தம்பி இது உங்களின் உழைப்புக்கு கிடைத்த பலன்......மாறாக இதனை விவசாயதுடன் ஒப்பீடு செய்வது ஏற்புடையது அல்ல.... விவசாயி சொந்தமகவோ அல்லது குத்தகைக்கு நிலம் முதலில் வாங்க வேன்டும்... நிலத்தை உழுது பண்படுத்தி விவசாய நிலமாக பயிர்களுக்கு தகுந்தாற்போல மாற்ற வேன்டும்.... விளைவிக்கும் பயிர்களை விலைகொடுத்து வாங்கி அதனை நாட்டு த்தேவயான நீர் பாச்சி,விலங்குகள்,மனிதர்கள்,மற்றும் இயற்கை செயற்கை இடர்பாடு இல்லாதவாறு வேலி அமைத்து இரவு பகலாக காவல் காத்து அறுவடை காலம் வரை பாதுகாத்து அதனை அறுவடை செய்து வியாபாரியிடம் விற்பனை செய்ய வேன்டும்.... முதலில் இருந்து கடைசி வரை கூறியது எல்லாம் செய்ய பருவத்திற்கு தகுந்தாற் போல் வேலைக்கு ஆடகள் வைத்து சம்பளம் கொடுக்க வேன்டும்..... நிலத்தை பணம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் வாங்கி ஆள் வைத்து அல்லது அவர்களோ விவசாயம் செய்ய முடியும்.... மழை நீர் என்பது இங்கே அத்தியாவசியமான ஒன்று..... ஆனால் நீங்கள் குறிப்பிடும் மீன்பிடி தொழில் அவ்வாறு இல்லை..... நீங்கள் செய்வது அறுவடை மாத்திரமே.... சொல்லப்போனால் இது ஒரு வேட்டை யாடும் முறையாகும்...... நீங்கள் கடலில் வேட்டைக்கு எடுத்துச்செல்லும் ஆயுதங்கள்( வலைகள்,படகு,) வேன்டுமென்றால் விலை கூடியதாக இருக்கலாம்..... அதிலும் உங்களை தவிர வேறு யாரும் இதனை செய்ய முடியாது...செய்ய கூடாது.... செய்து விடக்கூடாது என்பதில் நீங்கள் உறுதியாக இருப்பீர்கள்.......உதாரணமாக (எங்கள் ஊர், எங்கள் கடல்....) விவசாயிகள் ஒருபோதும் அவ்வாறு இல்லை.... உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். (௲௩௰௩ - 1033)
Morning fish sold at high cost bcoz all cooking finished Morning itself. I think,Afternoon onwards no one cooks .that's why your evening lot fish does not sold properly.
அண்ணா இவர் சொல்வது உண்மை இல்லை நானும் தூத்துக்குடி தான் இது கோழி தீவனதுக்கு ஆயில் மில்லிக்கு போகிற சாலை மீன்கள் இந்த மீன்கள் 1கிலோவிற்கு 100 சாலை மீன்கள் வரும் இதை வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்வது சிரமம் இது போலாம் பொய்யான வீடியோ போடவேண்டாம்
கடலில் உள்ளே பெரிய மீன்பிடி படகுகளில் நாள்,வார கணக்கில் பிடித்த மீன்களை சிறிய படகுகளில் சென்று கரைக்கு கொண்டு வந்து புதிதாக பிடித்த மீன் என்று விற்பனை செய்வதாக சொல்கிறார்களே அவ்வாறு நடக்க வாய்ப்பு உண்டா தம்பி....
தம்பி இது உங்களின் உழைப்புக்கு கிடைத்த பலன்......மாறாக இதனை விவசாயதுடன் ஒப்பீடு செய்வது ஏற்புடையது அல்ல....
விவசாயி
சொந்தமகவோ அல்லது குத்தகைக்கு நிலம் முதலில் வாங்க வேன்டும்...
நிலத்தை உழுது பண்படுத்தி விவசாய நிலமாக பயிர்களுக்கு தகுந்தாற்போல மாற்ற வேன்டும்....
விளைவிக்கும் பயிர்களை விலைகொடுத்து வாங்கி அதனை நாட்டு த்தேவயான நீர் பாச்சி,விலங்குகள்,மனிதர்கள்,மற்றும் இயற்கை செயற்கை இடர்பாடு இல்லாதவாறு வேலி அமைத்து இரவு பகலாக காவல் காத்து அறுவடை காலம் வரை பாதுகாத்து அதனை அறுவடை செய்து வியாபாரியிடம் விற்பனை செய்ய வேன்டும்....
முதலில் இருந்து கடைசி வரை கூறியது எல்லாம் செய்ய பருவத்திற்கு தகுந்தாற் போல் வேலைக்கு ஆடகள் வைத்து சம்பளம் கொடுக்க வேன்டும்.....
நிலத்தை பணம் உள்ளவர்கள் யார் வேண்டுமானாலும் வாங்கி ஆள் வைத்து அல்லது அவர்களோ விவசாயம் செய்ய முடியும்....
மழை நீர் என்பது இங்கே அத்தியாவசியமான ஒன்று.....
ஆனால் நீங்கள் குறிப்பிடும் மீன்பிடி தொழில் அவ்வாறு இல்லை.....
நீங்கள் செய்வது அறுவடை மாத்திரமே....
சொல்லப்போனால் இது ஒரு வேட்டை யாடும் முறையாகும்......
நீங்கள் கடலில் வேட்டைக்கு எடுத்துச்செல்லும் ஆயுதங்கள்( வலைகள்,படகு,) வேன்டுமென்றால் விலை கூடியதாக இருக்கலாம்.....
அதிலும் உங்களை தவிர வேறு யாரும் இதனை செய்ய முடியாது...செய்ய கூடாது.... செய்து விடக்கூடாது என்பதில் நீங்கள் உறுதியாக இருப்பீர்கள்.......உதாரணமாக (எங்கள் ஊர், எங்கள் கடல்....)
விவசாயிகள் ஒருபோதும் அவ்வாறு இல்லை....
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்
தொழுதுண்டு பின்செல் பவர். (௲௩௰௩ - 1033)
தம்பி நீங்களாவது நிழல் தரும் மரங்களை நட்டு வளர்த்து வந்தால் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும்.
200 ரூபாய் ஓட்டுக்கு கொடுத்த அவங்க எப்படி மீனவர்கள் பத்தி பேசுவாங்க... வாய்ப்பில்லை 😔😔
Kanimozhi kitte sollunge, improve panni kuduppaanga....(Kanimozhi super MP nu sonnavar,ippo Vijay kooda sernthadaal development illai nu solreenge 😢😢😮
கனிமொழி சார்பாக எங்க ஊர்ல இந்த தேர்தலில் 200 ரூபாய் கொடுத்தாங்க.. சில தெருக்களில் 300 ரூபாய் கொடுத்தாங்க...😂😂
Super video nanba Shakti val 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
I am also very much like to eat curd rice, especially from Tamilnadu.
The price of the fish is very low. I feel sorry for you. Don’t worry, brother.❤
Lot of love from California❤
Unga video supper Anna unga ponnu so sweet my tharangaibadi betch pakkam
Shakti your fishes missing ma im Ap Telugu Tirupathi family members missing ma Amma Aruna❤❤❤❤❤❤❤😅😅👌👌👌😅😅😅😅
😮 super super Anna
Yeanka ooru thoothukudi yeanka beach old houerbour beach
Super
Naan uk la erunthu pakeran
Meen pudikara vedio poduga Anna kelamburathu eallame
தூத்துக்குடியில் எந்த இடம்
Super video
Super super happy
Super.
dnt worry bro... unga nalla manasu ku nallathea nadakum.. dailyum unga vedio paakum pothu thaan manasu ku konjam nimmathiya iruku.. life la innum mela varanum neenga.. ennoda vazhthukal bro.. and unga veetla solli ungaluku suthi poda sollunga.. naraiya kannaru vizhunthurukum ungaluku..
Sakthi thambi neengal yane yeravil meen pidika chendru kaalayil meen yaelam podakudathu. Eppodhum Ella porulgalum kalaiyil velai adigam. Maalaiyil velai megavum kuraivudan. Matri yosikavum. Ungal meenuku nalla panam kedaikum.
Super super Anna
Very useful video
Miss u Thoothukudi 😢
It is demand and supply. You cannot fix a price for the same type of fish for the whole day.
Support from USA 🇺🇸
Sakthi bro in kgf 300 per kg... Best you open a fish stall....
One day chelavu evvalavoo agum
Morning fish sold at high cost bcoz all cooking finished Morning itself. I think,Afternoon onwards no one cooks .that's why your evening lot fish does not sold properly.
Kerala vandipereyar la one kg 400rs anna
தம்பி பனை விதைகளை நட்டு வளர்க்கவும்
5kg salla meen sattur ku anupuga bro
Solamon fish?? இது
👍👍
Anna enaku fish annupi tharuveengala
சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
Ena kku 1 dan venum rs. Sollunga anna
சுருக்கு வல தூத்துக்குடியில் பயன்படுத்தலாமா
Hi bro video super amount low price 🎉❤ fishku yenga urula 250 1 kg
அண்ணா இவர் சொல்வது உண்மை இல்லை நானும் தூத்துக்குடி தான் இது கோழி தீவனதுக்கு ஆயில் மில்லிக்கு போகிற சாலை மீன்கள் இந்த மீன்கள் 1கிலோவிற்கு 100 சாலை மீன்கள் வரும் இதை வியாபாரிகள் வாங்கி விற்பனை செய்வது சிரமம் இது போலாம் பொய்யான வீடியோ போடவேண்டாம்
Meen pitikkiratha kaminga
Enaku 2 kg salai venum sakthi
Eduvarakum naa fish saptadhu illa sapadanum asaya eruku parsal pani anupaga😢😂pls
Engaluku tharuvengala anna
❤
Chennai க்கு அனுப்ப முடியுமா?
வெளி ஊருக்கு அனுப்பல அண்ணா
வேட்டை சமூகமான மனித இனத்தின் பண்டைய தொழிலில் ஒன்றான கடல் வேட்டை என்பது நாகரீக வளர்ச்சியுடன் மீன் பிடி தொழிலாக உள்ளது......
நீங்க கடலுக்கு மீன்பிடிக்க செல்வீர்களா
முகவரி அனுப்புங்க
😊😊😊😊😊😊😊😊
❤❤❤
ஈரோட்டில் சால மீன் ரேட் அதிகமாக சொல்றாங்க
Kanimozhi akka poi sollu pa unga mp
Thambi 1kg ,380/ in tirunelveli
Enga ooru 400😢
கரூர் ல சாலை மீன் 1மீன் 15ரூபாய்
Bro na cinna vayasula saptitathu 😢
பதில் வருவதில்லை கமென்ட்டுக்கு
சொல்ல தான் செய்யுறேன் அண்ணா
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அண்ணா நம்பர் அனுப்புங்க
கூட எத்தனை பேர் மீன்பிடிக்க செல்வார்கள்
எவ்வளவு நாட்களாக பிடித்த மீன்கள்
உங்களுடைய வீடு கடலில் இருந்து எவ்வளவு தொலைவாக உள்ளது
Bro itha experience enaku undu
Romba kashtama erruppa
Because of Kanimozhi M P. You talk to her...
சரியான கருத்து
அண்ணா நம்பர் send பண்ணுங்க
Paavam bro neega... very low rate
தூத்துக்குடியில் விலைக்கு வாங்கி கிராமங்களில் கூடுதல் விலைக்கு விற்கிறார்கள்
இன்னைக்கு எங்க ஊருல 160 ரூபாய் இதே மீன் 😂😂
Pro anka orula 300
கடலில் உள்ளே பெரிய மீன்பிடி படகுகளில் நாள்,வார கணக்கில் பிடித்த மீன்களை சிறிய படகுகளில் சென்று கரைக்கு கொண்டு வந்து புதிதாக பிடித்த மீன் என்று விற்பனை செய்வதாக சொல்கிறார்களே அவ்வாறு நடக்க வாய்ப்பு உண்டா தம்பி....
காலையில் எடுத்து மீனு பழைய வீடியோ
Nerrya kassu vangi...nee ennomm 7 veedu kattalam......kadavul kodupar erruuu.....
பனை விதைக்கவும் பனை விதைக்கவும்
Amarjeet unga mobile 📲 nambar