்) பாடல் அன்பேவா படப்பாடல் நாடோடி பாடல்(Msv) இடையிசையிலிருந்து சுட்டது.
வானுயர்ந்த சோலையிலே (spb) பாடல் நெஞ்சம் மறப்பதில்லை (விஸ்வநாதன் ராமமூர்த்தி) பாடலின் தழுவல்.
என் புருசன் தான் பாடல் dum maro dum அட்டை காப்பி.
யாரும் விளையாடும் தோட்டம் பாடல் (1995) yeh alla - hindi Hum kisse se kum nahin பாடல் தழுவல்.
Some examples. இசைபற்றிய பேச்சை இசையால் எதிர் கொள்ளுங்கள். அரசியல் தேவையில்லை.
ஒரு வேண்டுகோள் 🙏 உங்கள் குரலின் சத்தம் குறைவாகவும், பாடலின் சத்தம் அதிகமாகவும் உள்ளது. ஒரே அளவில் இருந்தால் அருமையாக இருந்துருக்கும். பாடலின் சத்தத்தை குறைத்தால் உங்கள் குரல் கேட்கவில்லை. உங்கள் குரலை கேட்க சத்தம் அதிகம் செய்தால், பாடல் வரும்பொழுது காது கிழியுது 😢 மன்னிக்கவும் 🙏
செய்கிறேன்
வெத்தாலா s, p, b
அண்ணா! ஒங்களூக்கூஇதவிட்டா வேறேஎதுவும் தெரியாது !இ.ரா.தாத்தா ஒருமெட்டிலேயே ஒம்போது பொடுவார்ன்னூ சொன்னேன்ல!இது கேவீஎம்மின் ஒரு பழையப்பாட்டு ! ஏஎல் ராகவன் பாடுவாரூ !ரொம்ப்ப்பழையப்படம்! அதுனால அந்தப்பாட்டை அப்டியே அட்டைக்காப்பிப்போட்ருக்கார் தாத்தா!தீத்தாவோடப்பாட்டுலாம் ஹிட்டானதுக்குக்காரணம் படத்துன் காட்சிகள் கிராம மண்ணீன் வாசனை கள் மாடு கன்டூ 🐮 💃 🌴 மரங கள் மட்டைகள் மாட்டுவண்டிகள் வயல்கள் ன்னூ பல காரணங்கள்! அண்ணா நீங்க இப்டியே சொல்லுங்க ! அண்ணாவோட ரசனை எப்பிடிருந்தாலும் தங்கை உங்களை எப்பவுமே நேசீப்பேன் அண்ணா! ஏன்னாநீங்க ஒரு அப்பாவி !இப்படிக்கூ உங்கள் அன்புத்தங்கை ஹெலன் பூர்ணிமா! 👸❤❤❤❤❤❤❤💃
Ama..ama avarukku itha vitta onnume theriyathu....
Aana ungalukku ellame theriyum..ellame....
Ada gnanasoonyame poi paduthu thoongu....angum "raja" varuvar.
அப்பிடியா சரி தங்கையே
Prem கானோமே!?😂😂😂.அது ப்ரேம் இல்ல பிரேமி!! பொம்பள😂😂😂😂
இப்படி ஒரு அப்பாவி அண்ணணுக்கு இப்படி ஒரு கேடுகெட்ட எண்ணம் புடிச்ச தங்கையா நீ ஹெஹெஹெஹெலன்!
நீ என்கிட்டே நைட் வந்தா நான் நிறைய paatu சொல்லித்தருவேன்