MELLISAI AARATHANAI TO MELLISAI MANNAR BY FANS AN ANNUAL FEATURE BY N Y MURALI & TEAM 9 PART 1 -
Vložit
- čas přidán 24. 07. 2023
- மெல்லிசை மன்னர் நினைவாக வருடம் தோறும் NY முரளி தலைமையில்
மெல்லிசை மன்னர் ரசிகர்கள் நடத்தும் ஆராதனை நிகழ்வின் 9 வது அத்தியாயம்
நாள் 9/07/2023
இதன் சிறப்பு பாடக பாடகிகள் அனைவரும் தொழில் முறைக் கலைஞர்கள் இல்லை
திருவையாறில் நடைபெறும் தியாகராஜ ஆராதனைப் போல்8 தங்களின் ஆதர்ஷ இசை நாயகன்
மெல்லிசை மன்னருக்கும் ஆராதனை செய்ய வேண்டும் என்ற உந்துதலின் விளைவே
இந்த மெல்லிசை ஆராதனை
• MELLISAI AARATHANAI TO...
இதில் பங்கு பெற விரும்புவர்கள் கமெண்ட்ஸில் பதியவும்
இளைஞர்களுக்கு முன்னுரிமை - Hudba
These singers !
May not be the !
Professional singers !
But they did excellent singing ! Together with talented musicians !
Friends !
NATRAJ CHANDER !
இளைய தலைமுறை தமிழ் உச்சரிப்பு அருமை.
எல்லோரும் கொண்டாடுவோம்.
மன்னரின் 💐மயக்கும் நினைவுகள் மறக்க இயலாது🥰👍🤝🙏
பாராட்டுக்கள்.
Msv sir super
Thank you thank you
Endrum nam ninavil
👏👏👏👏👏👍👍..
எங்கள் இசைக்
கடவுளுக்கு ஆயிரம் ஆயிரம் நன்றி மலர்களும் வணக்கங்களும் 🙏💐💐💐💐💐💐💐💐💞
Superb
Wishing mellisai mannar aradanai.musical.9th.anniversary function is a fitting gala.
எங்கள் மெல்லிசை மன்னருக்கு எங்கள் மெல்லிசை மன்னருக்கு இப்படி ஒரு மெல்லிசை ஆராதனை செய்வது குறித்து எங்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
All songs are beautifully rendered ❤
திரு முரளி சாரின் பணி போற்றற்குரியது.
திருமதி பானுமதி அவர்களின் வரவேற்புரை நயமானது
பாடல்கள் அழகு
👏👏👏🙏🙏🙏
காற்றுள்ள வரை எங்களின் MSV புகழ் வாழும்.
MSV❤❤❤❤
அற்புதமான பதிவு 👌👌. மெல்லிசை ஆராதனை நிகழ்ச்சியில் தொடக்கவுரை ஆற்றிய திருமதி. பானுமதி அவர்களின் உரை அருமை. அனைத்து பாடல்களும் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்த தேனிசை கானங்கள். N. Y. முரளி சார் மற்றும் MMFA விற்கு மனமார்ந்த நன்றி.🙏🙏
பானுமாவின் தொடக்கவுரையிருந்து அனைத்தும் அருமை. 👏👏👏👏👏👏👏👏👏👏
Mellissai Long live
MSV INDRUM ENDRUM ULAGAM ULLAVARAI
ஒரு வருத்தம்... TKR அவர்களையும் சேர்த்து கொண்டாடினால் மிக சிறப்பு என்று நினைக்கிறேன். மேலும் MSV ஐயா அவர்களின் பண்புகளில் முக்கியமானது தன்னுடன் பணி செய்தவர்களை மறவாமல் நன்றி பாராட்டுவது தான்.
இது மெல்லிசை மன்னர் MSV யின் நினைவு தினத்தை ஒட்டி நடைபெறும் நிகழ்வு
ரசிகன் இல்லாத அழகும் கலையும் பெருமை கொள்ளாதய்யா,என்று மெல்லிசை மன்னரின் பாடல்களில் ஒரு வரி உள்ளது.அதுபோல ஒரு 500 பேர் அமரக்கூடிய அரங்கத்தில் வெறும் 50 பேர்களை மட்டுமே வைத்து,ஒரு நிகழ்ச்சியை நடத்த வேண்டுமா ? எம் எஸ் வி ன் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கும் பொழுது இந்த அரங்கத்தை நிரப்ப முடியாதா? ஒரு நிகழ்ச்சி நடத்தினால் அனைவரையும் ஒருங்கிணைத்து நடத்தலாமே ? காட்டில் வீசுகின்ற ஒளி நிலவைப் போல, கடலில் பெய்கின்ற மழையை போல, இவ்வாறு நிகழ்ச்சி நடத்தினால் யாருக்கு என்ன பலன் ? இது மெல்லிசை மன்னருக்கு செய்கின்ற ஆராதனை போல் இல்லை மெல்லிசை மன்னருக்கு ரசிகர்களே இல்லை என்பது போல் உள்ளது. இளம் தலைமுறைகள் பாடுகிறார்கள். ஆனால் கேட்பதற்கு ஒருவர் கூட இளம் தலைமுறையினர் இல்லாதது போல் உள்ளது.எனது மிகுந்த வருத்தங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.