எடப்பாடி பழனிச்சாமி செய்த கொலை மூடி மறைத்த செங்கோட்டையன்-மர்மம் அவிழ்க்கும் சௌந்தரராஜன்| Nerukku ner
Vložit
- čas přidán 5. 07. 2023
- எடப்பாடி பழனிச்சாமி செய்த கொலை
மூடி மறைத்த செங்கோட்டையன் - மர்மம் அவிழ்க்கும் சௌந்தரராஜன்
#eps #sengottaiyan #jayalaitha #secret #admk #admknews #opsvseps #soundararajan #admkminister #edapadipalaniswamy #kodanadu #mukthar #sathiyamtvdebate
Subscribe - bit.ly/2YlKFPW
To get daily updates of Sathiyam TV in Whatsapp, Click & Join using below link: chat.whatsapp.com/L8Dof5Qzd7i...
#sathiyamnews #sathiyamtv #sathiyamnewslive #tamilnews #tamilnewslive #livenewstamil #livenews #sathiyamlivenews #nationalpolitics #nationalnews #worldnews
Android App :
play.google.com/store/apps/de...
iOS App
apps.apple.com/in/app/sathiya...
You Can also follow us @
Facebook: www. SathiyamNEWS
Twitter: / sathiyamnews
Website:
Instagram: / sathiyamtv
மிகவும் துணிச்சலுடன் உண்மைகளை எடுத்துரைக்கும் அன்பர் திருச்சி சௌந்தரராசன் ஐயா அவர்களுக்கும்,
அன்பர் முக்தார் அகமது அண்ணன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!!
துணிச்சலான ,தைரியமான ஒரே நபர் அய்யா சௌந்தர்ராஜன் என்று நினைக்கிறேன். வாழ்க வளமுடன்
உண்மை உண்மை.
kulandaivelr1005pll
@@manickamjosephin3833aaaa
111qq
எனக்கும் என்னை பெற்றவர் மட்டுமே அம்மா
அரசியலில் துணிச்சல் மிக்கவர் உண்மை கருத்துக்களை தெளிவாக உரக்க சொல்லிஉள்ளார். வாழ்த்துக்கள்.
பைத்தியம்
Ama ama semma thunichal....Amma illatha time'la ipdi pesuravanngaluku semma thunichal semma 👌
முக்தார் கறக்க வேண்டியவற்றை எல்லாம் கறந்து விட்டு பின்பு அவர்களையே கலாய்க்கும் பாணியை வழக்கமாக வைத்திருக்கிறார் சிறப்பு
இன்றையநேர்கானல்.அருமைஇனிமைவாழ்த்துக்கள்நன்றி
@@kathijakareemkathija5853 ktj
முக்தார் தன்னை அறிவாளி என்று நினைத்துக் கொண்டிரு க்கு ம் பேதை. தி. மு. க. சொம்பு.
👌உண்மையை சொல்ல தைரியம் வேண்டும் அது உங்களுக்கு நெறைய இருக்கு 👌
Super. O. Super
கோபம் வந்தால் நாண்டுகிட்டு சாவுங்க செம தைரியம் தில்லான சிங்கம்ங்க...
ரொம்ப அற்புதமான பேட்டி ரொம்ப நல்லா தெளிவா பதில் சொன்னார் ஐயா பேட்டி ரொம்ப நல்லா தெளிவா பதில் சொன்னார் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
பெரியார் அண்ணா அரசியலையே இளைஞர்களை வெளிப்படுத்திய ஐயா சௌந்தர்ராஜன் அவர்களுக்கு நன்றி இந்த வயதிலும் பயப்படாமல் உண்மைகளை எடுத்துரைத்த ஐயா சௌந்தரராஜன் அவர்களுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏🙏
எதார்த்தமான பேச்சு நேர்மையான மனிதனிடம் உன்மையை உரக்க சொல்வார்கள் இதை ஐயா சௌந்தரராஜன் அவர்கள்தான் 😮
அப்படிப்பட்ட எப்க ஜி குருஓ
உளறாதடா தற்குறி நாயே. இத்தனை நாட்களாக கோமாவில் இருந்தானா கெழட்டு கபோதி. ?
சிரிப்பாகதான் இருக்கிறது மிக சிறப்பான பேட்டிதான் அதி ஸ்வாரஸ்யமாய்தான் இருக்கிறது
உண்மைக்கு பயம் தெரியாது ❤❤❤🎉
கண்ணதாசனின் பாடல் வரிகள் பிள்ளைக்கு தந்தை ஒருவன் நம் எல்லோருக்கும் தந்தை இறைவன்
வெள்ளைச் சட்டை விளக்கம் அருமை. முக்தார் அவர்கள் கருப்பை வெள்ளையாக்கிவிட்டார்.
Bold and correct answer given
பெரியார் அண்ணாவினால் தான் இந்த தமிழகம் தலை நிமிர்ந்து நிற்கிறது என்பதை தெளிவாகவும்....அந்த கொள்கைகளை பிடித்துக் கொண்டு இளைஞர்கள் தமிழகத்தை முன்னேற்றுங்கள் என்று சொல்கிறார் .🎉🎉🎉🎉
சொரியான் மயிரா பிடுங்கினான் ?
அருமையான நேர்காணல் எங்க ஊருக்கு சொந்தக்காரர் திருச்சி செளந்தர்ராஜண் பேச்சும் பதில்களும் சிறப்பு தரமான சம்பவம் முஹ்தர் கேள்விகளும் சூப்பர் சம்பவம்
முக்தார் கேள்விகளுக்கு சரிக்கு சரியா iyya சௌந்தர் ராஜன் பதிலடி கொடுத்து விட்டீர்கள்.
ஆணித்தரமான, தெளிவான, அறிவு சார்ந்த பேச்சு 👌👏
அருமையான கேள்விகள் அதற்கு பொறி கலப்பும் பதில்கள் அளித்துள்ளார்
Sir,
Outstanding "Intellectual" Debate, amply studded by profound degree of Humour, Fun and Laughter, all bringing back 🔙 Sweet Memories of the past, bygone, old 👵 School Days of the 1960's and more !
Highly "Informative" and "Entertaining", throughout !
"நேருக்கு நேர்" நிகழ்ச்சியின் மெருகும், கம்பீரமும், கேள்வி ஞானமும், கொஞ்சமும் குறைந்த பாடு இல்லை !
வாழ்த்துக்கள் ! நன்றி !
உண்மைகளை உண்மையாக சொல்வதற்கு எவ்வளவு காலம் தேவைப்படுகிறது
Very honest answer Mr S.Rajan
மிகவும் வெளிப்படையான துணிச்சலான பேட்டி. இந்த வயதிலும் சற்றும் அசராமல் கேட்கப்பட்ட ஏடாகூடமான கேள்விகளுக்கும் அசராமல் பதில் அளித்திருப்பது வியப்பாக உள்ளது.
Very correct 💯
அதிமுக ஆட்சியில் இருந்த போது இந்த உண்மை யெல்லாம் புதைகுழியில் தூங்கிக்கொண்டு இருந்ததோ?
அது தான் அரசியல் வியாதி. நவதுவாரங்களையும் அடைத்துக் கொண்டு இப்போது கதை விடுகிறான் கபோதி
True
சூப்பர் அண்ணே நீங்க ஒரு சரியான மக்கள் தொண்டன்
பழைய உண்மைகளை அறிந்தவர்கள் பலர் இருந்தாலும் பகிரங்கமாக பொதுமக்கள் அறிந்துக்கொள்ள ஊடகங்கள் மூலம் பேச முன்வருவதில்லை. மருத்துவர் காந்தராஜ் அவர்களும் இப்படிபட்ட செய்திகளை நகைச்சுவையாகவும் வெளிப்படையாகவும் சொல்லக்கூடியவர்.
It is known secret that MGR was
mistreated by Jayalalitha in his last stage and lost.his dignity,peace
😊
ஐயா நீங்க இவளவு தைரியமா தில்லா பேசுனீங்க உண்மை பேசுபவர்கள் இப்பொது இல்லை
அண்ணன் சீமான் பற்றிய கேள்வி இல்லையேல் முக்தார் க்கு சோறு இல்லை பாவம்
வளர்ந்து வரும் அரசியல் கோமாளி பற்றி கேள்வி கேட்காமல் எப்படி இருக்க முடியும். இதே கேள்வியை அந்த கோமாளி இடம் கேட்டு இருந்தால் இந்நேரம் எவ்வளவு கெட்ட வார்த்தை பேசி இருப்பான். அந்த கோமாளி. அதுதான் மூத்த திராவிட தலைவர்களுக்கும் சீமானுக்கும் உள்ள வித்தியாசம்.❤❤❤😂🎉😊
காணொளியின் ஆரம்பத்தில் எப்படி எல்லாம் மக்களை கவர முடியுமோ அப்படி எல்லாம் பதிவிட்டு உள்ளீர்கள்👌... சிறந்த முயற்சி👍🙏
பைத்தியக்காரன் பேசிக்கிட்டே இருப்பான் குடிகாரனா இருந்தா கத்துக்கிட்டு இருப்பான் 🎉🎉🎉semmma
Unmai sir.
நீ கேளு நான் சிருச்சுகிட்டே உண்மையான தகவல் a சொல்றேன் 👍👍
வாழ்த்துகள் நலமுடன்
Soundra Rajan is a REALHERO. He said All the message are correct .CONGRATS.
O
திருச்சி சௌந்தரராஜன் - நடிகர், எம்.எல்.ஏ மற்றும் எம்.ஜி. இராமச்சந்திரன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தார்.
எந்த படம் நடித்தர் R. சௌந்தராஜன்
He told truth,Jayalalitha against mgr moved by Rajiv,immanuvel death issue,super sir.
Superb interview. Both are excellent. Aiya Soundrarajan is class, his answers are crisp and very witty and very cool.❤❤❤❤
Mukhtar super interview
I appreciate you
You are great with mr. Trichy soundararajan.
Mukthar great super man
Mukthar doing his duty correct, also friendly interview
9
இறந்தவர்களை சாடு(சப்பு)வதினால் என்ன பயன்.
பொட்ட பயலுக அப்படிதான் ,
BRAVE AND BOLD MAN Mr.Soundararajan 👏👏👏👏👏👏👍👍👍👍👍👍👌👌👌👌👌👌
செட்டப்பா?
அருமை அய்யா வாழ்த்துக்கள்
All are true words
பேட்டி எடுக்கும் தொனியைப் பார்த்தால் (கிண்டல் செய்தல்) தேவையில்லாமல் ஐயாவின் வாயைக் கிண்டி பிரச்சினையை உண்டாக்குவது மாதிரி தெரிகிறது!
நேர்மையான முறையில் விமர்சனங்கள் வாழ்த்துக்கள் அய்யா
சௌந்தரராஜன் தாத்தா always 💥💥💥
Superb talk iyya iron man❤❤❤
Super interview
Both of them are jovial and informative
God bless both of you
Boldly spoken…let people know about all politicians …
மிக சிறப்பான பேட்டி. முக்தாரின் கேள்வித் தோல்வியை முதன் முதலில் பார்கிறேன்.
இதே போல மூத்த திராவிட இயக்க தலைவர்களை பேட்டி எடுத்து ஒளிபரப்பினால் இன்றைய இளைஞர்களுக்கு ஏன் தமிழ்நாடு பாதுகாப்பு பெற வேண்டும் என்று தெரிய வரும். ❤😊
அருமை மிகவும் சிறப்பு
Thamby Mukthar you are so sharp, prompt and capable. ❤
Good Spch & intrv❤
முக்தார் பானுமதி பற்றி கேள்வி கேட்கும் போது நடிகர் திலகத்தை மிஞ்சிய நடிப்பு...
கொலைகாரனை கொலைகாரன் என்று தான் கூற முடியும் அவளை அவள் என்றுதான் கூறமுடியும் என்ற திருச்சி சௌந்தரராஜனின் துணிவை மிகவும் பாராட்டுகின்றேன் நன்றி
இதை ஏன் இத்தனை நாட்களாக மறைந்தான் கெழட்டு கபோதி 😂😂
Iyya Trichy Soundararajan , is a great
man in the olden ADMK . Those who
are real the philosopher and devotee
of this party knows his affection and
sinccerty, No other words about this
GENTLEMAN ,
அருமை...மிக அருமை....வாழ்க பெரியார்....வளர்க தமிழகம்..,..தனித் தமிழ் தழைத்தோங்கட்டும்.....
வளர்க பெரியார் என்று மசூதியில் சொல்வாயா பாய் 😭😭😭
பகுத்தறிவுச் சூரியன் தந்தைப் பெரியாரின் புகழ் என்றென்றும் வாழட்டும்.
திருச்சி சவுந்தரராஜன் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
முக்தார் அண்ணா உங்கள் கேள்வி சூப்பர்
ஐயா உங்கள் பதிலும் சூப்பர்
உண்மைகளைப் பேசும் துணிச்சல் வாதிகளை எனக்கு ரொம்ப பிடிக்கும் நேர்மையுள்ள துணிச்சல் வாதிகளை ஓரங்கட்ட படுவார்கள் என்ற கேள்வியும் புரிகிறது❤
சூப்பர், சௌந்தரராஜன் ஐயா அவர்கள், பல விஷயங்களை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டிவிட்டார்
பார்பான் சொல்ல இவனுக்கு என்ன தகுதி இருக்கிறது
உண்மையிலேயே இரும்பு மனிதன் என்றால் இவர்தான்❤
சித்தாந்த வழி அரசு ஒன்றே சமரசமில்லா வாழ்வை மக்களுக்கு அளிக்கும்!நல்லவர்!நாலும் தெரிந்தவர்!!
A
A
A
A
கேள்விகளின் மன்னன் எங்களின் அன்பு அண்னன் முத்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 😘😘
0
வாழ்த்துக்கள் அய்யா
Thanks for unearthing all truth ❤
ஐயாவுக்கு உண்மை யானை பேச்சு பாராட்டு கள்
சிறப்பான நேர்காணல்
அருமையான பதிவு.
Straight forward Answer sir... 😎👏👏
இந்த ஆளு சொரியார் மற்றும் புண்ணாக்குதுரை பற்றி பேசும் போதே தெரியுது, இது எந்த மாதிரி ஜென்மம் என்று. ஐயா முத்துராமலிங்கத்திற்கு இந்த ஆளு சாதி அடையாளம் பூசுரான். என்ன ஒரு வன்மம்.
arunramasamipandiane neeouru maakan
அருமையான பேச்சு.
முக்தர் அவர்களின்வம்பு பேச்சிற்கு ஐயாவின் தெளிவான பதில்கள்
Super sir👏🏼👏🏼👏🏼
Jeyalathita irukum pothu vaila poola vachutu irunthana intha patu
அருமையான கருத்துரையாடல் வாழ்த்துக்கள் இரண்டு பேருக்கும்
Thalaivan Vera Ragam😈
நீங்கதான உண்மையான ராஜன் ❤
Thanks
Mukthars interview is really interesting 👌🙏👌✝️✝️✝️✝️✝️✝️✝️✝️
அப்போலோ அம்மையார் மரணம் வழக்கு
கொடநாடு கொலை கொள்ளை வழக்கு
ஆருத்ரா மக்கள் பணம் மங்களம்பாடிய வழக்கு
காமராஜர், அண்ணா, பசும்பொன் முத்துராமலிங்கம் போன்ற மாபெரும் தமிழ்த் தலைவர்களுக்கு ஜாதிக் குறியீடு கொடுக்கக் கூடாது.
Those days nadars are supported Anna not kamarajar. His own town he lost the election
@@nimmyisaac6097 ஆம் அது ஒரு துன்பியல் சம்பவம் !
இனிமையான பேட்டி ❤
என்றாவது...உண்மை வெளிவரும்..இதோ..இன்று நாம் கேட்கிறோம்....பார்க்கிறோம்...
புட்டு புட்டுனு அதிமுகவிற்கு குட்டுவைத்த அய்யா.சௌந்தர்ராஜன் 💥💯
அருமை.ஐயாஉங்கள்பதில்
Super sir
இவர் சொல்லும் விதமே இவர் உண்மையைத்தான் சொல்கிறார் என்பது தெரிகிறது.
Great
கருணாநிதி முதல்வராக தினத்தந்தி அதிபர் பெரும் பொருள் உதவி செய்தார் கைமாறாக அமைச்சர் பதவி வகித்தார்.
Wow what a interview and unbelievable informations 😮
Mukthaar , U r a brilliant person, I like ur Nerukku ner programme.
நேர்மையான நேர்காணல்
உணமை உலகறிய செய்தமைக்கு நன்றி அய்யா
🔥 interview 😇😮
மிகச்சிறந்த பேட்டி. கொள்கைப்பிடிப்புடன் தன் கருத்துக்களை சரியாக சொன்ன பெரியார் தொண்டரு க்கு நன்றி.வாழ்த்துக்கள்.
தைரியம் உள்ள மாமனிதர்
அரசியல் வாழ்க்கையில் ஒரேம்கட்ட பட்டவர்
பெரியாரின் பெருந்தொண்டர் ஐயா அவர்களுக்கு வணக்கம்.
துணிச்சலாக உண்மையை பேசியதற்கு நன்றி
Kaà nuu vvv😢
ஏன் இவனும் 73 வயதில் கல்யாணம் செய்தானா கபோதி
👍👌💐
👍👍