அவர் சொன்னாரா உனக்கு நான் தலைவன் ஆகபோறேன் எண்டு? இப்படி உசுப்பேத்தி சிங்கள படையிடம் மாட்டிவிட்டு அவர் சோலியை முடிச்சிட்டு, நீ பதுங்கு உணர்ச்சிவசபடுறதே தமிழன் பொழைப்பா போச்சு.
தங்க மகனே! உன்னைபெற்ற அன்னை ஒரு புண்ணியவதியே. பண்பாளனே......பற்றாளனே.... எங்கிருந்து கற்றாய் இத்தனை விசயங்களை.. இலட்சியம் தடையின்றி ஈடேற வாழ்த்துக்கள் பலகோடி. நூறாண்டு நீ வாழ்க. .
Kasa vachi ellam seiya ealathu bro unmai vella kasu than veanum enda ithukku enna artham kaasukku than ellam kasu theava enda ivar Intha ninachi irunth probletthukku vanthu irukka maddar orutthara natthurathe kasu than athula neengkalum oru aal
ஏன் நல்ல ஒரு மனிதப்பணிதரை தமிழர் மட்டும்தானா பாராட்ட வேண்டும். இவர் ஒரு திறமைமிக்க வைத்திய மேதை . மனிதநேயத்துடன் நீதிக்காக வாதாடும் வீரன். ஒரு நல்ல வைத்தியரை நாடி எந்த மதமானாலும் நாம் தேடிபோவதில்லையா இவர் தமிழர்களுக்கு உறித்தானவர் அல்ல. எல்லா மதத்தினருக்கும் தேவைப்பட்ட புண்ணியவான். 💯⭐👍💐🤲🤲🤲
வைத்தியர்கள்+ மருத்துவ வியாபாரிகள்+ அதிகாரிகள் தவறு/ ஊழல் ஊருக்கு தெரியவந்து! ஆனால் என்ன மாற்றம் வரும்? 25 வைத்தியர்கள் + B தர வைத்தியசாலை ஒரு சுகாதாரம் நிலையம் என சுருங்க காரணம்? யாழ்ப்பாணம் தமிழர்களை அழிக்க அவர்களின் வீன் திமிர்/ வேறுபாடுகள் மோதும். இலங்கை அரசியலில் தலைமுதல் வால் வரை உழல் இங்கு. மக்களால் என்ன செய்ய முடியும்?
ஊடகமாக உங்களுக்கு நன்றி சகோ. வைத்தியர்கள்+ அதிகாரிகள் தவறு/ ஊழல் ஊருக்கு தெரியவந்து! ஆனால் என்ன மாற்றம் வரும்? 25 வைத்தியர்கள் + B தர வைத்தியசாலை ஒரு சுகாதாரம் நிலையம் என சுருங்க காரணம்? யாழ்ப்பாணம் தமிழர்களை அழிக்க அவர்களின் வீன் திமிர்/ வேறுபாடுகள் மோதும். இலங்கை அரசியலில் தலைமுதல் வால் வரை உழல் இங்கு. மக்களால் என்ன செய்ய முடியும்?
நமது அரசியல்வாதிகள் இவரைப்பார்து தலைகுனியவேண்டும் தனியொரு மனிதனாக மக்களுக்கு நீதிவேண்டுமென்று போராடிய மாமனிதன் இவர் சினிமாக்கதாநாயகன் இல்லை உண்மையிலேயே தன் இனமக்கறுக்கு நியாயம்வேண்டும் என்று போராடிய உயர்ந்த மனிதன்..வாழ்க அர்ச்சுனா அவர்களே..
Dr. அர்ச்சுனா யாழ்ப்பாணம், தமிழ் என்று பிரதேசவாதம் பேசாதீர்கள். நீங்கள் முழு மருத்துவ மாபியாக்களுக்கு எதிரான ஒளிவிளக்கு. உங்கள் முயற்சிகள் வெற்றியடைய இறைவன் என்றும் துணையிருப்பர். ஆனால் நீங்கள் சொன்னது போல தேசியத்தலைவருக்கு பின்பு ஒரு நல்ல தலைவனை நாம் கண்டுகொண்டோம். மகிழ்ச்சி
அவர் யாழ்ப்பாணம் என பேசுவது தவறுதான். ஆனால் அவருக்கு ஒரு பிரதேசரீதியான நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. அவர் அப்படி பேசுவதை தவிர்க்க வேண்டும் என்கிற உங்களது ஆலோசனை வரவேற்கபட வேண்டியது.
ஊடகமாக உங்களுக்கு நன்றி சகோ. வைத்தியர்கள்+ அதிகாரிகள் தவறு/ ஊழல் ஊருக்கு தெரியவந்து! ஆனால் என்ன மாற்றம் வரும்? 25 வைத்தியர்கள் + B தர வைத்தியசாலை ஒரு சுகாதாரம் நிலையம் என சுருங்க காரணம்? யாழ்ப்பாணம் தமிழர்களை அழிக்க அவர்களின் வீன் திமிர்/ வேறுபாடுகள் மோதும். இலங்கை அரசியலில் தலைமுதல் வால் வரை உழல் இங்கு. மக்களால் என்ன செய்ய முடியும்?
வாழும் சே குவாராவாக உங்களை பாக்குறேன். அவரும் ஒரு மருத்துவர். அவரின் புரட்ச்சியல் தான் இன்றும் கியூபா நாட்டில் மருத்துவம், கல்வி இரண்டும் இலவசம். அது போல் உங்கள் மூலம் எங்கள் மக்களுக்கும் ஒரு விடிவு வரட்டும்.
உண்மையை கூறியவர். ஆனால் .அனிதியி. என்றும் நிலைக்காது. இறைவன் உனது பக்கம். நீ மீண்டும் வா..😅 காலம் வரும்.. நீ வருவாய். மக்கள் உன் வருகையை காத்திரிக்கின்றனர். உனது பணி என்றும் 😊என் என்றும் 😊 தெடர வழ்த்துகள். மனித நேயம் உள்ளவன். உனக்காக நான். நீதிக்கு அன்பானவன்.😂 இறைவனுக்கு.என்றும் எந்த நிமிடமும் விசுவாசம் உள்ளவன் 😮.நீ வாழ்க என்றும் சந்திப்பேம்.❤
சகோதரா அர்ஜுனா உங்களுக்கு பெயருக்கேற்ப வீரம் விவேகம் அன்பு நேர்மை பண்பு பணிவு போன்ற அத்தனையும் உண்டு இப்படி எல்லாம் இருக்கும் ஓர் மனிதரை காண்பது அதுவும் இக்காலத்தில் நீங்கள் யெயிக்கப் பிறந்த மறத்தமிழன் ஆண்மகன் அழக்கூடாது அதுவும் உங்களை மாதிரி உள்ள மறத்தமிழன் அழக்கூடாது உங்கள் பின்னால்(உண்மைக்குப் பின்னால்)இலங்கைத்தமிழர் மட்டுமல்ல புலம்பெயர் தமிழரும் வெகுண்டெழுவோம் இனிவரும் காலத்தில் ஒருதுளி கண்ணீர் உங்கள் கண்களில் இருந்து வரக்கூடாது உங்கள் கனவு ஜெயிக்கும்
சேர் உங்கலை போன்ற நேர்மையானவர்கள் தான் இந்த நாட்டுக்கு தேவை. சேர் நேரத்துக்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.உடல் ஆரோக்கியம் முக்கியம்.உங்களது போராட்டம் வெற்றி பெர வாழ்த்துக்கள்.
உலகில் எவரும் எதற்கும் பயப்படாதீர்கள்… உங்கள் உங்கள் மனச்சாட்சிகளுக்கு மட்டுமே பயப்படுங்கள்.. அதுபோதும் வாழ்த்துக்கள் டாக்டர்… முடிந்தால் இந்த மக்களை பார்க்க மீண்டும் வாருங்கள்… உங்களுக்காக இந்த மக்கள் காத்துள்ளோம்…வாழ்க வழமுடன். ஆயுதப்போராட்டத்திற்கு எங்களில் ஆட்கள் பத்தாது… எங்கே எங்கள் அந்த வாம தேவன் ஐயா…
உங்கள் மன வலிமையும் உறுதியும் பார்க்கும்போது எங்கள் தலைவரின் முகம்தான் கண்ணுக்குள்வந்துபோகுது சகோதரா. பிறந்தோம் வாழ்ந்தோம் செத்தோம் என்றில்லாமல் பிறந்ததற்கு உரிய தடத்தை பதித்துவிட்டு போ. அது எல்லோராலும் முடியாது உன்னால் முடியும் சகோதரா
கவலைப் படாதே தம்பி அர்ச்சுனா. இந்த நிலையில் பார்க்க விரும்பவில்லை. கடவுள் இருக்கிறார் என்றால் நீங்கள் திரும்ப வரணும். உலக தமிழ் மக்களே உங்கள் நாட்டில் குரல் கொடுங்கள். இதற்கு தீர்வு காண வேண்டும். நாட்டில் எப்படி வாழ்வது
நல்ல மனிதரை.. ஒரு ஆளுமை அர்ப்பணிப்போடு பார்க்கும் போது... மெய் சிலிர்க்கிறது... இந்த ஊழல் சமூகத்தில் ஒரு பொதுமகனாய்... வார்த்தைகள் இல்லை... நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்... நிறைந்த சேவை ஆற்ற வேண்டும். வாழ்த்துகள் ❤️ தம்பி அர்சுனா
கண்ணன் தந்து விட்டார் ஒரு உண்மையான நீதி மகனை உண்மை வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் உங்களின் பயணம் தடை இன்றி தொடர இறையருள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அர்சுனா டொக்டர் 🙏🏽🙏🏽🙏🏽
தம்பி அர்சுனா கலங்காதே தர்மம் வெல்லும் நீங்கள் தான் உன்மையான தமிழ் மகன் துணிந்து செல் நிமிர்ந்து நில் எல்லோருக்கும் காலம் பதில் சொல்லும் தம்பி அர்சுனா கலங்காதே உங்கள் பணி தொடரட்டும் ஓம் நமோ நாராயணாய நமஹ ❤😂
❤❤❤❤❤அண்ணா எதிரிகளை விடத் துரோகிகளே ஆபத்தானவர்கள்அண்ணா உங்களிற்கு துரோகிகள் கூட இருக்கிறார்கள் கவலை பட வேண்டாம் அண்ணாஎங்கள்தமிழ் எங்கள் தமிழினம் வெல்லும் எப்போதும் இதேதுணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் இருங்கள் ❤❤❤❤,❤
கடவுள் கணீணீர் விடுவது மனதுக்கு கஸ்ரமாக இருக்கு நீங்கள் கடாவுளுக்கு சமனானவார் இனிமேல் கண்ணீர் உங்கள் கண்ணில் இருந்து வாரக்கூடாது உயிர் கொடுப்பவார்கள் நீங்கள் உங்கள் நாவில் சாவு என்ற வார்த்தை ரக்கூடாது உங்களுக்காக நாங்கள் பிறைபன்ன வேண்டாம் எல்லோருக்கும் நீங்ஙள் பதில் சொல்ல வேண்டிய அஉசியம் இல்லை சம்மந்தப்பட்டாவர்க்கு யட்டும் உண்மை சொல்லுங்கள் உங்களுக்கு வெற்ரீ நிச்சயம் உங்கள்மனதை திடாப்படுத்திக் கொள்ளுங்கள் உடம்பை கனிக்கவும் சாப்பிடுங்கள்
தமிழர் தேடிக்கொண்டிருந்த உயர்ந்த பண்புகளை கொண்ட ஒரு தலைவன் உருவாகி விட்டான்!!!! வாழ்க தமிழ்!!!!!!!!
அவர் சொன்னாரா உனக்கு நான் தலைவன் ஆகபோறேன் எண்டு? இப்படி உசுப்பேத்தி சிங்கள படையிடம் மாட்டிவிட்டு அவர் சோலியை முடிச்சிட்டு, நீ பதுங்கு
உணர்ச்சிவசபடுறதே தமிழன் பொழைப்பா போச்சு.
எமது மண்ணில் விளைந்த இந்த முத்தை பேணிகாப்பது மிக அவசியம்..
சாவகச்சேரில திரு .அர்ச்சுனா கதைச்ஙதுக்கும் ஆறுயிறவில கதைச்சதைக்கும் சில வித்தியாசங்கள் உணர்ந்துகொள்ழுங்கள் மக்களே
@@muralitharan4958என்ன வித்தியாசம்????மக்களுக்கு மூளை இருக்கு…
Yes வந்து விட்டார்
மீண்டும் ஓரு தமிழன் தன் உயிரைவிட .தமிழருக்காக தன் உயிரையே விட தயாரான உண்மைத்தமிழன் வாழ்க வளர்க
Antha aaal eppoyya sonna.
Uyira viduvan endu
வீர மகனே வாழ்த்துக்கள்
😊
@@mohamedshariffanees96986E3
😊@@user-bk1mt4vl5x
Drநீங்கள்.அழுவதை.பார்க்கும்.போது.கண்களில்.கண்ணிர்.எங்களை.அறியாமலே.வடிகின்றது. நீங்கள்.நன்றாக இருக்க.வேண்டும்🎉🎉🎉🎉🎉❤❤❤❤
தங்க மகனே! உன்னைபெற்ற அன்னை ஒரு புண்ணியவதியே.
பண்பாளனே......பற்றாளனே....
எங்கிருந்து கற்றாய் இத்தனை விசயங்களை..
இலட்சியம் தடையின்றி ஈடேற வாழ்த்துக்கள் பலகோடி.
நூறாண்டு நீ வாழ்க.
.
உங்களுக்கு தேவையான பண உதவியை செய்ய நாம் தயாராக இருக்கிறோம். நீதி வெல்ல வேண்டும்.
Kasa vachi ellam seiya ealathu bro unmai vella kasu than veanum enda ithukku enna artham kaasukku than ellam kasu theava enda ivar Intha ninachi irunth probletthukku vanthu irukka maddar orutthara natthurathe kasu than athula neengkalum oru aal
❤
❤❤
🤝
Yes, we will do that ❤
ஏழைகளின் இரத்தம் குடிக்கும் முதலைகளுக்கு நீங்கள் மீண்டும் வரவேண்டும் மக்களுக்கு சேவைசெய்ய வேண்டும்
டொக்டர் உங்களை சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
.
ஏன் நல்ல ஒரு மனிதப்பணிதரை தமிழர் மட்டும்தானா பாராட்ட வேண்டும். இவர் ஒரு திறமைமிக்க வைத்திய மேதை . மனிதநேயத்துடன் நீதிக்காக வாதாடும் வீரன். ஒரு நல்ல வைத்தியரை நாடி எந்த மதமானாலும் நாம் தேடிபோவதில்லையா இவர் தமிழர்களுக்கு உறித்தானவர் அல்ல. எல்லா மதத்தினருக்கும் தேவைப்பட்ட புண்ணியவான். 💯⭐👍💐🤲🤲🤲
டாக்டர் தம்பி நீங்கள் விடுதலை வீரன். வெல்வீர். வாழ்த்துக்கள். நடைமுறையில்செயல்வீரன். வெற்றி நிச்சயம்.
அறிவை பயன்படுத்தும் இந்த டாக்டருக்கு இறைவன் துணை புரிய பிரார்த்திக்கிறேன். இவர் சொல்வது மிகவும் சரியானது
டாக்டர் உங்கள் கடமை பயமின்றி செய்யுங்கள்.கொழும்பு வாழ் தமிழ் மக்கள் உங்கள் உடன் இணைந்து இருப்பார்கள்❤
தமிழன் எங்கிருந்தாலும் தமிழன்தமிழன்தான் நாம்தமிழர்
வைத்தியர்கள்+ மருத்துவ வியாபாரிகள்+ அதிகாரிகள் தவறு/ ஊழல் ஊருக்கு தெரியவந்து!
ஆனால் என்ன மாற்றம் வரும்? 25 வைத்தியர்கள் + B தர வைத்தியசாலை ஒரு சுகாதாரம் நிலையம் என சுருங்க காரணம்? யாழ்ப்பாணம் தமிழர்களை அழிக்க அவர்களின் வீன் திமிர்/ வேறுபாடுகள் மோதும். இலங்கை அரசியலில் தலைமுதல் வால் வரை உழல் இங்கு.
மக்களால் என்ன செய்ய முடியும்?
உங்களுக்கு எதிரா நடக்குற எந்த சதியும் எந்த சூழ்ச்சியும் இறைவன் அருளால் பொடிப் பொடி ஆகட்டும் God Bless You Sir ❤
Sir plz நீங்கள் அழ கூடாது இறைவன் உங்களை சோதனையில் இருந்து சீக்கிரம் மீட்டெடுப்பார் God bless you sir🙏🏼
ஒரு நல்ல தலைவன் உருவாகி விட்டார்
Thaniyaar vaithiyasaalaiya thavirunkal
அவர் உயிர்காக்கும் மருத்துவர் மட்டுமல்ல தமிழ் உணர்வாழரும் கூட அவர் மீண்டும் வருவார் எம் முருகப் பெருமான் அவருக்கு துனையாக இருப்பார்!!!
அருமை நமக்கு ஒரு சுயநலம் இல்லாத தலைவன் இல்லையே
கிருஸ்ணரின் பல அவதாரங்களில் ஒரு அவதாரம் அண்ணன் அர்ச்சுணா
Yes i said to my daughter now😢
Ethukku avathaarakathai unkalukku neenka yaar
❤
ஊடகமாக உங்களுக்கு நன்றி சகோ.
வைத்தியர்கள்+ அதிகாரிகள் தவறு/ ஊழல் ஊருக்கு தெரியவந்து!
ஆனால் என்ன மாற்றம் வரும்? 25 வைத்தியர்கள் + B தர வைத்தியசாலை ஒரு சுகாதாரம் நிலையம் என சுருங்க காரணம்? யாழ்ப்பாணம் தமிழர்களை அழிக்க அவர்களின் வீன் திமிர்/ வேறுபாடுகள் மோதும். இலங்கை அரசியலில் தலைமுதல் வால் வரை உழல் இங்கு.
மக்களால் என்ன செய்ய முடியும்?
எங்களுக்கு ஒரு கதாநாயகன் கிடைத்துவிட்டார். டாக்டர் அர்ச்சுனா இராமநாதன் வாழ்க! நன்றி.
நமது அரசியல்வாதிகள் இவரைப்பார்து தலைகுனியவேண்டும் தனியொரு மனிதனாக மக்களுக்கு நீதிவேண்டுமென்று போராடிய மாமனிதன் இவர் சினிமாக்கதாநாயகன் இல்லை உண்மையிலேயே தன் இனமக்கறுக்கு நியாயம்வேண்டும் என்று போராடிய உயர்ந்த மனிதன்..வாழ்க அர்ச்சுனா அவர்களே..
நாங்க தான் தலை குனியனும் பொருத்தமில்லாதவர்களிடம் அரசியலைக்கொடுத்தது😢😢😢😢😢😢
Dr. அர்ச்சுனா யாழ்ப்பாணம், தமிழ் என்று பிரதேசவாதம் பேசாதீர்கள். நீங்கள் முழு மருத்துவ மாபியாக்களுக்கு எதிரான ஒளிவிளக்கு. உங்கள் முயற்சிகள் வெற்றியடைய இறைவன் என்றும் துணையிருப்பர். ஆனால் நீங்கள் சொன்னது போல தேசியத்தலைவருக்கு பின்பு ஒரு நல்ல தலைவனை நாம் கண்டுகொண்டோம். மகிழ்ச்சி
Yes, that's exactly what I was thinking. Don't keep telling in that way.
அவர் யாழ்ப்பாணம் என பேசுவது தவறுதான். ஆனால் அவருக்கு ஒரு பிரதேசரீதியான நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. அவர் அப்படி பேசுவதை தவிர்க்க வேண்டும் என்கிற உங்களது ஆலோசனை வரவேற்கபட வேண்டியது.
எங்கள் தமிழ் ஈழ தலைவரை கண் முன்னால் பார்த்தது போல இருந்தது வாழ்க
போற அலுவல்களை வெற்றியாக முடித்து விரைவாக திரும்ப வாருங்கள். நல்ல ஓய்வு எடுங்கள்.
ஆண்டவர் உங்களுடன் என்றும் இருப்பாராக...
இப்படியான நல்ல ஒரு மனிதரை நான் இந்த உலகில் காணவில்லை வைத்தியரே உங்கள் சேவை தெடரனும் நான் கிழக்கு கில் இருந்து உங்களுக்கு சபாஷ் Dr
நிங்கள் திருப்பி வர வேண்டும் சாவகச்சேரி மக்களையும் காப்பற்ற வேண்டும் நாங்கள் சாவகச்சேரி மக்கள் தான்
தமிழ் தேசிய தலைவர் இறைவன் பிரபாகரனின் இரத்தம் இவ் பூமியில் எப்போலுதும் வாழும். வாழ்க வளமுடன் ஐயா.....
Dr நீங்கள் திரும்பி வரவேண்டும்.எங்கள் சாவகச்சேரி பிரதேசத்துக்கு மீண்டும் வாருங்கள்.
நீங்கள் மீண்டும் வரவேண்டும் உங்களுக்கு மக்கள் இருக்கிறார்கள்.
Doctors கடவுளுக்கு சமன். ஐயா இந்த 100%உண்மை அருச்சுனாவாகிய உன்னிடம் தான் இருக்கு.
இப்படி பட்ட ஒரு டொக்ரர் எம்மினத்துக்கு கிடைத்ததற்கு நாம் பெருமைபட வேண்டும்
புலம்பெயர் உறவுகள் Dr.அர்ச்சனாவிற்கு ஆதரவு வழங்க வேண்டும்.. உண்மைத்தமிழன் அர்ச்சுனா தர்மம் வெல்லும். நாம் உங்களுடன்
We are supporting 🙌
❤❤❤
❤🇨🇦🇨🇦🇨🇦
புலம்பெயர் தமிழன் ஆதரவு வழங்கி எந்த பிரயோஜனமும் இல்லை இலங்கை தமிழர் ஆதரவுதான் இப்போ வேண்டும்
ஊடகமாக உங்களுக்கு நன்றி சகோ.
வைத்தியர்கள்+ அதிகாரிகள் தவறு/ ஊழல் ஊருக்கு தெரியவந்து!
ஆனால் என்ன மாற்றம் வரும்? 25 வைத்தியர்கள் + B தர வைத்தியசாலை ஒரு சுகாதாரம் நிலையம் என சுருங்க காரணம்? யாழ்ப்பாணம் தமிழர்களை அழிக்க அவர்களின் வீன் திமிர்/ வேறுபாடுகள் மோதும். இலங்கை அரசியலில் தலைமுதல் வால் வரை உழல் இங்கு.
மக்களால் என்ன செய்ய முடியும்?
இவரை தமிழன் என்று சொல்ல பெறுமையாக இருக்கின்றது
கடவுள் அர்ச்சுனனை காக்க வேண்டும்
😢😢😢😢😢😢😢😢😢என்னத்தை சொல்ல இறைவா நல்லதுக்கு காலமில்லையா??? நல்லதொரு மனம் தெய்வம் இந்த அர்ச்சுனா என்கின்ற தெய்வ மனிதன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😢😢😢😢😢
வாழும் சே குவாராவாக உங்களை பாக்குறேன். அவரும் ஒரு மருத்துவர். அவரின் புரட்ச்சியல் தான் இன்றும் கியூபா நாட்டில் மருத்துவம், கல்வி இரண்டும் இலவசம். அது போல் உங்கள் மூலம் எங்கள் மக்களுக்கும் ஒரு விடிவு வரட்டும்.
நம் இனமே நமக்கு கேடு,
இந்த நல்ல உள்ளத்தையும் வால,உதவ விடமாட்டார்கள்! காட்டி கொடுப்பவன் அதி தூரத்தில் இல்லை!
சொல்ல வார்த்தை இல்லை Dr.Archuna❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤omg please ஒன்று சேருவோம்🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
உண்மையை கூறியவர்.
ஆனால் .அனிதியி.
என்றும் நிலைக்காது.
இறைவன் உனது பக்கம்.
நீ மீண்டும் வா..😅
காலம் வரும்..
நீ வருவாய்.
மக்கள் உன் வருகையை
காத்திரிக்கின்றனர்.
உனது பணி
என்றும் 😊என் என்றும் 😊
தெடர வழ்த்துகள்.
மனித நேயம் உள்ளவன்.
உனக்காக நான்.
நீதிக்கு அன்பானவன்.😂
இறைவனுக்கு.என்றும்
எந்த நிமிடமும் விசுவாசம்
உள்ளவன் 😮.நீ வாழ்க
என்றும் சந்திப்பேம்.❤
வாழ்த்துகள் டாக்டர் உங்களுக்காக நாங்களும் உங்களுடன் இருப்போம் அமல்
சகோதரா அர்ஜுனா
உங்களுக்கு பெயருக்கேற்ப வீரம் விவேகம் அன்பு நேர்மை பண்பு பணிவு போன்ற அத்தனையும் உண்டு இப்படி எல்லாம் இருக்கும் ஓர் மனிதரை காண்பது அதுவும் இக்காலத்தில்
நீங்கள் யெயிக்கப் பிறந்த மறத்தமிழன்
ஆண்மகன் அழக்கூடாது
அதுவும் உங்களை மாதிரி உள்ள மறத்தமிழன் அழக்கூடாது
உங்கள் பின்னால்(உண்மைக்குப் பின்னால்)இலங்கைத்தமிழர் மட்டுமல்ல புலம்பெயர் தமிழரும் வெகுண்டெழுவோம்
இனிவரும் காலத்தில் ஒருதுளி கண்ணீர் உங்கள் கண்களில் இருந்து வரக்கூடாது
உங்கள் கனவு ஜெயிக்கும்
சேர் உங்கலை போன்ற நேர்மையானவர்கள் தான் இந்த நாட்டுக்கு தேவை. சேர் நேரத்துக்கு உணவு எடுத்துக் கொள்ளுங்கள்.உடல் ஆரோக்கியம் முக்கியம்.உங்களது போராட்டம் வெற்றி பெர வாழ்த்துக்கள்.
சேர் எவளவுகாலமும் எங்கை எருந்தன்னீங்கள் தமிழன்டா தலை வணங்குகிறேன்
உலகில் எவரும் எதற்கும் பயப்படாதீர்கள்… உங்கள் உங்கள் மனச்சாட்சிகளுக்கு மட்டுமே பயப்படுங்கள்.. அதுபோதும்
வாழ்த்துக்கள் டாக்டர்… முடிந்தால் இந்த மக்களை பார்க்க மீண்டும் வாருங்கள்… உங்களுக்காக இந்த மக்கள் காத்துள்ளோம்…வாழ்க வழமுடன்.
ஆயுதப்போராட்டத்திற்கு எங்களில் ஆட்கள் பத்தாது…
எங்கே எங்கள் அந்த வாம தேவன் ஐயா…
எமது தலைவர் பிரபாகரன் இருந்தால் பெருமைப்பட்டார்
Irukkirar
Dr Archchuna please அழக்கூடாது. நாங்கள் எல்லோரும் இருக்கிறோம்.
வாழ்த்துக்கள் நலமோடு வாழ வாழ்த்துக்கள்.பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏
மிகவும் ஒரு எளிமையான மனிதர்.
நல்ல உணர்வுள்ள ஒரு உள்ளம்.உண்மைக்கு காலம் இல்லை
வாழ்த்துக்கள் dr, உங்கள் நேர்மைக்கு நீதி கிடைக்கும் கவலைப்படவேண்டாம் dr.
எங்கள் யாழ் வைத்தியர் அர்ஜுனா விஜய் அஜித் எந்த மூலைக்கு உண்மையான ஹீரோ என்றால் எங்கள் வைத்தியர் அர்ஜுனா
Really Really true 💯 we"re hero Dr Archana ❤❤❤❤❤❤❤❤
He won as a doctor and a good human... Very brave ❤
எங்கள் தலைவன் அந்த தெய்வம் இருந்திருந்தால் இப்படியெல்லாம் யாழ்ப்பாணத்தில் நடக்குமா 😢
புதிய பிரபாகரன் பிறந்துவிட்டார் .வாழ்த்துக்கள் மருத்தவர் .
வீரம் வெல்லும் வேளையிது
ஈழம் பெறும் காலமிது
சுற்றப் பகை நாமழித்து
முடிசூடும் நேரமிது (வீரம்)
உங்களது மன வேதனையின் ஆழத்தினாலே....கண்ணீர் சிந்துகிறது....கடவுள் எல்லா துன்பங்களின் பின்னும் ஏதோ ஒரு நன்மை வைத்திருப்பான்
எளிமை
இனிமை
உண்மை
வாய்மை
நேர்மை
#DR ARCHUNA#🙌🏻🙌🏻🙌🏻💐
Super bro
தமிழ் கடவுள் முருகன் என்றுமே துணை நிற்க வேண்டும் .
வைத்தீஸ்வரன் இறைவன் துணையுடன் வென்று வருக 🙏 🤲
Dr நீங்கள் எங்கள் கடவுள்
உங்கள் மன வலிமையும் உறுதியும் பார்க்கும்போது எங்கள் தலைவரின் முகம்தான் கண்ணுக்குள்வந்துபோகுது சகோதரா. பிறந்தோம் வாழ்ந்தோம் செத்தோம் என்றில்லாமல் பிறந்ததற்கு உரிய தடத்தை பதித்துவிட்டு போ. அது எல்லோராலும் முடியாது உன்னால் முடியும் சகோதரா
தம்பி பாவம் டையட இரு க்கார் பொயிற்று வாங்கா செர். 😭😭😭😭💔💔💔
ஐயா, தமிழர்கள் எதிர்பார்க்கும் தூய்மையான, நேர்மையான வைத்தியர் நீங்கள் மிக விரைவில் மீண்டும் வர வேண்டும் யாழ்ப்பாணம் 🙏🙏🙏
கவலைப் படாதே தம்பி அர்ச்சுனா. இந்த நிலையில் பார்க்க விரும்பவில்லை. கடவுள் இருக்கிறார் என்றால் நீங்கள் திரும்ப வரணும்.
உலக தமிழ் மக்களே உங்கள் நாட்டில் குரல் கொடுங்கள்.
இதற்கு தீர்வு காண வேண்டும்.
நாட்டில் எப்படி வாழ்வது
நல்ல மனிதரை..
ஒரு ஆளுமை அர்ப்பணிப்போடு பார்க்கும் போது...
மெய் சிலிர்க்கிறது...
இந்த ஊழல் சமூகத்தில் ஒரு பொதுமகனாய்...
வார்த்தைகள் இல்லை...
நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும்...
நிறைந்த சேவை ஆற்ற வேண்டும்.
வாழ்த்துகள் ❤️ தம்பி அர்சுனா
ஜயா உங்களை வணங்கின்றேன்.தனிய போக வேண்டாம். எதிரிகள் ஏதாவது பண்ணிப்போடுவங்க தம்பி.கவனம்.❤
கண்ணன் தந்து விட்டார் ஒரு உண்மையான நீதி மகனை உண்மை வென்றாக வேண்டும் தமிழ் ஒன்றாக வேண்டும் உங்களின் பயணம் தடை இன்றி தொடர இறையருள் நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அர்சுனா டொக்டர் 🙏🏽🙏🏽🙏🏽
கிருஸ்ணரின் அவதாரம்❤❤அர்ச்சுணா❤❤❤❤❤❤❤
டொக்டர் அழக்கூடாது தன் நம்பிக்கையுடன் செயலாற்றுங்கள் நிச்சயம் வெல்லுவோம்
வாழ்த்துக்கள் வைத்தியரே.அறிவால் வெற்றி பெறுவோம்.❤❤❤🎉🎉👍👌
நீங்கள் அரசியலுக்கு வாங்கள் டாக்டர் இப்படியவர்கள் அரசியலுக்கு தேவை🌹👍
நீங்க vite பண்ணிக்கிழிப்பீங்க 😂😂😂😂😂
வாழ்க வளர்க டாக்டர் ❤
டாக்டர் உங்களது புனித பயணத்திற்கும் பணிக்குமாக எமது மக்கள் சார்பாகவும் எனது குடும்பம் சார்பாகவும் எனது வாழ்த்துக்களும்
வணக்கங்களும்.வாழ்க வாழ்க.❤❤❤❤
நன்றி நன்றி அருமை அருமை வாழ்க நீதி🙏🙏🙏
Dr.நீங்க நீடூடி வாழவேண்டும் எம் தாயக மண்ணுக்கு உண்மையான பெயர் சொல்லும் வீரனாக விடியலுக்கு வளிகாட்டும் ஓளியாக நீங்க என்றும் இருக்க பிராத்திக்கின்றேன்❤
தம்பி அர்சுனா கலங்காதே தர்மம் வெல்லும் நீங்கள் தான் உன்மையான தமிழ் மகன் துணிந்து செல் நிமிர்ந்து நில் எல்லோருக்கும் காலம் பதில் சொல்லும் தம்பி அர்சுனா கலங்காதே உங்கள் பணி தொடரட்டும் ஓம் நமோ நாராயணாய நமஹ ❤😂
Congratulations sir🙏🙏🙏always God bless you 🙏🙏🙏
சுத்ததமிழன் வீரதமிழன் 💪💪💪💪💪வாழ்க தலைவர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
❤❤❤❤❤அண்ணா எதிரிகளை விடத் துரோகிகளே ஆபத்தானவர்கள்அண்ணா உங்களிற்கு துரோகிகள் கூட இருக்கிறார்கள் கவலை பட வேண்டாம் அண்ணாஎங்கள்தமிழ் எங்கள் தமிழினம் வெல்லும் எப்போதும் இதேதுணிவுடனும் தன்னம்பிக்கையுடனும் இருங்கள் ❤❤❤❤,❤
Dr அர்ச்சுனா sir நீங்க கண் கலங்க வேண்டாம் அது உங்கள் பலவீனம். தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் தைரியமும் கொண்டு மீண்டும் வாருங்கள்
தமிழர்களின் ஏக தலைவனை இறைவன் அடையாளம் காட்டியுள்ளார் ஆண்டவனுக்கு நன்றி
உங்கள் முயற்சிக்கு கடவுளின் அருள் என்றும் உண்டு 😢😢😢
Great Words “ I will be Back “ Dr Arjuna Ramanathan should be back: We all must unite together & pray for his safe return to Chavakachcheri : 🙏🙏🙏
தமிழ் பேசும். நாமெல்லாம் தமிழர்தான் வாழ்க Doctor
உங்களது சேவைக்கு உலகமே தலை வணங்கும். நம்பிக்கையோடு உங்கள் சேவையகத்தைப் தொடருங்கள்.நன.றி டாக்டர் . அர்ச்சுணா.இரா.
தமிழர்கள் எல்லோரும் சேர்ந்து ஒற்றுமையாக இருங்கள் ❤
உண்மையில் உங்கள்.நேர்மையைக் கண்டு வியற்கிறேன்Dr..❤❤❤
Rama Aruchchuna you are the winner of the powerful Rama Krishna congratulations 🎉❤
ஜுசஸ் உங்களோடு இருப்பார் டாக்டர் நீங்கள் வீரத்தமிழிச்சியின் மகன் God bless you.
Doctor Be safe ❤
கடவுள் நம்பிக்கை உள்ளது சுகம் வரும் என வாழ்த்துகிறேன் டொக்டர் அர்சுனா நீங்கள் கடவுளாக வந்திருக்கிறீர்கள்
விலைபோன மருத்துவ ம்...🌹❤விலைபோன தமிழர்கள் வாழ்வு....
Doctor u r. A grateஇந்த நாம். சக்திகள் உங்களை கொழும்பிலும் அதட்டுவார்களா என்று பயப்படுகிற ஓம். இவ்வேளையில். எம்மோடு இருக்க. வேண்டியவர் இல்லையே
சில எழுத்துக்கள் தவறி உள்ளது மன்னிக்கவும்
அனுதியைக் கண்டுபிடித்து மக்களுக்கு தெளிவினை ஏற்படுத்திய
Dr. அர்சுனாவிற்கு வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன்.
நீங்கள் மீண்டும் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு வரவேண்டும் உங்கள் நல்ல எண்ணம் நிறைவேற நாங்கள் துணை நிற்போம்
நீங்க அளவேண்டாம் 😢😢❤❤❤❤❤❤❤❤
மீண்டும் ஒரு தலைவர் காட்டி கொடுத்தவர்கள் இருக்கும்வரை நேர்மைக்கும் தமிழினத்திற்க்கும் விடிவில்லை
Ellathukkum vazhthukkal sir...ninka thirumpa inka vanka sir ...nanka ellorum unkala ethirparthu kaththirupom sir....vanka plz vanka....ninka kandippa varuvinka enru ethirparthiruppom....god bless you doctor ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Dr, you are the real God and king of Tamil peoples all over the world.....❤❤
உலகப்பந்தில் தமிழர்கள் 🌋⛰️🕌⛪எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
டாக்ட்டர் அருச்சிசுனா காலம் உள்ளவரை உங்கள மறக்காமடடம் ஈழத்திதமிழன் உங்களுக்கு தேவைஜன சகல உதவிகளையும் ஆதரவையும் ஈழத்திதமிழனாக நான் உங்களுக்கு வளங்குவேன்
You are very kind personality. You are doing great job. Always GOD bless you. OM Namashivaya 🙏🙏🙏🙏🙏
கடவுள் கணீணீர் விடுவது மனதுக்கு கஸ்ரமாக இருக்கு நீங்கள் கடாவுளுக்கு சமனானவார் இனிமேல் கண்ணீர் உங்கள் கண்ணில் இருந்து வாரக்கூடாது உயிர் கொடுப்பவார்கள் நீங்கள் உங்கள் நாவில் சாவு என்ற வார்த்தை ரக்கூடாது உங்களுக்காக நாங்கள் பிறைபன்ன வேண்டாம் எல்லோருக்கும் நீங்ஙள் பதில் சொல்ல வேண்டிய அஉசியம் இல்லை சம்மந்தப்பட்டாவர்க்கு யட்டும் உண்மை சொல்லுங்கள் உங்களுக்கு வெற்ரீ நிச்சயம் உங்கள்மனதை திடாப்படுத்திக் கொள்ளுங்கள் உடம்பை கனிக்கவும் சாப்பிடுங்கள்