பெரியார் அண்ணா மோதல் ! வைரமுத்து அதிரடி பேச்சு | அறிஞர் அண்ணா | தமிழாற்றுப்படை
Vložit
- čas přidán 12. 09. 2024
- #Vairamuthu #தமிழாற்றுப்படை
In this video Kavignar Vairamuthu, who speaks about C. N. Annadurai who well known for his oratorical skills and was an acclaimed writer in the Tamil language. He scripted and acted in several plays. Some of his plays were later made into movies. He was the first politician from the Dravidian parties to use Tamil cinema extensively for political propaganda. Born in a middle-class family, he first worked as a school teacher, then moved into the political scene of the Madras Presidency as a journalist. He edited several political journals and enrolled as a member of the Dravidar Kazhagam. As an ardent follower of Periyar E. V. Ramasamy, he rose in stature as a prominent member of the party.
Aristocrat Marathon March 10th, 2019
Date: Sunday, 10th of March 2019 | 3.30am
Categories: 42KM, 21KM, 10KM, 5KM & 2KM run
Venue: Olcott Memorial School, Besant Nagar, Chennai
Use the promo code 'nakkheeran25' to avail 25% offer in participation.
Register at bit.ly/2SdkKrr
For Group Participation: 81244-46600
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Google+ : bit.ly/1RvvMAA
Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel
வாழும் தமிழ் பேரறிஞனுக்கு ஆழ் மனதின் அடி ஆழத்திலிருந்து உணர்ச்சி மிகுந்த வணக்கங்கள். இன்று வள்ளுவன், தொல்காப்பியன், இளங்கோவடிகள், கம்பன், பாரதி,பாரதி தாசன் மற்றும் பேரறிஞர் அண்ணா உட்பட யாருமே உயிருடன் இல்லை. ஆனால் இவர்களின் படைப்புகள் உயிர்ப்புடன் திகழவும் நமது தமிழ் மேலும் செழுமையுற்று மேன்மை பெறவும் தாங்கள் நீடுழி வாழ வேண்டும். போற்றுவோர் போற்றட்டும், அறிவிலிகள், காழ்புணர்ச்சியாளர்கள் தூற்றட்டும் . எம்மைப் போன்ற தமிழர்களுக்கு நான் மேலே குறிப்பிட்டுள்ள தமிழ் பேராளுமைகளின், ஒப்பற்ற தமிழின், வாழும் அடையாளம் தாங்கள். தங்கள் பணி தொய்வின்றித் தொடர வேண்டும்.
பேரறிஞர் அண்ணாவின் புகழ் வாழ்க 🌄🙏🙏🙏
பெரியார் அண்ணா கலைஞர் பற்றி பல நூற்றாண்டுகளுக்கு புகழ் பாடலாம் அவ்வளவு பெருமை மிக்கவர்கள் அவர்கள்.
@Do you have any answers how Muthuvel Karunanidhi (Born Dhakshinamoorthy, 3 June 1924 - 7 August 2018 ) became one of the richest people in India by doing politics?
nitharsanam அதில் உனக்கென்ன காண்டு நித்தா பாடு
Before MGR, karunanidhi entered cinema
Ravi Chandran @ தட்சணாமூர்த்தி கொள்ளை அடித்ததால் சிறிது உங்களிடமும் உள்ளது போலும், பயத்தில் உளறல்களாக மொழி சிதைகிறது!
nitharsanam என்னிடம் மட்டுமல்ல உலகத்தமிழர்கள் அனைவரிடமும் உள்ளது. அதுதான் சுயமரியாதை என்ற விலைமதிக்க முடியாத செல்வம். பயம் என்றால் என்ன? கொஞ்சம் விளக்கம் தேவைடா தம்பி.
ஆமாம் தலைவரே உங்கள் வார்த்தை கேக்க எங்கள் இதயம்
ரொம்ப ரொம்ப சந்தோசமாக இருக்குறது
பேரறிஞர் அண்ணா
I like very much
What a poet Vairamuthu is 💯
உங்கள் தமிழுக்கு நகர் உண்டோ? அருமை
அண்ணா இந்த சமுதாயத்தின் சிற்பி
பேரறிஞர் அண்ணா ❤❤
Beautiful and icon of contemporary tamil world
எது அண்ணா? விளக்கம் மிக அருமை. உண்மை. வாழ்க அண்ணா கருத்துக்கள்.
கவிஞர் வைரமுத்து அவர்கள் தமிழுக்கு பெருமை சேர்க்கும் பெருந்தகை..
அருமையான பதிவு
தமிழே ! வருக வருக ! நீண்ட இடைவெளிக்குப் பிறகு, உங்கள் பேச்சாற்றலோடு. நீங்கள் நிறைய மேடைகளில் பேச வேண்டும்.
பெரியாரின் சிந்தனைகளுக்கு அரசதிகாரம் சிம்மாசனம் தந்தார் அண்ணா
அறிஞர் அண்ணாவை சரியாகக் கணித்துள்ளீர்கள்.! அவர் சரியாகப் பயிற்சிவிக்கப்பட்டார்! அசலை மிஞ்சிய நகல்! லட்சியத்தையும் தத்துவத்தையும் சரியாகப் புரிந்து கொண்டு இன்றுவரை சரியானபடி வழி நடத்திக் கொண்டிருக்கும் மிகப் பெரிய லட்சியத்தையும் தத்துவத்தையும் வளர்த்தெடுத்தவர்.! அவர் புகழ் என்றும் மறையாது!
as a teenager , I'm so fascinated to Arignar anna , tamil used by vairmuthu sir was fantastic , whish i had command over my language like his .
மகிழ்ச்சி
Anna a genious lived with clean hands
தமிழ்,தமிழே வாழ்க!!!
Good ,ARUMAI.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Excellent 👍👍
நூறடி சிறுமை நூற்றுப்பத்தளவே ஏறிய அடியின் தொகுப்பு 'பத்துப்பாட்டு'....இது பெரியார்க்குபின் அண்ணா செய்தது..
தென்னக நேரு என்னும் படிக்கே....பொன்னேரி மக்களாட்சி புரவலன்....காலம் கண் வழி கதிரவன் அண்ணா.....
இது அண்ணாவிற்கு பிறகு கருணானிதி செய்தது....
தமிழக மக்களுக்கு....
-----நன்றி-----
அண்ணா மறைந்த செய்தியை ஏடுகளில் வந்ததை வடுகபட்டி பள்ளியில் வாசித்து அப்பள்ளி மாணவன் வைரமுத்து.
CHENNAI, TAMIL NADU, 12/04/2017: DMK working president M.K. Stalin at a public meeting at New Washermanpet in Chennai on April 12, 2017. Photo: B. Jothi Ramalingam
DMK working president M. K. Stalin on Friday said he would welcome it if a situation arose for the southern States to come together and make a demand for ‘Dravida Nadu’.
Anna
Polaippu kaha innum karunanithi yeyi thukki pidikanuma. R u a tamilan
TAMIL DESYAM VELLUM...!!!
NAAM TAMILAR...!!!
🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️🕯️
🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯🐯
Empty vessels make much noise..
Empty vessels means naam tamilar party.
very true
dravidam is empty vessel...!!!!
அண்ணா அப்படி என்றால் பிறகு உன் கூட்டுக்காரன் கட்டுமரம் எப்படிப்பட்டவன் சொல்லு சொல்லுடா
இவ்வுலகம் உள்ளவரை பேரறிஞர் அண்ணாவின் புகழ் நிலைத்திருக்கும்.
அவர் தமிழர்கள் அனைவருக்கும் விடிவெள்ளியாகக் கருதுவோம்! அவருக்கும் அதுவே விருப்பமானதாக இருந்திருக்கும். !
@@parimalaselvanvelayutham3941 கண்டிப்பா என் தவறை திருத்திக் கொள்கிறேன்
@@அறம்செய்யவிரும்பு-ட8ஞ நன்றி! தமிழர்கள் அனைவரும் அண்ணாவை நினைந்திருக்க வேண்டுமெனில் சாதிய அடையாளம் கொடுக்காதிருத்தல் நல்லது. இதே காரணத்தால் தான் அண்ணல் அம்பேத்கர் உலகளவில் புகழ் பெறவில்லையென கருத வேண்டியுள்ளது.!
அட போயா சந்தர்ப்ப வாதி....
Nee RSS sa
திராவிட என்றால் சமஸ்கிருத சொல்
அது எப்படி தமிழரை குறிக்கும்
Ada arivali ,who told Dravidian is Sanskrit,so tamila nalla paid,ellam aravekkadu
அடப்பாவி யாருடா சொன்ன "திராவிடம்" என்றசொல் சமஸ்கிருதம்னு😂😂😂😂😂
Watta da.!???
பார்த்து படிக்காதே கவிஞரே!
Tamil or English
Tamil is root English is
Leaf...t
இப்படியே பேசிப் பேசி.....தமிழ் இனத்தை குழி தொண்டி ப் புதையுங்கள்.
திராவிட இயக்க சித்தாந்தம் சமூக நீதியை அடிப்படையாகக் கொண்டது. சிலருக்கு அது தவறாகத்தான் தெரியும் காலம் அனைத்திற்கும் விடை சொல்லும்.
Why are you shouting man?
You have any better ideas give it first and then speak
Parthi Parthipan @ தமிழரிடம் சமூக நீதி இருக்கவில்லையோ!
@@nitharsanam630 சமூக நீதி என்றால் என்னவென்று தெரியாமல் பேசாதே.
பச்சை தமிழன் எடப்பாடி பழனிச்சாமி இடம் என்ன சமூக நீதி உள்ளது?
செந்தமிழன் பன்னீர்செல்வத்திடம் என்ன சமூகநீதியை நீர் கண்டுவிட்டாள்?
செந்தமிழன் அன்புமணி ராமதாசிடம் நீவிர் அறிந்தார் சமூகநீதி ஏது?
தமிழன் என்பதற்காக, ISO 9001, தரச்சான்று யாருக்கும் கொடுத்துவிட முடியாது.
இதுபோல அரைவேக்காட்டுத்தனமாக உளறாதே.
திராவிட இயக்கத்தின் கரு
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்பதுதான்,.
பெரியாரின் கருத்துக்களை உன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றால்,
ஐயா வடலூர் வள்ளலார் அவர்களின் கருத்துக்களை படித்து பார் பிறகு உனக்கு புரியும்.
தமிழன் என்பது ஒரு விலாசமே அன்றி தகுதி ஆகாது.
@@parthiparthipan3422 @அது சரி, தமிழ் என்றால் என்ன உங்களுக்கு எல்லாம் சுறுசுறு என்று எரிகிறது?
Ada poya neeyum, un kavidhaiyum
மேதாவி சரி நீதான் சொல்லேன் பார்ப்போம்!
Ada mudevi namma ippadi iruppatharku avarkal than karanam illai enral,we r not get education. Kumanathudu irukka vediathan
Hello Shakespeare,
பாரதிதாசன் பரம்பரையை நீங்கள்!
Tamil speak people's all
Tamilan Telugu nai
Nee tamil, tamil kathi nalum... Nai naki Tamil
Sunny oupiyada..kari thpu...Soory... Muthu.
தமிழில் எழுதத் தெரியாதவர்கள் எல்லாம் தமிழைப் பற்றிப் பேசுகிறார்கள் காலக்கொடுமை?
Oh my God!
Vairamuthu Theni la pirandhavar.. onum theriyama pesadha da naye
பெரியாரை உனக்கு தகப்பனாக ஏற்றுக்கொள் உன் மகன் அவருக்கு பேரனாகவும் இருக்கலாம்.அது உங்கள் குடும்ப விவகாரம்.ஆனால் பொத்தாம் பொதுவாக தமிழர்கள் எல்லாம் அவரின் பேரன் என்று சொல்லாதே....
ஏண்டா......செல்வம் வாசுதேவ் பொறுக்கி...
Nai Tamil makal
Sunny oupi oupi
Naki,naki,nayai..nee
Vduka patti telungu
Nai..kurpu Telugu veeery naiiyada nerr
Oru kurvi uyara uyara
Paranthalum ..parudu
AGa mudiyathada...
Karupu nee sethu...
U need follow Hinduism
Other wise..I put
Your food poison
Dai variamuthu u don't talk...
வாழும் தமிழ் பேரறிஞனுக்கு ஆழ் மனதின் அடி ஆழத்திலிருந்து உணர்ச்சி மிகுந்த வணக்கங்கள். இன்று வள்ளுவன், தொல்காப்பியன், இளங்கோவடிகள், கம்பன், பாரதி,பாரதி தாசன் மற்றும் பேரறிஞர் அண்ணா உட்பட யாருமே உயிருடன் இல்லை. ஆனால் இவர்களின் படைப்புகள் உயிர்ப்புடன் திகழவும் நமது தமிழ் மேலும் செழுமையுற்று மேன்மை பெறவும் தாங்கள் நீடுழி வாழ வேண்டும். போற்றுவோர் போற்றட்டும், அறிவிலிகள், காழ்புணர்ச்சியாளர்கள் தூற்றட்டும் . எம்மைப் போன்ற தமிழர்களுக்கு நான் மேலே குறிப்பிட்டுள்ள தமிழ் பேராளுமைகளின், ஒப்பற்ற தமிழின், வாழும் அடையாளம் தாங்கள். தங்கள் பணி தொய்வின்றித் தொடர வேண்டும்.