சபை எடுத்துக் கொள்ளபடும் போது என்ன நடக்கும்|rapture|suresh ramachandran|tamil bible facts
Vložit
- čas přidán 30. 06. 2021
- #rapture
#whatwillhappenduringrapture
#whatisrapture
#secondcomingofjesus
watch our other eschatological series
part 1 • மரணத்திற்கு பின் நடப்ப...
part2 • பரலோகம் &நரக தரிசனங்க...
part 3 • கிறிஸ்துவுக்குள் மரித்...
part 4 • சபை எடுத்துக்கொள்ள படு...
SUBSCRIBE FOR MORE VIDEOS
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே, சீக்கிரம் வாரும்!
My GOD my LORD this is your world 🌎 and we are your people 🙏 forever amen in Jesus name 🙏
Loving Father, I commit to you that I will intentionally show my love for your children in what I do and say. I do this trusting your grace to empower me to do more than I would do on my own. Father, I pray this through the Word of God (Jesus Christ), my Saviour. Amen.
Thank you 💗 Brother..
Amen Praise the lord 🙏
பாஸ்டர் m.d ஜெகன் அவர்கள் இது குறித்து வெகு வருடங்களாக எச்சரித்து வருகிறார் ஆனால் மக்கள் இன்னும் மனம் மாறாமல் ஏலியன்ஸ்ச நம்பிட்டு இருகாங்க
Super video
Alleluia...
christ comming at long sleep its true that time one who waked and realized him that one is gifted person its true jesus alive
Amazing! Truth. Rare information. God Bless you dear pastor
Amen
Autopilot navigation is a reality now
Very soon this method will be a must
For civil aviation, therefore both piolets Raptured
Praise the Lord
Praise the Lord brother
Thanks a lot paster
Thank you Brother. God bless you. Praise the Lord....
Dfxxcc8ffixfxxx6x
Praise the Lord our loving universal true God Jesus Christ Amen hallelujah
ரகசிய வருகை உண்டென்பதை விசுவாசிக்கின்றோம்
ஆனால் வேதம் அதை சொல்லவில்லை!
ஒரே வருகை அது பரசியமான வருகை
ஆம் இரகசிய வருகை உண்டு ஆமென்
Hello, வேதமும், கிறிஸ்துவும் அதை சொல்ல வில்லை. இது மாறுபாட்டாளர்களின் வஞ்சக உபதேசம்.
மத்தேயு 24:4 இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: "ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;"
வயல், எந்திரம் ஊழியம் செய்வது
சோஸ்திரம் எழுப்புதல் வரும் எழுப்புதல் வரும் சொல்றாங்க இந்தபைபிள்ல இருக்கா இல்ல அந்த எழுப்புதல் எப்ப வரும் ஆமென்
எழுப்புதல் என்றால் எழும்பி போவது. ஒருதடவை நடந்துவிட்டது.
52 கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
மத்தேயு 27:52
53 அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள்.
மத்தேயு 27:53
மீண்டும் இயேசு வரும்போது எழுப்புதல் நடக்கும் .மற்றபடி கள்ளப்பயலுக சொல்லுகிற மாதிரி எந்த வெங்காயமும் எழும்பாது.
எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. 2தெசலோ.2:3
ஐயா தயவுசெய்து இந்த வசனத்திற்கு விளக்கம் தாருங்கள்.... பதிலுக்கு காத்திருக்கிறேன்... நன்றி
உன்னதமானவருக்கு விரோதமாக வார்த்தைகளைப் பேசி, உன்னதமானவருடைய பரிசுத்தவான்களை ஒடுக்கி, காலங்களையும் பிரமாணங்களையும் மாற்ற நினைப்பான்; அவர்கள் ஒரு காலமும். காலங்களும், அரைக்காலமும் செல்லுமட்டும் அவன் (கேட்டின் மகன் )கையில் ஒப்புக்கொடுக்கப்படுவார்கள். தானியேல் 7.25
ஆனாலும் நியாயசங்கம் உட்காரும்; அப்பொழுது முடிவுபரியந்தம் அவனைச் சங்கரிக்கும்படியாகவும் அழிக்கும்படியாகவும் அவனுடைய ஆளுகையை நீக்கிப்போடுவார்கள். தானியேல் 7.26
ஆனாலும் நியாயசங்கம் உட்காரும்; அப்பொழுது முடிவுபரியந்தம் அவனைச் (கேட்டின் மகனை) சங்கரிக்கும்படியாகவும் அழிக்கும்படியாகவும் அவனுடைய ஆளுகையை நீக்கிப்போடுவார்கள். தானியேல் 7.26
அவைகள் ஏழு ராஜாக்களாம்; இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள்,(1எகிப்து , 2 பாபிலோன் , 3 மேதியர்,4பெர்சியா, 5 கிரேக்கம்,) ஒருவன் இருக்கிறான்,(யோவான் காலம் 6 ரோம் பேரரசு) மற்றவன் இன்னும் வரவில்லை; (7,ரோம் சபை)வரும்போது அவன் கொஞ்சக்காலம் தரித்திருக்கவேண்டும். வெளிப்படுத்தின விசேஷம் 17.1
இருந்ததும் இராததுமாகிய மிருகமே (பாபிலோன் போதனைகள் ) எட்டாவதானவனும், அவ்வேழிலிருந்து( 7,ரோம் சபையில் போப் மார்க்கம் உபதேசம்) தோன்றுகிறவனும், நாசமடையப்போகிறவனுமாயிருக்கிறான், (அவன் பெயர்கள் 7, சின்ன கொம்பு,கேட்டின் மகன்,அந்தி கிறிஸ்து,வேசி,மகா பாபிலோன் என்பது இவனுக்கு வேதத்தில் உள்ள பெயர்கள்)வரும்போது அவன் கொஞ்சக்காலம் தரித்திருக்கவேண்டும். வெளிப் வெளிப்படுத்தின விசேஷம் 17.11
Onnum puriyamattingithu paster
Pechill vibration illay Samathamey
Illama pesureemga paster
Enna ma ungaluku puriyala
Message muluvathuvamga potunga.
Ok brother
czcams.com/video/K4a1W1MgqGk/video.html
czcams.com/video/b1dZP0j72E8/video.html
சபை எடுத்துக் கொள்ள படுமா மணவாட்டி எடுத்துக்கொள்ள படுவாள் வேதத்தில் சபை எடுத்துக் கொள்ள படம் என்று சொல்ல முடியாது
The theory of Rapture is not biblical but man made theory
The Rapture is Harpazo in the Greek in I Thessalonians 4.17
Kindly read mathew 24: 40-44
And 2 thessalonians 2:1-3
Rapture date 29/7/2022
Can you please give your explanation of how you arrived at that date Mam
@AnithaAnitha-xy4jq poiti gala ?
Rather than telling as all Christians would be caught up during the rapture...he could have mentioned as true Christians who have accepted Christ as their personal Saviour and not the name sake Christian people....
Only born again christians who are truely prepared themselves& are ready only will be raptured!
No sister, please seek the help from HOLY SPRIT 🙏
@@jebarajprem3123 first try to understand what is said.... Or you get the help of holy Spirit to understand...
I tell u more than 90percent of professing Christians will not be taken in rapture apart from non Christians, godless people.Read Matthew 7:22
சபை எடுத்து கொள்ளப்படுவது எப்போது?
ஜாக்கிரதை!
வேதம் சொல்லுவது என்ன?
2 தெசலோனிக்கேயர் 2:1, 3 (TAM) அன்றியும், சகோதரரே, நம்முடைய "கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வருகையையும், நாம் அவரிடத்திலே சேர்க்கப்படுவதையுங்குறித்து," நாங்கள் உங்களை வேண்டிக்கொள்ளுகிறது என்னவென்றால்,
எவ்விதத்தினாலும் "ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;" ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய "பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது.
2 தெசலோனிக்கேயர் 2:3 எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை "மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; ......."
எழுப்புதல் என்றால் எழும்பி போவது. ஒருதடவை நடந்துவிட்டது.
52 கல்லறைகளும் திறந்தது, நித்திரையடைந்திருந்த அநேக பரிசுத்தவான்களுடைய சரீரங்களும் எழுந்திருந்தது.
மத்தேயு 27:52
53 அவர் உயிர்த்தெழுந்தபின்பு, இவர்கள் கல்லறைகளைவிட்டுப் புறப்பட்டு, பரிசுத்த நகரத்தில் பிரவேசித்து, அநேகருக்குக் காணப்பட்டார்கள்.
மத்தேயு 27:53
மீண்டும் இயேசு வரும்போது எழுப்புதல் நடக்கும் .மற்றபடி கள்ளப்பயலுக சொல்லுகிற மாதிரி எந்த வெங்காயமும் எழும்பாது.
Read the Bible men 😒😒
ஐய்யா நீங்கள் ஒரு நல்ல வேத அறிஞர் என நினைத்தேன் ஆனால் மிகவும் வேதத்துக்கு புறம்பாக வசனங்களை புரட்டுவது மிகவும் வேதனையளிக்கிறது.
இரகசிய வருகை என்பது வேத வசனத்தை நன்றாக ஆராய்ந்து பார்த்தால் இல்லை என்று தெரியும். இரண்டு பேரில் ஒருவர் எடுத்து கொள்ள படுவார்கள் என்பது பூமியின் மேல் உள்ள மூன்று நேரங்களை குறிப்பிடுகிறது.அதுஎது என்றால் காலை மதியம் இரவு.கிறிஸ்து இரண்டாம் வருகையில் வரும்போது ஒரு இடத்தில் காலைநேரமாகவும் இன்னொருஇடத் தில் மதியநேரமாகவும் மற்றொரு இடத்தில் இரவு நேரமாகவும் இருக்கும். இரண்டாம் வருகை யின் போது தான் உயிரோடு இருக்கும் பரிசுத்த வான்கள் மருரூபமாக்கப்பட்டு மத்திய ஆகாயத்தில் எடுத்துக் கொள்ள படுவார்கள் அடுத்த நிமிடமே பூமி முற்றிலும் அழிக்கப்பட்டு விடும்.இதுவே வேத வசனம் முழுவதிலும் எழுதப்பட்டுள்ள சரியான விளக்கம்.அந்தி க்கிறிஸ்துவின் ஏழு வருட ஆட்சி இரகசிய வருகை ஏழு வருட ஆட்சி உபத்திரவகாலம் இவையெல்லாம் வேதாகமத்தை சரியாக அறிந்து கொள்ளாதவர்களின் சொற்களே.
Loose
தானியேல் 8 :14 மற்றும் வெளி (12:6,14), (13:5) ஆகியவை அந்திகிறிஸ்துவின் 7 ஆண்டுகள் உபத்திரவ காலத்தை குறிக்கிறது
😂😂😂
நகைச்சுவை
🤣🤣🤣
@@jebaleon..6488 ரகசிய வருகை என்று கூறுவது தான் உலக நகைச்சுவை காமெடி.
Kindly read 2 thessalonians 2:1-3
And mathew 24:40-44..
For your information bible never said after rapture world will be destroyed..for your more knowledge read book of revelation chapter 13 and all other chapters, where you can see about antichrist and his 7yrs of ruling... and read other books of new testament, so that you won't be a blind by spiritual and you can also show paths to who are blind by spiritual
ரகசிய வருகை கிடையாது வேதத்தை படித்து போதியுங்கள் வசனத்தை புரட்டாதுள்கள்.
இது பொய்யான பிரசங்கம். பணத்துக்கான பிரசங்கம்