@@spy61ஆரம்பம் சிலோன் வானொலி வாசம்.அதன் பின்னர் (மோடி) இந்தியா வாசம்.எதிர்பார்த்தபடி இல்லை தோழி.கடைசிவரை இலங்கை வானொலி அறிவிப்புகளுடன் இருந்தால் நன்றாக இருக்கும்
உடலும் உள்ளமும் சிலிர்த்துப் போனது...பழைய ஞாபகங்கள் கண்களை ஈரமாக்கின...அருமையான அந்த காலங்கள் மீண்டும் வராதா..ஏங்குகிறது மனம்...ரேடியோ மட்டும் அந்நாளைய பொழுபோக்கு...!!
நான் பள்ளி செல்லும் போது காலை 8-20 முதல் 9-00 மணி வரை இந்த பாடல்கள் முடிந்த பின் பள்ளி செல்வோம் இடையில் நேரம் ஆகவில்லையா என்ற குரல் என் அம்மா கேட்பார்கள் இண்ணும பாடல் முடியவில்லை என்பேன் அந்த நினைவு கள் நெஞ்சில் நிழலாடுகிறது
எங்கள் வீட்டில் ரேடியோ வசதி இல்லாத சூழல். அக்கம்பக்கம் உள்ள வீடுகளிருந்து வரும் இலங்கை வானொலியின் இந்த பாடல்களை கேட்போம். ஏழ்மையின் இசையாக எங்களுக்கு புலப்படும் கடவு அருளால் இப்போது நன்றாக உள்ளோம்
நம்ம வானொலி நிலையங்களில் விளம்பரங்கள் என்றாலே நாராசமாக கேட்கும். ஆனால் இலங்கை வானொலியில் ஒலி பரப்பப்படும் தமிழ் விளம்பரங்கள் நாதமாக ஒலிக்கும். கேட்பதற்கு செவிக்கு இனிமையாக இருக்கும். எண்பதுகளில் ஒலித்த என்றும் இனிக்கும் தமிழ் பாடல்களை பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி.
பாட்டை மட்டும் கேட்டு இன்புற்று இருந்த நாட்கள் அன்று நிம்மதி கிடைத்தது.இன்று எத்தனையோ பொழுதுபோக்கு அம்சம் இருந்தாலும் நிம்மதி இல்லை.தேடவேண்டிய நிலை உள்ளது
இந்தக்கால த்தில் நிறைய வானொலி சேவைகள் இருந்தாலும், இலங்கை வானொலியைப் போல வர முடியாது தரமான நிகழ்ச்சி தொகுப்பு, அமைதியான அறிவிப்பார்கள் , எனக்கு 59 வயது. ஆனால் இலங்கை வானொலி சேவையில் இருந்த அறிவிப்பாளர்கள் பெயர்கள் இப்பவும் ஞாபகமாக இருக்கிறது அந்தஅளவுக்கு மக்களை கவர்ந்துள்ளனர் அவர்களை ஞாபக படுத்தியதுக்கு கோடானகோடி நன்றிகள் சகோ
அக்காலத்தில் இருந்த ரசனை மறக்க முடியாத அனுபவம் அப்படியே இப்போது கேட்கும் போது மறுபடியும் நினைவுகள் பின்னோக்கி இழுத்து சென்றுவிட்டது இலங்கை வானொலிக்கு அறிவிப்பாளர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
நான் சிறு வயதிலிருந்தே கேட்ட பாடல் பாடல் வரிகள் இசை அன்று மட்டும் இல்லை இன்றும் கேட்டு ரசிக்க கூடிய அற்புதமான பாடல் இது போன்ற இனிமையான பாடல் இனிமேல் வர வாய்ப்புகள் இல்லை மனதுக்கு ஆறுதலாகவும் இதமாகவும் இருந்த காலம் அன்றைய பாடல் இலங்கை வானொலியில் ஒளிபரப்பு அற்புதம் தொடரட்டும் உங்கள் இசை பயணம் வாழ்த்துக்கள்
❤❤❤❤ எங்க அம்மா எனக்கு தலை பின்னி கொண்டு இருப்பாங்க படமும் பாட்டு போடுறவங்க யாருன்னு சொன்னாவே பாட்டு நான் கரெக்டா சொல்லிடுவேன் அந்தக் காலம் எல்லாம் வராது வாழ்ந்த காலம் சொர்க்கம் நினைச்சா அழுகையா வருது
I am from a village named Thirupoondi near Velankanni. I used to hear this programme as Madras AIR will not be heared properly in our village. One small trasistor with battery (Eveready) always big deman for this batteries in our villages. No electricity in home but Transistor always on. Never seen the clock for time. Always The Ilangai Vaanoli programmes inform the time Never ending programmes Golden Days only those beautiful memories stay along all these years ans more to come KS Raja and Thamizh the only reason❤❤❤❤❤❤
காலையில் பள்ளி செல்லும் போதும் மாலையில் டியூசன் செல்லும் போதும் இந்தப் பாடல்களை அடுத்தடுத்த வீடுகளில் உள்ள வானொலிகளில் வீதியில் நடந்து தொடர்சியாக கேட்டுக்கொண்டே சென்றடைவது சுகம். இனி வாழ்க்கையில் கிடைக்காது.
இரட்டை ஐடை பிண்னி சீர்உடை உடுத்தி. புத்தகம் சுமந்து இந்த 60வயதில் அந்த இளமை பருவத்தில்❤ என்நினைவுகள் பின்நோக்கி தவழ்கிறதே இசைஅலையில் நன்றி தொகுத்து. அளித்தவர்களுக்கு
இலங்கைப் போராளிகளின் பெரிய சாதனை இந்த இலங்கை வானொலி வர்த்தக சேவை ஒளிபரப்புக் கட்டமைப்பை சிதைத்தது. இதன் ஒலிபரப்பு தமிழகத்தின் தென்மாவட்டங்களின் ஒவ்வொரு வீடு,கடைகள்,ஓட்டல்களில் தவறாமல் ஒலித்துக்கொண்டிருக்கும். மிகத் தரமான நிகழ்ச்சிகள். காலை பொங்கும் பூம்புனல்,பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிகழ்ச்சி அருமை. ராஜா,அப்துல்ஹமீத் ஆகியோர் நடிகர்கள்போல் மக்களிடம் பிரபலம்.
அந்தக் கால கட்டத்தில் சிலமணி நேரம் சினிமா பாடல் கேட்க ரசிக்க இருந்த ஒரே வானொலி இலங்கை வானொலிதான்.வானொலியில் வரும் பிண்ணனி இசையிலேயே நேரத்தை கணிக்கும் அனுபவம் கூட இருந்தது.
My mothertong is Telugu I was listening tamil songs during my young age from 1975 to 1985 I am in Bangalore, I am now 65 year It brings back those golden memories
பொங்கும் பூம்புனல் (காலை 7 மணிக்கு) தொடங்கும் போது உள்ளே இசையை கேட்ட போது அந்தக்கால சிறுவயது காட்சிகள் அப்படியே என் மனதில் ஓடின. மனதில் ஏதோ ஒரு சுமை, மகிழ்ச்சி, வேதனை, இழப்பு. சரி அது போகட்டும், அந்தத் தொடக்க இசைக்குப் பிறகு பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியை அப்படியே ஒலிப்பரப்புவீர்கள் என்று நினைத்தேன்! ஏமாற்றம்தான் மிஞ்சியது.
இசையோடு இணைந்து வாழ்ந்த காலங்கள் வசந்த கோலங்கள் மக்கள பாடல்களால் ஒன்றிணைந்த காலங்கள் மர்பி பிலிப்ஸ் ரேடியோ கயிற்றுக் கட்டிலில் வீட்டிற்கு வெளியே படுத்து தைரியமாக ஆனந்தமாக உறங்கிய காலம். தாய் தந்தை குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்த காலம். பணம் என்பதே இல்லாத காலம் . ஆனால் இன்று ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் ?
I am 62 years. I went back to olden days,which was golden period and lovely days. Eagerly waiting for evening programme We used to do household work by hearing songs. Wonderful days. I dont think i can enjoy like this next birth by hearing konjum tamil of Srilanka and beautiful advertisements.
Am trying to uploading maximum like ilangai vanoli which had those olden days songs. U can listen and enjoy 🙏☺🌺 czcams.com/play/PLlxqYWVIwqKQjmdLWxVKPvqXMyV2GEUtz.html ☝try this srilankan radio playlists
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது பாயும் புலி படத்தின் பாடலை ஒலிபரப்பு செய்யும் போது படத்தின் பெயரை இரும்பு கை என்று சொன்னார்கள் ஏன் என்றால் ( விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்டதால்)
😅😅. இ ஒ கூ த சே 2.. ஜோக்கிம் பர்னான்டோ அவர்கள் குரல். அற்புதமான பொக்கிஷப்பதிவு...💖 பெண்அறிவிப்பாளினி பெயர். புவனலோசனிஅம்மா என்று யூகிக்கிறேன். அற்புதமான பொற்காலங்கள். மனதில் பசுமை மாறாமல்....இரவுஒலிப்பரப்பும்.அற்புதமான அறிவிப்பாளர்கள்..🖤 நன்றி 🙏💐💐💐💐💐 💞 மீண்டும் அந்த பொற்காலங்கள் வருமா?...😔😔
அந்த காலம்தான் ஒரு வசந்த காலம் இரவு நேரத்தில் இலங்கை வானோலி ஒலிபரப்பும் பாடலை கேட்ட பிறகு தான் உறங்கவே சொல்வோம் அது ஒரு பொற்காலம் என்றே கூறலாம் மீண்டும் அந்த காலம் வருமா
எனது பள்ளி /கல்லூரி நாட்கள் பாடல்கள். அப்போது அதிகம் கேட்டு மகிழ்ந்த இலங்கை ஒலி பரப்புக் கூட்டுத்தாபன பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சி வழியில் பாடல்களை மீண்டும் கேட்டு மகிழ்வது போன்ற நினைவுகளை தந்தமைக்கு நன்றி! நாகை வே கண்ணன் (@ஜில்லுமாயா)
அந்தகால கட் டத்தில் இனிய காலையில் ஏழு மணி க்கு இப்படியான இடைக்கால பாடல் கள் இப் போது கேட்டு பாருங்கள் அந்த ஆரம்பகால இசைமட்டும் மாறவில்லை மற்ற வைஎல்லாம் மாற்றமே
நான் இன்று தான் காணொலியில் பார்த்தேன் வானொலி கேட்டு பலர் மெய் சிலிர்த்து இருப்பார்கள் வானொலி மற்றும் இசை தட்டு எனக்கு பசியாட்றுகிறது ஆம் டி வி நான் மெக்கானிக் ஆசை தான் துன்பத்துக்கு மட்டும் அல்ல இன்பத்துக்கும் அது காரணம் ❤
என் வயது 63. பழைய நினைவுகள். சைக்கிளில் தென்காசிலிருந்து குற்றாலம் செல்லும்போது டீக்கடைகளில் ஒலிக்கும் இனியமாய்யாக இருக்கும். தென்காசியில் படித்துக்கொண்டயிருதேன்
ManjaL Veyyil is an evergreen song by Maestro Ilayaraja. Eppodhu kettaalum kangaLil neer thuLirkka vaikkum paadal. Arumaiyaaga paadiya Uma Ramanan indha oru paadal moolamaaga mattume irava pugazh petru vittaar.
மீண்டும் இலங்கை வானொலி தமிழ்நாட்டின் மக்கள் கேட்டு மகிழ ஒலிபரப்பப்படவேண்டும்! இது அனைவரின் தாழ்மையான வேண்டுகோள்!
Neenga sonnathu sarithan aanal ippa ulla makkal athai virumbamaatargal
அந்த பொங்கும் பூம்புனல் இசை என் மனதை பிசைகிறது. கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.... அந்த பொற்காலமும் மீண்டும் வாராதோ?😭😭😭
என் அபிமான இலங்கை வானொலி மீண்டும் தமிழ் நாட்டின் மக்கள் கேட்டு மகிழ தமிழ்நாட்டின் பட்டி தொட்டி எங்கும் ஒலிபரப்பப்படவேண்டும்!
அதுமட்டுமல்ல நம்மை பிரிந்து சென்ற தாய்தந்தையின் நினைவுகளும் வருகிறது!!!
ஐம்பது வயதை கடந்தவர்களின் அமுதகான பெட்டகம் இந்த வானொலி பேழை ... இதைகேட்கும்போது என் இளம்பிறாயசூழல் நினைவில் ஆழ்கிறது ...
நன்ன்ன்னா சொன்னேள்... போங்கோ
உண்மை sir
@@spy61ஆரம்பம் சிலோன் வானொலி வாசம்.அதன் பின்னர் (மோடி) இந்தியா வாசம்.எதிர்பார்த்தபடி இல்லை தோழி.கடைசிவரை இலங்கை வானொலி அறிவிப்புகளுடன் இருந்தால் நன்றாக இருக்கும்
@@swaminathans2765after all no mom to money xxx pm I'll all see all LL LL LL LL LL LL LL
LL LL
@@danamdanam3241😂😂😂😊😊6tq95..⁶m
மறக்க முடியாத காலம் மறக்க முடியாத இலங்கை வானொலி நிலையம் இதை புதுப்பித்து தந்த தோழர் தோழிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🎉
மிக்க நன்றி 😊
Very wonderful comments
உடலும் உள்ளமும் சிலிர்த்துப் போனது...பழைய ஞாபகங்கள் கண்களை ஈரமாக்கின...அருமையான அந்த காலங்கள் மீண்டும் வராதா..ஏங்குகிறது மனம்...ரேடியோ மட்டும் அந்நாளைய பொழுபோக்கு...!!
😢😢
நான் பள்ளி செல்லும் போது காலை 8-20 முதல் 9-00 மணி வரை இந்த பாடல்கள் முடிந்த பின் பள்ளி செல்வோம் இடையில் நேரம் ஆகவில்லையா என்ற குரல் என் அம்மா கேட்பார்கள் இண்ணும பாடல் முடியவில்லை என்பேன் அந்த நினைவு கள் நெஞ்சில் நிழலாடுகிறது
எங்கள் வீட்டில் ரேடியோ வசதி இல்லாத சூழல். அக்கம்பக்கம் உள்ள வீடுகளிருந்து வரும் இலங்கை வானொலியின் இந்த பாடல்களை கேட்போம். ஏழ்மையின் இசையாக எங்களுக்கு புலப்படும் கடவு அருளால் இப்போது நன்றாக உள்ளோம்
☺️👍🌺
❤
Yes real life
Swee tmemories recalled।
My house also does not have any radios. Listen, neighbours' radio .
இந்த மாதிரி பாடல்கள் இனி வருமா?சின்ன வயது நினைவுகள்.இலங்ககை வானொலிக்கு நன்றிகள் Super collection
Thanks☺
அதுதான் வந்து விட்டதே சந்தோஷப்படுங்கள்
@@nehrupnehrup2107 ☺✨
ஆமாம் பழைய காலத்தில் வாழ்ந்த அந்த மகிழ்ச்சி மீண்டும்
@@usharangarajan4250 😊✨
அந்த கால நினைவுகளை 2023 ம் ஆண்டு மீண்டும் கொண்டு வந்த தோழிக்கு மனமார்ந்த நன்றிகள் பல ❤
மிக்க நன்றி☺✨
UFC u
மறக்க முடியாத வானொலி நிகழ்ச்சிகள் அனைத்தும் மறக்கமுடியாது அருமை பொங்கும் பூம்புனல்
மறக்கமுடியாத என் பள்ளி காலம் நினைவு கள் நன்றி மோகன் PRTC
நன்றி 🙏😊✨
நான் பள்ளி செல்லும்காலங்களில் மணி சொல்லும் கடிகாரம் இலங்கை வானொலி என்னை 80களுக்கு கொண்டு சென்றுவிட்டது அது ஒரு இனிமையான காலம்
நான் திருமணத்திற்கு முன்பு வரை வானொலி கேட்பேன்.இதுவே என் உற்ற தோழி.உயிரில் கலந்த பாடல்கள்
☺️✨🙏
என் வயது 63 என்னை 1980 முன் கொண்டு சென்ற இலங்கை வானோளியை தந்த உங்களுக்கு கோடான கோடி நன்றி கோயம்புத்தூர்
மிக்க நன்றி 🙏✨☺️
வணக்கத்துடன் அன்புத் தம்பி 'ரஜினி தினேஷ்' மதுரை 🙏🙏🙏
I am 63
l αm αlѕσ 63
cσímвαtσrє
19.8.24
நம்ம வானொலி நிலையங்களில் விளம்பரங்கள் என்றாலே நாராசமாக கேட்கும். ஆனால் இலங்கை வானொலியில் ஒலி பரப்பப்படும் தமிழ் விளம்பரங்கள் நாதமாக ஒலிக்கும். கேட்பதற்கு செவிக்கு இனிமையாக இருக்கும். எண்பதுகளில் ஒலித்த என்றும் இனிக்கும் தமிழ் பாடல்களை பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி.
☺🙏✨
S bro
❤❤❤❤❤
💐🤝👌🙏
ஏக்கத்தில் என் இதயம் சிலிர்த்தது,கண்கள் குழமாகியது....
காலேஜ்லயிருந்து பஸ்சிலில் திரும்பும்போது கேட்கும் பாடல்கள். வருமா அந்த கவலையெல்லாத நாட்கள்.
☺️⭐
Varave varaadhu 🤗🤭
75 களுக்கு இட்டு செல்கிறது...அந்த நாட்களில் பள்ளிகூடம் நடந்து செல்லும்போது...வீடுகளில் இருந்து குரல்கள் வெளியே வந்து என்னை வருடிசென்ற ...ஞாபகம்
நன்றி☺✨
Kalaindodum megam vazhindodum ninaivugaludan
Naanga miss panrom
80 s koodadhan🎉
Correct❤
பாட்டை மட்டும் கேட்டு இன்புற்று இருந்த நாட்கள் அன்று நிம்மதி கிடைத்தது.இன்று எத்தனையோ பொழுதுபோக்கு அம்சம் இருந்தாலும் நிம்மதி இல்லை.தேடவேண்டிய நிலை உள்ளது
✨😊
❤❤❤ ஆமாம்
ஆம்
Ssss
அது தாங்க பொற்காலம்
இந்தக்கால த்தில் நிறைய வானொலி சேவைகள் இருந்தாலும், இலங்கை வானொலியைப் போல வர முடியாது
தரமான நிகழ்ச்சி தொகுப்பு, அமைதியான அறிவிப்பார்கள் , எனக்கு 59 வயது. ஆனால் இலங்கை வானொலி சேவையில் இருந்த அறிவிப்பாளர்கள் பெயர்கள் இப்பவும் ஞாபகமாக இருக்கிறது அந்தஅளவுக்கு மக்களை கவர்ந்துள்ளனர்
அவர்களை ஞாபக படுத்தியதுக்கு கோடானகோடி நன்றிகள் சகோ
மிக்க நன்றி☺✨🙏
அடேயப்பா... பொங்கும் பூம்புனல் டைட்டில் மியூசிக்கே சும்மா அசத்திருச்சு. எல்லா பாடல்களும் அற்புதம், அமுதம்... சூப்பர்.
நன்றி 😊✨
அக்காலத்தில் இருந்த ரசனை மறக்க முடியாத அனுபவம் அப்படியே இப்போது கேட்கும் போது மறுபடியும் நினைவுகள் பின்னோக்கி இழுத்து சென்றுவிட்டது இலங்கை வானொலிக்கு அறிவிப்பாளர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
நன்றி 😊✨
Bb
Evergreen memories.though poverty days.joyfull days.enjoyed with pongal poombunal.
Sorry.poongum poombunal.
@@vijayalakshmic6626 ☺️🙏
நான் சின்ன வயதில் மிகவும் ரசித்து கொண்டு இருந்த நாட்கள் ஞாபகம் வருகிறது .. மறக்க முடியாத நினைவுகள்...❤
✨☺
Nandu songs manjalveil
@@mariarobin5039 ☺🌺
அமைதியான இலங்கையில் அற்புதமான ஒரு வானொலி நிலையம்
அந்த நாட்களை இன்று எண்ணி பார்த்து பெருமூச்சு விடுகிறேன்
1977க்கேபோய்ட்டேன் மணசும்கண்ணும்கலங்குது😢
எனக்கும்
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌹🌹👍🏼
நான் சிறு வயதிலிருந்தே கேட்ட பாடல் பாடல் வரிகள் இசை அன்று மட்டும் இல்லை இன்றும் கேட்டு ரசிக்க கூடிய அற்புதமான பாடல் இது போன்ற இனிமையான பாடல் இனிமேல் வர வாய்ப்புகள் இல்லை மனதுக்கு ஆறுதலாகவும் இதமாகவும் இருந்த காலம் அன்றைய பாடல் இலங்கை வானொலியில் ஒளிபரப்பு அற்புதம் தொடரட்டும் உங்கள் இசை பயணம் வாழ்த்துக்கள்
நன்றி 😊✨🙏
❤❤❤❤ எங்க அம்மா எனக்கு தலை பின்னி கொண்டு இருப்பாங்க படமும் பாட்டு போடுறவங்க யாருன்னு சொன்னாவே பாட்டு நான் கரெக்டா சொல்லிடுவேன் அந்தக் காலம் எல்லாம் வராது வாழ்ந்த காலம் சொர்க்கம் நினைச்சா அழுகையா வருது
என் அப்பா ஞாபகம் வந்து விட்டது நான் சிறுவனாக இருந்த போது பழைய நினைவுகள்
🙏☺🌺
❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉
உண்மை
இதமான பாடல்களை கேட்டு ரசித்த காலங்களில் நினைவு என்றும் இன்றும்
I am from a village named Thirupoondi near Velankanni.
I used to hear this programme as Madras AIR will not be heared properly in our village.
One small trasistor with battery (Eveready) always big deman for this batteries in our villages.
No electricity in home but Transistor always on. Never seen the clock for time.
Always The Ilangai Vaanoli programmes inform the time
Never ending programmes
Golden Days only those beautiful memories stay along all these years ans more to come
KS Raja and Thamizh the only reason❤❤❤❤❤❤
சிறு வயதில் பதினைந்து காசு போஸ்ட் கார்டில் விரும்பும் பாடலை எழுதி ஒலிபரப்ப கேட்ட நியாபகம் வந்திருச்சி. நன்றி🙏💕
நன்றி🌺☺
காலையில் பள்ளி செல்லும் போதும் மாலையில் டியூசன் செல்லும் போதும் இந்தப் பாடல்களை அடுத்தடுத்த வீடுகளில் உள்ள வானொலிகளில் வீதியில் நடந்து தொடர்சியாக கேட்டுக்கொண்டே சென்றடைவது சுகம். இனி வாழ்க்கையில் கிடைக்காது.
என் வயது 52 நானும் இந்த நிகழ்ச்சிகளை கேட்டிருக்கிறேன்
நன்றி☺
Same to you
இரட்டை ஐடை பிண்னி
சீர்உடை உடுத்தி. புத்தகம் சுமந்து
இந்த 60வயதில் அந்த இளமை
பருவத்தில்❤
என்நினைவுகள் பின்நோக்கி
தவழ்கிறதே இசைஅலையில்
நன்றி தொகுத்து. அளித்தவர்களுக்கு
நன்றி☺
மறக்க முடியாத பள்ளி நினைவுகள் பள்ளிக்கூடம் நடந்து செல்லும்போது இந்த பாடலை அக்கம்பக்கத்தில் வீட்டில் கேட்டுக் கொண்டே செல்வோம் அது ஒரு அழகிய நிலா காலம்
இலங்கைப் போராளிகளின் பெரிய சாதனை இந்த இலங்கை வானொலி வர்த்தக சேவை ஒளிபரப்புக் கட்டமைப்பை சிதைத்தது. இதன் ஒலிபரப்பு தமிழகத்தின் தென்மாவட்டங்களின் ஒவ்வொரு வீடு,கடைகள்,ஓட்டல்களில் தவறாமல் ஒலித்துக்கொண்டிருக்கும். மிகத் தரமான நிகழ்ச்சிகள். காலை பொங்கும் பூம்புனல்,பிறந்தநாள் வாழ்த்துக்கள் நிகழ்ச்சி அருமை. ராஜா,அப்துல்ஹமீத் ஆகியோர் நடிகர்கள்போல் மக்களிடம் பிரபலம்.
பழைய நினைவுகளை அசை போட மனது இளமை ஆன உணர்வு வந்தது.பொங்கும் பூம்புனல் இசை க்கு என்றும் அடிமை
அருமையான பாடல்கள்.
ஒவ்வொன்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட கானங்கள்.
அந்த காலத்திற்கு இட்டுச் சென்றது.என்றென்றும் நிலைத்து இருக்கும் தமிழ் இசை.
அந்தக் கால கட்டத்தில் சிலமணி நேரம் சினிமா பாடல் கேட்க ரசிக்க இருந்த ஒரே வானொலி இலங்கை வானொலிதான்.வானொலியில் வரும் பிண்ணனி இசையிலேயே நேரத்தை கணிக்கும் அனுபவம் கூட இருந்தது.
😊
True sir
All India Radio vil kaalai 8.30 mani Vivida Barathi aaramba isai migavum prasitham. (MSV avargaL adarku isai amaithu koduthataaga engo paditha nyaabagam aanal adhu uNamiyaa teriyavillai). Naduvil varum viLambarangaLum avatrai pirikkum thanith thani isayum innum pasumaiyaaga ninaivil irukkiradhu.
அது ஒரு நிலா காலம்
பாடல்கள் அருமை🌹🌹
பொங்கும் பூங்குழலின் இசையை கேட்டு கண்ணீரால் நனைந்தேன்
என்ன.... என் இருபதுளுக்கு கொண்டு சென்றுவிட்டது.... அருமை....
😊
என் வயது 53 என்னை மிண்டும் 80s க்கு கொண்டு சென்றது
🙏😊✨
உண்மையில் பொங்குவது பூம்புணல் மட்டும் அல்ல எங்கள் உணர்வுகளும் தான்...இதயங்களும் தான் 80 களின் வசந்த காலத்தை அசை போட வைக்கிறது.
நன்றி 😊✨
அற்புதம்
@@thirumalarasuvenkatachalam8545 நன்றி 😊✨
My mothertong is Telugu
I was listening tamil songs during my young age from 1975 to 1985
I am in Bangalore, I am now 65 year
It brings back those golden memories
Thank you 😊
பொங்கும்பூம்புனலை பதிவு செய்து எமக்கு நல்கிய அன்பு
நண்பருக்கு மிக்க நன்றி
நன்றி☺✨
மீண்டும் ஒரு பிறவி எடுத்தது போல் இருக்கிறது. வசந்தகால நினைவுகளை அசை போட்டு ஆராதிக்கின்றேன். எனக்கு வயது 66. வேதியியல்ஆசிரியர் ( பணிநிறைவு)
மிக்க நன்றி.வந்தனம் ஐயா🙏☺✨
❤
😢😢😢😢😢😢
From Sri Lanka 🇱🇰 ♥️
பொங்கும் பூம்புனல் (காலை 7 மணிக்கு) தொடங்கும் போது உள்ளே இசையை கேட்ட போது அந்தக்கால சிறுவயது காட்சிகள் அப்படியே என் மனதில் ஓடின. மனதில் ஏதோ ஒரு சுமை, மகிழ்ச்சி, வேதனை, இழப்பு.
சரி அது போகட்டும், அந்தத் தொடக்க இசைக்குப் பிறகு பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சியை அப்படியே ஒலிப்பரப்புவீர்கள் என்று நினைத்தேன்! ஏமாற்றம்தான் மிஞ்சியது.
Appadi seiya mudiya villai. Pathivuhal kidaika villai..mudindha varai padalhalai mattum pathivitten..👍
@@dhanaprabhu பரவாயில்லை! போகட்டும் விடுங்கள்.
அந்த காலத்தில் ஒரேபொழுதுபோக்குஇலங்கைவானொளிதான்.
☺️🙏
இசையோடு இணைந்து வாழ்ந்த காலங்கள் வசந்த கோலங்கள் மக்கள பாடல்களால் ஒன்றிணைந்த காலங்கள் மர்பி பிலிப்ஸ் ரேடியோ கயிற்றுக் கட்டிலில் வீட்டிற்கு வெளியே படுத்து தைரியமாக ஆனந்தமாக உறங்கிய காலம். தாய் தந்தை குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்த காலம். பணம் என்பதே இல்லாத காலம் . ஆனால் இன்று ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் ?
கடந்த கால பசுமை நினைவு மாறாத மறக்காத இசை இன்பம்
நன்றி ...ஊட்டி மணிTNSTC...
நன்றி 😊✨
I am 62 years. I went back to olden days,which was golden period and lovely days. Eagerly waiting for evening programme
We used to do household work by hearing songs. Wonderful days. I dont think i can enjoy like this next birth by hearing konjum tamil of Srilanka and beautiful advertisements.
Am trying to uploading maximum like ilangai vanoli which had those olden days songs. U can listen and enjoy 🙏☺🌺
czcams.com/play/PLlxqYWVIwqKQjmdLWxVKPvqXMyV2GEUtz.html
☝try this srilankan radio playlists
அது ஒரு கனா காலம் மறுபடியும் அந்த காலத்திற்கு சென்று வாழ ஆசையாக இருக்கிறது.
வாழ்க்கையின் மலரும் நினைவுகள் 😂😂😂❤
நான் இலங்கையில் பிறந்து (1957) வளர்ந்தவன்.தற்போது தமிழ் நாட்டில வசிக்கிறேன்.மீண்டும் இலங்கை வில் உள்ளதுபோல் உள்ளது.நன்றி🎉
🙏☺நன்றி
மீண்டும் அந்த நாட்கள் வராதா என்ற ஏக்கம்எப்போதும் உண்டு
☺🌺
Madheena
ஆம்
பொங்கும் பூம்புனலின் ஆரம்ப இசையை கேட்டவுடனேயே பாடசாலை சீருடையை அணிந்து கொள்வோம். அதன் பின் நடைப்பயணமாக பாடசாலை செல்வோம். மறக்க முடியாத நாடகள்..
பாடல்கள் அனைத்தும் அருமை சகோதரி👌👌👌💐💐💐
நன்றி☺🙏
Oh my God. Just listening to this brings back a lots of teenage memories.
Thank u✨🙏
அந்த இலங்கை வானொலி இன்னும் உண்டா அல்ல 2009 இன அழிப்பு பிறகு வானொலி தகர்த்து விட்டனரா இலங்கை ராணுவம் 😭
@@kumarmurugiah6992 சில வருடங்களுக்கு முன் மீண்டும் ஆரம்பம்..வேறு அலைவரிசையில் உள்ளது..
என் வாழ் நாளில் மறக்க முடியாத இலங்கை வானொலி.❤.
Old Is Gold. Malarum Ninaivukal 👌 Super In My Young Stage I Thank To Ilankai Vanoli. 👍💐
These golden songs remembering my teenage and brings tears in both eyes ❤😢
😊✨👍
எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது பாயும் புலி படத்தின் பாடலை ஒலிபரப்பு செய்யும் போது படத்தின் பெயரை இரும்பு கை என்று சொன்னார்கள் ஏன் என்றால் ( விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட்டதால்)
😔
❤❤❤❤❤ megaohm arumaiyana padalgal Malayalam ninaivugal thank you very much❤❤❤❤
நன்றி☺
எங்கள் வீட்டில் volve ரேடியோ, மாடியில் எரியல் கட்டி பாட்டு கேட்டது நினைவில் ❤
We used to listen only Srilanka Radio and later watch only Roopavauhini in Tirunelveli. Thanks for bringing the old memories.
😊🌺
😅😅.
இ ஒ கூ த சே 2..
ஜோக்கிம் பர்னான்டோ
அவர்கள் குரல்.
அற்புதமான பொக்கிஷப்பதிவு...💖
பெண்அறிவிப்பாளினி
பெயர். புவனலோசனிஅம்மா
என்று யூகிக்கிறேன்.
அற்புதமான பொற்காலங்கள்.
மனதில் பசுமை மாறாமல்....இரவுஒலிப்பரப்பும்.அற்புதமான
அறிவிப்பாளர்கள்..🖤
நன்றி 🙏💐💐💐💐💐
💞
மீண்டும் அந்த பொற்காலங்கள்
வருமா?...😔😔
@DEEPA's STORIES ❤❤
ஆமாம் சகோ ..மீண்டும் அந்த பொற்காலங்கள் வராது. வாழ்க்கைப் பயணம் அந்த நினைவுகளிலேயே செல்ல வேண்டியது தான். நன்றி. 🙏
நினைவுகள் மலர்ந்தது. மட்டற்ற மகிழ்ச்சி.
நன்றி 🙏😊
அந்த காலம்தான் ஒரு வசந்த காலம் இரவு நேரத்தில் இலங்கை வானோலி ஒலிபரப்பும் பாடலை கேட்ட பிறகு தான் உறங்கவே சொல்வோம் அது ஒரு பொற்காலம் என்றே கூறலாம் மீண்டும் அந்த காலம் வருமா
Very true
really true 💯
Unforgettable days are those days.I was studying 1st to 6th class at Atthikulam,near Srivilliputtur, Virudhunagar District during 1978.
🙏✨😊
பொங்கும் பூம்புனல்....
❤❤❤
இனிமையான பாடல் தொகுப்பு அருமையான பதிவு
பொற்காலம் அது என்பதை மறுக்க முடியாது ❤
சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் லங்கா.👍😆😆😆😆😆 என்றும் இணிமை
🙏😊
Tears filled my eyes Old memories troubling my mind
☺
எனது பள்ளி /கல்லூரி நாட்கள் பாடல்கள். அப்போது அதிகம் கேட்டு மகிழ்ந்த இலங்கை ஒலி
பரப்புக் கூட்டுத்தாபன பொங்கும் பூம்புனல் நிகழ்ச்சி வழியில் பாடல்களை மீண்டும் கேட்டு மகிழ்வது போன்ற நினைவுகளை தந்தமைக்கு நன்றி!
நாகை வே கண்ணன் (@ஜில்லுமாயா)
நன்றி☺🌼
Super memorable songs behind days 40 years
Thank you 😊🙏
Oh what a beautiful days&songs
I miss my younger days. 😢
🙏✨👍
கல்லூரி நினைவுகள் 1976 - கொண்டு செல்கிறது
☺🌺
அந்தகால கட் டத்தில்
இனிய காலையில்
ஏழு மணி க்கு
இப்படியான
இடைக்கால பாடல் கள்
இப் போது கேட்டு பாருங்கள்
அந்த ஆரம்பகால இசைமட்டும்
மாறவில்லை
மற்ற வைஎல்லாம்
மாற்றமே
😊🙏
Memory 1980 iam 63 edge supersong in Tirunelveli
@@ramanbestsong462 thanks ☺️✨
இப்பாடல்களை கேட்கும்போது அந்த இனிமையான நாட்கள் நினைவுக்கு வருகின்றன .
Went back to my teenage years, listening to this programme
Our only entertainment in 80s Ilangai radio. Antha kala ninaivugal. Nandri 🙏🙏🙏
😊🙏🌺
நான் இன்று தான் காணொலியில் பார்த்தேன் வானொலி கேட்டு பலர் மெய் சிலிர்த்து இருப்பார்கள் வானொலி மற்றும் இசை தட்டு எனக்கு பசியாட்றுகிறது ஆம் டி வி நான் மெக்கானிக் ஆசை தான் துன்பத்துக்கு மட்டும் அல்ல இன்பத்துக்கும் அது காரணம் ❤
What a beautiful songs arumai Arumai vaazhththukkal 🎉
Thank u☺🙏
Thanks for bring back the old memories.
🙏😊
Ennala marakka mudiyadha program ilangai vanolin pongum poompunal. ❤❤
☺🙏
என் வயது 63. பழைய நினைவுகள். சைக்கிளில் தென்காசிலிருந்து குற்றாலம் செல்லும்போது டீக்கடைகளில் ஒலிக்கும் இனியமாய்யாக இருக்கும். தென்காசியில் படித்துக்கொண்டயிருதேன்
அருமை யான சாரல் நினைவுகள்☺🌺
காலத்தால் அழியாத கானங்கள்
உண்மை நன்றி 😊✨
நன்றி...
மீண்டும் பள்ளிப்பருவத்திற்கு அழைத்துச்சென்றதற்கு .,....
chinna vayasul ketiruke romba tks amma ketagana romba sathosa paduvaga tku so much
நன்றி🙏☺
Golden hits.Thank you very much.
🙂🌺
ManjaL Veyyil is an evergreen song by Maestro Ilayaraja. Eppodhu kettaalum kangaLil neer thuLirkka vaikkum paadal. Arumaiyaaga paadiya Uma Ramanan indha oru paadal moolamaaga mattume irava pugazh petru vittaar.
😊
Unforgettable moments of yesteryears
I love ceylon radio songs💗
😊✨
Eppodhumey en manathil nintra padal
Uma ramanan voice superb
Ilayaraja kalathil namum vazhkirom
Aduvey porum
எங்கள் வீட்டில் வானொலி தொலைக்காட்சி பெட்டி இல்லை எதிர் வீட்டில் வானொலி ஒலிபரப்பவனொலிபெட்டியிள் அனைத்து நிகழ்ச்சிகள் கேட்பேன்
😊
வாழ்த்துக்கள் நான் அந்த காலை பொத்தின்
இலங்கை யின் புகல் 😎😎😎😎❤❤ வானொலி
🙏😊
மறக்க முடியாத நினைவுகள் 🎉