தானங்களிலேயே சிறந்த அன்னதானத்தின் சிறப்புகள் & பலன்கள் | Benefits & Specialities of Annadhanam
Vložit
- čas přidán 13. 09. 2022
- 1. வற்றாத செல்வம் மற்றும் பல பலன்களைத் தரும் தண்ணீர் தானம்
Tremendous benefits that we get by donating Water
• வற்றாத செல்வம் மற்றும்...
2. குடை தானம் செய்வதால் இவ்வுலகிலும், மேல் உலகிலும் கிடைக்கும் பலன்கள்
Extreme benefits that we get by donating Umbrella
• குடை தானம் செய்வதால் இ...
3. நாம் சற்றும் எதிர்பாராத பலன்களைத் தரும் பழங்கள் தானம் | Benefits that we get by donating Fruits
• நாம் சற்றும் எதிர்பாரா...
இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க அறிவொளி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Please Subscribe Arivoli CZcams Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives.
- Arivoli
ஈசனே எனக்கு நிறைய பேருக்கு வைரரா சாப்பாடு போடணும்னு ரொம்ப ஆசை. அது சீக்கிரம் நிறைவேறனும் பா. இந்த நேரத்துல எனக்கு பசிக்கு என்னோட சிறு வயத்துல உணவு கொடுத்த அணைத்து நல்ல மனிதர்களுக்கும் நன்றி சொல்லிக்கிற. அவங்க மகிழ்ச்சி யா வாழனும்
மனமது சுத்தமானால் போதும் - இறை மார்க்கம் உண்டு.
மிகவும் மகிழ்ச்சி அண்ணா
மிகவும் மகிழ்ச்சி அண்ணா
பொதுவாக கோவிலுக்குச் சென்று வீட்டிற்கு வந்தால் கை கால் முகம் கழுவக்கூடாது குளிக்கக்கூடாது என்று பெரியவர்கள் கூறுவார்கள். நாங்கள் அதை பின்பற்றுகிறோம்.
ஆனால் வெளியூர் கோவிலுக்கு ரயில் அல்லது பேருந்தில் சென்று அன்றையநாள்ஆலயதரிசனம் செய்துவிட்டு பிறகு அன்றையநாள் ரயிலில்/பேருந்தில்/காரில் அங்கிருந்து கிளம்பி அடுத்தநாள் காலையில் பயணம் காரணமாக குளிக்காமல் வீடு திரும்பும்போது வீட்டிற்கு வந்ததும் குளிக்கவும் முடியாமல் குளிக்காமல் இருக்கவும் முடியாமல் அவஸ்த்தை படுகிறோம்.
இதற்கு உங்கள் பதில் தாருங்கள் அம்மா.
நன்றி அம்மா...
உங்கள் பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது....
நீங்கள் பதிவு பண்ற எல்லாமும் நாங்கள் கடைபிடித்து பயன் பெறுகிறோம்....
இன்று மஹா பரணி கு கோவிலுக்கு சென்று அன்னதானம் கொடுத்தோம்...
மிகவும் மனம் நிறைவாக உள்ளது.....
மிக்க நன்றி....
எங்கள் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுக்கிறோம்.....
எத்தனை வருடங்கள் கடந்தாலும் உங்கள் பதிவு எப்பொழுதும் கடைப்பிடி து பயன் பெறுவார்கள்....
நீங்களும்,உங்கள் குடும்பங்களும் நலமாக வாழ இறைவனை வணங்குகிறோம்.....
நன்றி...
Tq amma nalla pathivu
நன்றி அம்மா
நன்றி அம்மா🙏
Thanks Akka 🙏🙏🙏
அருமையானா பதிவு சகோதரி நன்றி 🙏🙏🙏🌹
குருமாதா வணக்கம் 💐🙏🙏
மிக மிக எளிமையான பரிகாரம் எல்லோரும் செய்ய கூடியதாக இருந்தது மிக்க நன்றி குருமாதா🌹🙏🙏
நன்றி அக்கா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Nandri amma
Yes, we should do it whole heartedly👏🏻👌🏻. Thank you ma'am 🙏🏻
Thievamee nandri nandri
ரொம்ப நன்றி அம்மா 🙏🙏🙏🙏❤️❤️🙏🙏🌹🙏
Thank you Amma
வணக்கம் அம்மா அருமை நன்றி
Very thanks madam
Nandri nandri ma
Super ma valga valamudan
Thank you amma
மிக்க நன்றி அம்மா 😍😍 ஓம்நமசிவாயநமஓம்
Nandri amma 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Beautiful
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
Nandri Amma 🌹🙏🙏🙏🙏
Amma TQ so much
🙏நன்றி அம்மா 🙏
அம்மா அவர்களுக்கு வணக்கம்
இருப்பவர்கள் எப்படி செய்ய வேண்டும்
இல்லாதவர்கள் எப்படி செய்ய
வேண்டும்என்றுஅன்னதானத்தை
பற்றி மிக
அற்புதமாககூறியதற்குநன்றி அம்மா 🙏
ஓம்சரவணபவ காலைவணக்கம் குருமாதா
Best ❤️❤️❤️
Vanakam amma.
Vanakam sis. Please share about 'Koo Dhaanam' details and benefits. Nandri 🙏🙇
மாலை வணக்கம் சகோதரி🙏🏻🙏🏻🙏🏻😊
Nandri 😊
Thank you so much mam
🙏
குருவே சரணம் 🙏🙏🙏
Madam Please explain about Elaneer Dhanam
I wanted to do in this Mahalaya paksham
அம்மா பரதநாட்டிய கலை பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா please 🙏🙏🙏🙏🙏🙏
Pls give arivoili videos in morning time.... Evening pakka time irrukamattangaiiii pls.
கருஞ்சிரகம் எண்ணெய் பயன்படுத்து முறை ஒரு பதிவு கொடுங்க அம்மா
இனிய இரவு வணக்கம் அம்மா
Good evening mam
🙏🙏🙏
❤️👏👍 super 👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amma🙏
வணக்கம் அம்மா நீங்கள்சொல்லும் ஆன்மிக தகவல் அனைத்தும் சூப்பர் கொஞ்சம் ஜோதிட தகவல்கள் சொல்லுங்க அம்மா நன்றி வணக்கம்
Amma vanakam neegal erumbuku anna thanam ceiya solriga veetil sarkarai parupu erumbu erunthal marunthu poduvathu sariya thavara oru pathivu tharugal amma
Sivayanama ma Arumai ma
அம்மா வாழ்க பல்லாண்டு அம்மா
Good evening amma
தினமும் காலையில் எழுந்ததும் பச்சரிசி கோலமிட்டு வருகிறேன் அது சிட்டுக்குருவி எறும்புகளுக்கு உணவாக அமைகிறது .உண்ணும் முன் காகத்திற்கு உணவிட்டு வருகிறோம்.நாளை என்னுடைய இரண்டாவது மகனுக்கு 7வது பிறந்தநாள் அம்மா .அவனுக்கு வாழ்த்துகள் சொல்லுங்கள் அம்மா.தங்களுடைய ஆசிர்வாதம் என்றென்றும் வேண்டும் அம்மா.தங்களுடைய தோழியாக தங்கையாக நன்றி அம்மா
🙏 ஆலயங்களில் சுவாமிக்கு நெற்றியில் நாணயங்களை ஒட்டவைத்து 'நெற்றிக்காணிக்கை' என்று கூறுகிறார்கள். அதன் தத்துவம் மற்றும் தாத்பரியம் என்ன?
🙏 நாம் சுவாமிக்கு நெற்றிக்காணிக்கை தருவதால் என்ன பலன்??
🙏 சுவாமிக்கு கொடுக்கும் நெற்றிக்காசுகளை நீரில் கழுவிதானே தரவேண்டும்?? பொதுவாக காசுகளை கழுவலாமா??
இதைப்பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
சிவாயநம
Pls give video about elephant danam... To the temple
Amma Ella thagavalum solluringama veedu kalli pannitangana udanea veeduku kudithanam Vara enna Panna vendum eduku oru nalla thagaval sollungal amma
அக்கா நான் ஆத்ம ஞான சேனலில் தொடர்ந்து பல பல பதிவுகளில் சீலைக்காரி அம்மன் வழிபாடு பற்றி கேட்டுவிட்டு தயவுசெய்து பதில் தாருங்கள் இந்த சேனலிலும் பல பதிவுகளில் கேட்டு விட்டேன் தயவு செய்து பதில் தாருங்கள்
Panam dhanam pathi sollunga 🙏
அம்மா,
உங்கள் 'ஆத்ம ஞான மையம்' சேனலில் 'கிராமத்து சாமிகள்' பகுதியில் பலருக்கும் குலதெய்வமாக விளங்கும் 'வீரமாத்தி அம்மன்' வரலாறு மற்றும் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
I'm on a lorry what I use on the recognisement I like you it's on a thank you very much
Kaalaaniku medicine solunga mam please
அக்கா பத்திரகாளியம்மன் சாமி பற்றி சொல்லுங்க அக்கா 😊🙏🙏
Unmai than amma
🙏🙏🙏🙏
Amma amavasaiku ilayil padaikkum unavukalai yenna seivathu amma
❤️❤️❤️❤️
வெற்றிலை வாடாமல் பாதுகாக்கும் முறை ஏதாவது உண்டா என்று கூறுங்கள் அம்மா...
Amma vara pora 6 DayZ sasti la kulanthai pakkiathirku mattuma than pannanuma Amma
Amma kovila annathanaththuku panama kudukkalama
வணக்கம் அம்மா நான் தினமும் காகத்திற்கு உணவளித்து வருகின்றேன் எனினும் எங்களுடைய கஷ்டங்கள் குறையவில்லை அம்மா
Friday gomaadha kku 2 poovan vaalaipalam kuduthu paarunga unga kashtam seekirm theerum
(காலபைரவர்) தெரு நாய்களுக்கு உணவு அளியுங்கள் பிஸ்கேட் பொடவும் உங்கள் வாழ்க்கை மாறும்...
காகத்திற்கும் உணவு அளியுங்கள் நன்றி வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு ...
Athavathu 2matham achum vaikanum vachikite irukanum
தொடர்ந்து செய்யுங்கள் சகோதரி! நிச்சயமாக கூடிய விரைவில் நல்லதே நடக்கும்.
விக்ஷே நாட்களில் அமாவாசை நாளில் உணவு தானம் செய்யுங்கள்.டிபன் கூட வாங்கி தரலாம் நாய்களுக்கு பிஸ்கட் போடுங்க.பசு வுக்கு சாதம் வைங்க தொடர்ந்து செய்துட்டே இருங்க கண்டிப்பா பலன் கிடைக்கும்
அம்மா வெள்ளியங்கிரி மலை பற்றி கூறுங்கள் அம்மா
Uppu dhaanam tharalama amma
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Mam, can we do annadanam during periods time?
வணக்கம்அம்மா
மேடம், சனி பிரதோஷம் வரப்போகிறது. அன்று கீழ்க்கண்ட பொருட்களை அபிஷேகத்திற்கு தருவதால் ஒவ்வொன்றிற்கும் என்ன பலன் என்று கூறுங்கள் அம்மா...
மஞ்சள்
குங்குமம்
சந்தனம்
விபூதி
பன்னீர்
பால்
தயிர்
தேன்
நெய்
இளநீர்
அரிசி மாவு
ஜவ்வாது, அரகஜா
Can we donate food on Friday ???
வைணவ அஷ்டமங்கல பொருட்களில் ஒன்றான பெரிய கண்ணாடியை (தர்ப்பண மண்டலத்தை) எந்த திசை பார்த்து வைப்பது சிறப்பு என்று கூறுங்கள் அம்மா!!
அம்மாமாலைவணக்கம்அம்மாநன்றிஅம்மா
Yendha yedhirpaarpum ilaamal seivadhu sirandhadhu 🙏
எள்தானம் அமாவாசை மற்றும் சனிகிழமைகளில் எள் மிட்டாய்தானம் செய்யலாமா?
Our family people used to give annadhanam to our total village kavadi packdharkal but some of my village people had stopped it without any reason , i don't know y it's happened , still v have been fighting in the court , God have stopped century ceremony activities, what shall I do it amma.
Samayal video poduga
அம்மா நான் தினமும் காகத்திற்கு உணவு அளிக்கிறேன் 🙏📿
🙏🙏🙏om sivaya nama. Iniya mathiya vanakkam amma. 🙏🙏🙏
வீட்டில் பறவைகள் வளர்க்கலாமா அம்மா
(Amma🥰🥰🥰) kadavul bakthi illadavaga epudi Amma kadavula kumbuda vaikuradu pls ma slluga
அம்மாஎனக்குஒருவிளக்கம்
பெருமாள்கோவிலிள் நடத்த
படும் பவித்ரோஸ்வம்பற்றி
விளக்கம்வேண்டும்
தயவுசெய்துதருங்கள்
உப்பு.தானம் செய்யலாமா
Periods time annadhanam seiyalama
அம்மா என்னுடைய மாமனார் இறந்து இன்னும் ஒரு வருடம் ஆகவில்லை ஒரு மாதம் பாக்கி இருக்கின்றது ஒரு வருடமாக நாங்கள் புரட்டாசி சனிக்கிழமை கும்பிடலாமா
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
🙏🙏🙏🙏🙏
அம்மா, மகாளயபட்ச வழிபாட்டில் தீபம் ஏற்றச்சொன்னீர்கள். தீபம் சம்மந்தப்பட்ட ஒரு முக்கிய சந்தேகம் இருக்கிறது. இரண்டு நிமிடம் ஒதுக்கி தயவு செய்து ஒரு தனி இரண்டு நிமிட பதிவாக இதற்கு மட்டும் பதில் சொல்லுங்கள் அம்மா... நீங்கள் எத்தனை பதிவு கொடுத்தாலும் இந்த ஒரு சந்தேகத்திற்கு மட்டும் பதில் கிடைக்கவில்லை உங்கள் முதல் பதிவிலிருந்து என்ற ஒருவித விரக்தி அல்லது மனக்குமுறலுடன் இங்கே இந்த கமெண்ட் செய்கிறோம்...
மகாளய காலத்தில் தினம்தோறும் மாலையில் முன்னோர்களுக்கு தீபம் போடச் சொல்கிறீர்கள், இந்த தீபம் மட்டுமல்லாது பொதுவாக முன்னோர்களுக்கு வீட்டில் தீபம் ஏற்றினால் முன்னோர்களுக்கு உண்டான திசை 'தெற்கு' என்பதாலும் தெற்கு பார்த்து படம் மாட்டியிருப்பதாலும் தெற்கு நோக்கி ஏற்றலாமா அல்லது நீங்கள் உங்கள் அனைத்து விளக்கு சம்பந்தப்பட்ட பதிவிலும் கூறுவது போல எக்காரணம் கொண்டும் தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாதா??
இந்த சந்தேகம் அன்றாடம் பெரும்பாடு படுத்துகிறது...
Atleast, reply here for this comment mam, please...
அம்மா,
🪔 முன்னோர்களின் படம் தெற்கு நோக்கி வைக்கவேண்டும் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. நீங்களும் கூறியிருந்தீர்கள். அப்படியானால் படம் எந்த திசை நோக்கி இருக்கிறதோ அந்த திசை நோக்கித்தானே விளக்கும் ஏற்றும்படி உள்ளது. ஆனால் தெற்கு நோக்கி ஏற்றக்கூடாதே!!
எனவே, வீட்டில் முன்னோர்களுக்கு எப்படி விளக்கேற்றவேண்டும் என்று கூறுங்கள் அம்மா.
🪔 முன்னோர்களுக்கு ஆத்ம விளக்கு பயன்படுத்தலாமா??
🪔 முன்னோர்களுக்கு ஏற்றிய தீபம் தானாக குளிரலாமா??
அம்மா தொடர்ந்து கேட்கிறேன் 🙏🙏🥺தங்களிடம் சகல நோய்களும் நீங்க என்ன பொருள் அல்லது உணவை தானம் செய்ய வேண்டும்.குறிப்பாக நரம்பு சம்மந்நமான நோய்கள்.
Enakku therindadhai solgiren..
Sunday every week suriyabagavan abisegam Seidhu vazhipattal Narambu sammandhamaana noigal gunamagum
அம்மா வீட்டுப் பூஜையறையில் சுவாமி படங்களோடு சேர்த்து விநாயகர், குபேரர், அம்மன் என சில விக்ரகங்களும் வைத்து வணங்குகின்றோம். அதோடு பூரண கலசம், சங்கு, சாளக்கிராமம், நர்மதேஸ்வர் பாணலிங்கம் போன்ற போன்ற மூர்த்தங்களும் உள்ளது.
நாங்கள் அன்றாடம் ஒரு சிறு தட்டில் கல்கண்டு அல்லது உலர் பழங்களை நெய்வேத்யமாக வைக்கிறோம்.
படங்கள், சிலைகள், மூர்த்தங்கள் மூன்றுக்கும் சேர்த்து அந்த ஒரு நெய்வேத்யம் போதுமா? அல்லது தனித்தனியாக வைக்கவேண்டுமா??
உங்கள் மனதில் வையுங்கள் போதுமானது
வணக்கம் அம்மா
தங்கள் மாணவி
Amma Samayal video ethuvum poda villaye