Ondru Engal Jathiye HD Song
Vložit
- čas přidán 15. 03. 2018
- "To Watch This Video Uninterruptedly Visit rajtv.tv"
TO BUY THIS MOVIE IN DVD
CLICK ON THE LINK BELOW
Follow Us - www.rajvideovision.net
Contact Us - No.703,Anna Salai,Chennai-600002.
Phone-044-28297564,044-28297175
Movie :Panakkara Kudumbam
Directed by Ramanna
Written by Sakthi T. K. Krishnasamy
Starring M. G. Ramachandran
B. Saroja Devi
Music by M. S. Viswanathan
T. K. Ramamoorthy
Language Tamil
Panakkara Kudumbam (Tamil: பணக்கார குடும்பம் English: Rich family) is a Tamil language film starring M. G. Ramachandran in the lead role. The film was released in 1964 and was a commercial hit. The movie was remade in Hindi in 1970 as Humjoli - Zábava
காதலியுடன் பாடுவதை விட. தங்கையுடன் பாடும் பாடலில் தான் தலைவனுக்கு ஆனந்தம்...
ஆமாங்க
ellarkudaiyum thalaivar song nallaerukum❤
மே தினத்தை இப்படி அழகாய் கவிதையில் கொண்டு ஏற்ற கவியரசே உன்னால் அது முடிந்துள்ளது. நல்ல இசையில் சொல்லும் தேன் வார்க்கிறது. தொழிலாளர் செய்யும் செயல்கள்.. புரட்சி த் தலைவர் படங்களில் பாடலாக த்தான் மிளிர்கின்றன
வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்.... அப்பவே தலைவர் சொன்னது நிஜமாகி விட்டது
ஆளப் போறான்'னு சொன்னதுக்கு பதில் அழிக்கப் போறான்'னு சொல்லிருந்தா சரியா இருந்துருக்கும்
Haaa haan 😂😇
Appadi ezhu ulagai aalumbodhu ungal peyarum irukkum..
21 century china and china started to occupy other planets.Tamilan great dreams of future
Yes
நல்லப் பாடல்!உழைப்பவர்களை உயர்த்திடும் பாடல்!! உழைக்கும் வர்க்கத்தின் துன்பங்களைச் சொல்லிடும் பாடல்!அவர்கனீன் முக்கியத்தை உணர்த்திடும் பாடல்! எம் எஸ் வீ டிகே ராம்மூர்த்தியின் அருமையான டியூனில் டிஎம் எஸ் எல்ஆர் ஈஸ்வரி இணைந்துத் தந்திருக்கும் அற்புதமானப் பாடல்!!எம் ஜிஆரும் மணிமாலாவும் அருமையான ஆக்ஷனால் நம்மைக் கவரும் பாடல்! எல்ஆரின் அந்த ஹம்மிங்கிலே நம்மை கிறங்கடிக்கும் பாடல்!!ஆக்ஷா!! ஹம்மிங்கைப் போடுவதில் இருவரையும் மிஞ்ச ஆளேக்கெடையாது!!நம்மை எங்கோ இழுக்கும் அதிசயகானம்!!
தோழி பூர்ணிமாவின் ரசனை எப்போதும் அழகுதான். அருமையான தேர்வு.அற்புதமான பாடல். உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே.இதில் எங்கே இருந்து ஜாதி வந்தது என்று தான் தெரியவில்லை. இருக்கட்டும் இந்நாளில் இந்த பாடலை ரசிப்போம்.
ரசிங்க தோழியரே .ரசிங்க.... .
@@jeyakodim1979 நான் ரசிப்பதை எல்லாம் எனது comments.பாருங்கள் தெரியும். அன்பரே. நான் எம்ஜிஆர் தீவிர ரசிகை..
நானும் தலைவருடைய தீவிர ரசிகை
True eeeee 👍👍👍
Madam 👌👌👌
மே தின நாளில் முதல் பாடல் இந்த பாடல்தான் எங்கள் ஊரில் மிகவும் அருமையான பாடல்
உழைப்பின் பயனை எல்லோரும் உணரும் வகையில் எடுத்து கூறூம் அருமையான புரட்சி தலைவரின் பாடல்!!!🌟🌟🌟🌟🌟🌟🌟🙏🙏🙏🌻🌻🌺
என்ன ஒரு அற்புதமான பாடல் மிகவும் அருமை அருமை... புரட்சி தலைவர் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்... ஜெய் ஹிந்த்..
TMS அவர்களின் குரலில் இப்பாடல் எழுச்சி பெற்றது.👏👏👏
இந்த பாடலெல்லாம் ஒலித்த தமிழகத்தில் இன்று நம் தமிழ் நாட்டை நம்பி தமிழர்கள் செய்ய தயங்கும் வேலைகளுக்கு வட இந்தியாவில் இருந்து பிழைப்பு தேடி வரும் இதே உழைக்கும் மக்களை துரத்த வேண்டும் என சில அரசியல் வியாதிகள் ஒட்டு அறுவடை செய்ய துடித்து கொண்டு இருக்கின்றனர்...... பெருந்தொழில்கள் எல்லாம் அவர்களை நம்பி தான் இயங்குகின்றன.... இறைவா அனைவரும் நன்றாக இருக்க வேண்டும்...... உழைப்பு சுரண்டல்கள் தடுக்க பட வேண்டும்......
உழைப்பாளர் தினம் கேட்பதற்கு இனிமையாக உள்ளது
கவியரசே அறிவியல் வித்தையை எப்படி அய்யா கவிதை வரிகளில் வாரி வழங்க முடிந்தது. நீர் தீர்க்க தரிசி அது பொய்யன்று
உழைப்பின் உயர்வு சொல்லி உழைக்கும் மக்களின் பெருமை பாடும் கவிஞர் கண்ணதாசன்.. மனித இனத்தின் தொடக்கமே அது உழைக்க ஆரம்பித்த பொழுது... அதுதான் காட்டை திருத்தி நாட்டை உருவாக்கிய உணவு தந்து உயிர் வளர்க்கும் பயிர் தொழில்.. தன் சொந்த சக்தியை நம்பிய மனித இனம்.. இன்று வளர்ச்சி என்ற பெயரில் மற்ற பிற சக்திகளை பெற இயற்கையை சூறையாடி அதன் உச்சத்தை அடைந்து விட்ட பரிதாபம்.. ஒரு வேளை இந்த மனித இனம் மறைந்து போகலாம்..
தத்துவ பாடல் மட்டும் அல்ல.....
வாழ்க்கை வாழ்வதற்கே
இந்த பாடல்.நன்றி.
Super man MGR manimala. Super
@@ascok889 சூப்பர்
இந்தப்பாடல் ஒற்றுமையும் ஒருமைப்பாட்டையும் குறிக்கிறது சூப்பர் 15.11.22
வெள்ளை மனிதன் வேர்வையும் கருப்பு மனிதன் கண்ணீரும்
உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே
RAGHU ADMK KPD
Good meaning.
புரட்சித்தலைவர் நாமம் வாழ்க
ரொம்ப பிடித்த பாடல்
❤️❤️
ஒன்று எங்கள் சாதியே ஒன்று எங்கள் நீதியே உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்கள்! அருமையான வரிகள். தலைவர் அந்தகாலத்திலே அருமையான கருத்தை பதிவு செய்துள்ளார். நாளும் கிழமையும் நளிந்தவர்களுக்கு கிடையாது என்பார்கள். அதுபோல் உழைக்கும் வர்க்கம் எல்லாரும் ஒருவர் பெற்ற மக்களே என்பது உன்மை. சாதியை உருவாக்கியவர்கள் உழைக்காமல் உண்டுகொழுக்கும் ஆரிய கூட்டம். இவர்கள் இன்றளவும் சாதிபெருமை பேசிக்கொண்டு தங்களை உயர்ந்த சாதி என்று போலியாக சாஸ்திரங்கள் சொல்வதாக சொல்லிதிரிபவர்கள். இந்த கூட்டத்தை உழைக்கும் இடத்தில் பார்க்கமுடியாது. பொதுவாக சாதிகள் இரண்டு இட்டார் பெரியவர் இடாதார் இழிகுலத்தோர் என்று ஔவையார் பாடியுள்ளார். இங்கு தலைவர் உழைப்பவர்களை ஒரு சாதியாகவும் உழைக்காமல் உண்டு கொழுப்பவர்களை இழிசாதியாகவும் மறைமுகமாக சொல்லியிருப்பது அருமை.
வந்த நாளை மனிதன்... கொரோனா வை பரப்புகின்றான்😓
நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த பாடல்
Mgr. Pool. Oru. Manithan. Parkkamudiyaaqthu. I. Miss. You. Sir😍🥰🥰🥰😛😇
அருமையான வரிகள்
My favourite song. Makkalthilagam,manimala acting super.
வாழ்க மக்கள் திலகம் புகழ்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்... டாக்டர் எம் ஜி இராமச்சந்திரன் அவர்களுக்காகவே பள்ளிக்கூடத்தில் மூன்று முறை..TC வழங்கப்பட்டது எம் ஜி இராமச்சந்திரன். அவர்கள் பாடல் பாடுகிறேன் என்ற ஒரே காரணத்திற்காக... எனக்கு மிகவும் பிடித்த ஒரு அரசியல்வாதி..... நானும் உங்கள மாதிரி ஒரு அரசியல்வாதியாக வருவேன் ☺️
Very Nice!🙏SUPER! Always Best Song!🙏M.G.R GOD of TAMILNADU!🙏Thank u!🙏
மேதின தொழிலாளர் தினத்தில் இப்பாடல் பாடாத இடமே இல்லை
ஜாதி மதத்திர்க்கு அப்பார்ப்பட்டு உழைக்கும் மக்கள் அனைவரும் ஒருவர் பெற்ற மக்களே என்று நமக்கு ஓற்றுமையையும் வாழ்வியலையும் அள்ளித்தந்த புரட்சித்தலைவரை போற்றி வணங்குவோம்
நான் அடிக்கடி கேட்க கூடிய பாடல்
Beautiful song
Very Nice!🙏 Beautiful! Wonderful!🙏 Amazing! Blossom!🌺 Fantastic Song!🙏My Favorite Song!🙏 What a Meaningful Song!🙏Always Best Song!🙏M.G.R They of GOD in TAMILNADU!🙏 Thank u!🙏
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
வெள்ளை மனிதன் வேர்வையும்
கருப்பு மனிதன் கண்ணீரும்
உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே
உப்பு நீரின் வடிவிலே ஒன்று சேரும் கடலிலே
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டை காட்டினான்
மற்றும் ஒருவன் மண்ணிலிருந்து பொன்னை தேடினான்
ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டையாடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டை காட்டினான்
மற்றும் ஒருவன் மண்ணிலிருந்து பொன்னை தேடினான்
நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான் ஆஹா
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான் ம்ஹும்
நேற்று மனிதன் வானில் தனது தேரை ஓட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில் இடத்தை தேடினான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை ஆளப் போகிறான்
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணுகின்றது எங்கள் நெஞ்சமே
எங்களாட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணுகின்றது எங்கள் நெஞ்சமே
எங்களாட்சி என்றும் ஆளும் இந்த மண்ணிலே
கல்லில் வீடு கட்டித்தந்து எங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைத்தது எங்கள் நெஞ்சமே
கல்லில் வீடு கட்டித்தந்தது எங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி வைத்தது எங்கள் நெஞ்சமே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
இல்லை என்பதில்லை நாங்கள் வாழும் நாட்டிலே
ஆ....
ஒன்று எங்கள் ஜாதியே ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும் ஒருவர் பெற்ற மக்களே
FABULOUS LINES CUTE
Super anne 👍👍👍👍
Ketpathe veda paduvathe annantham👍😀
Communism and dravidam explained in single song 🤔🤔🤔
Social justice 👍👍👍
Ideology of periyar Ambedkar Marx in explained in every lines
👍👍👍
Great 👍👍👍
What a beautiful Song...depicting hard work and labour...
2021👍
நேற்று,இன்று,நாளை என்று,"தொன்றுதொட்டு", பலவருடங்களை கடந்தும் வாழும் பாடல்! எழுதியவர்,பாடியவர், இசை அமைப்பாளர், நடித்தவர்கள் அனைவரும் என்றும் வாழ்வார்கள்! 😂
Migaum arumaiyana padal💪
2020
ஓர் மனிதன் உழப்பு இந்த பட்டுல இருக்க்கு நண்ப
Awesome Song.....n of times can hear...
200years kekalam super songs
My தலைவர்
first time listening this song
perfect
Enakku intha paadal migavum pudikkum 🙏🙏ulaikkum makkal yavarum oruvar Petra makkale.🙏
சம்மா பாடல் இது தமிழன் மணதை எடுத்துகட்டும் பாடல்
super song
கவிஞர் கண்ணதாசன் ✍🏻✍🏻✍🏻
தலைவர் சூப்பர்....
2020 ...Dec 23rd...11.03..Pm...
I like this song because everything is perfect touching my heart
L. R. Eshwari amma voice ....
Great song ❤
2021....
நம் வீடுகளை கட்ட வேலை செய்த தொழிலாளர் சகோதர சகோதரிகள் பெருமையோடு பாடலாம். "கல்லில் வீடு கட்டி தந்ததெங்கள் கைகளே கருணை தீபம் ஏற்றி வைத்ததெங்கள் நெஞ்சமே" 🙏🙏
L R. Ishwari voice super 💕
Thalaivar eppavume massssss
கஷ்டமான வேலைக்கு வட இந்தியர்கள் தயார்.இந்த தேசத்தில் எல்லோரும் இங்கு வேண்டுமானால் பணியாற்றலாம்
Tamil song fan from sri lanka
Future of humanity stated
Arumai
MGR முதலில் அதிமுக பிரச்சாரத்தின்போது ஒரு இசைதட்டு வெளியிட்டனர். அதில் அவர், நகரங்கள்,கிராமங்கள் என்ற பாகுபாடில்லாமல், பெரிய நகரங்கள் சிறிய நகரங்கள் என்று ஆக்குவோம் என்று சொல்லி பிரச்சாரம் செய்தார். இன்று அனைத்து கிராமங்களிலும், ஓட்டல், மளிகை கடை, கட்டுமான பொருள், வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் நிறைய வந்து விட்டது. அவர் நல்வாக்கு நிறைவேறி விட்டது.சும்மா சொல்ல கூடாது MGR என்றும் மக்கள் திலகம் தான்.
Beautiful composing lovely words
மிக அருமையானபாடல்.
எங்கள் ஆட்சி அளும் தமிழ்நாட்டிலே...
ஆளும்
Prediction has come true....soul is healed......
😍😍 M.S.V SIR MUSIC...
I love this song....romba pidichiruku
Very good song this is my favourite
Thalaivan maranam empathy illai avatharam mutinthu
சூப்பர் பாடல் 👌👌
இன்று மனிதன் வெண்ணிலாவில் கொடியை நாட்டினான் 😊
Engal aatchi endrum aazhum indha mannile 😍👌👌
AIADMK
Semma super love you
Super
You got my subscribe
Super
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
விசில் : …………………………………..
இருவர் : ஆஹா…ஆ…ஹா…
ஆஹா…ஆ…ஹா…
ஒ…..ஓ…ஹோ….
இருவர் : ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
ஆண் : வெள்ளை மனிதன் வேர்வையும்
கருப்பு மனிதன் கண்ணீரும்
வெள்ளை மனிதன் வேர்வையும்
கருப்பு மனிதன் கண்ணீரும்
பெண் : உப்பு நீரின் வடிவிலே
ஒன்று சேரும் கடலிலே
இருவர் : உப்பு நீரின் வடிவிலே
ஒன்று சேரும் கடலிலே
இருவர் : ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
ஆண் : ஆதி மனிதன் கல்லை எடுத்து
வேட்டை ஆடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து
நாட்டைக் காட்டினான்
பெண் : மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கி
பொன்னைத் தேடினான்
ஆண் : ஆதி மனிதன் கல்லை எடுத்து
வேட்டை ஆடினான்
அடுத்த மனிதன் காட்டை அழித்து
நாட்டைக் காட்டினான்
இருவர் : மற்றும் ஒருவன் மண்ணில் இறங்கி
பொன்னைத் தேடினான்
பெண் : நேற்று மனிதன் வானில்
தனது தேரை ஓட்டினான்
ஆண் : ஆஹா…
பெண் : இன்று மனிதன் வெண்ணிலாவில்
இடத்தை தேடினான்
ஆண் : ம்ஹும்…
பெண் : நேற்று மனிதன் வானில்
தனது தேரை ஓட்டினான்
இன்று மனிதன் வெண்ணிலாவில்
இடத்தைத் தேடினான்
இருவர் : வரும் நாளை மனிதன் ஏழு உலகை
ஆளப் போகிறான்
வரும் நாளை மனிதன் ஏழு உலகை
ஆளப் போகிறான்
பெண் : ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
இருவர் : உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
ஆண் : மன்னராட்சி காத்து
நின்றதெங்கள் கைகளே
பெண் : மக்களாட்சி காணச்
செய்ததெங்கள் நெஞ்சமே
ஆண் : எங்கள் ஆட்சி என்றும் வாழும்
இந்த மண்ணிலே
இருவர் : மன்னராட்சி காத்து
நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச்
செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும்
இந்த மண்ணிலே
பெண் : கல்லில் வீடு கட்டித்
தந்ததெங்கள் கைகளே
கருணை தீபம் ஏற்றி
வைத்ததெங்கள் நெஞ்சமே
ஆண் : கல்லில் வீடு கட்டித்
தந்ததெங்கள் கைகளே
பெண் : கருணை தீபம் ஏற்றி
வைத்ததெங்கள் நெஞ்சமே
ஆண் : இல்லை என்பதில்லை
நாங்கள் வாழும் நாட்டிலே
இருவர் : இல்லை என்பதில்லை
நாங்கள் வாழும் நாட்டிலே
பெண் : ஆ…..ஆ…..அஹஹா….அஹ்ஹா….
லாலலா லாலலா….ஆ…..ஆ….
ஆண் : ஒன்று எங்கள் ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
இருவர் : உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே
Super song
Very nice song
Supera irrunthathu
மே 1 உழைப்பாளர் தினம் அருமையான பாடல்
Nice song
Mgr padangalilattume ethupondra padalkalai ketkamdium enkalatchi endrum alum entha nattile mendum enkal atchi var
Saathi katchigal paartha nalla irukum
Good songs chantrayan3 all ways coming this singa
தலைவா இந்த நேரத்தில் உலகில் இல்ல: ஆண. கோடானுகோடி மக்கழை வாழவைக்கி றாய் தலைவா
உண்மை உண்மை
Super song.
👌 அருமையான வரிகள்..
Thanks 💚 super
On hearing this song I miss my childhood friend Kandhaia who introduced me this song. Kandhaia if you see this comment and recognise me give a reply.
Why don't u search in FB? Or any other social platform?
illai enbathu illai naangal Vaalum naatiley.....🙏🙏🙏🙏🙏
Good song and lyrics and voice and 🎶 8.10.2023
Super super super
Lovely song
They have written already life style of current generation and their innivative life in this song
😍😍😍😍love it seriously
Paadal thodakkam miga arumai lr.easwari kural thookkalaga ulladu msv avargalukku kodi namaskaram
Super 😁😁
இந்த பாடல் என் னதினரபடம்
பணக்கார குடும்பம். சிஸ்டர்
பணக்கார குடும்பம் ..லதா சிஸ்டர்.
Arumayana
Paadal⚘
Tamilnattirku vanthal Modiji vanthal ucharikkum mandira sol MGR
Modiji tea shop keeper bringing chai to public do not compare to M G R. MGR great person Modiji chai boy
WHY DONT V F A PRIME LIKE ❤MGR ❤
Good song about humanity
D. Indhumathi
B. Sc maths 1st year
(24.09.2020)