மறுமை வாழ்க்கை உண்டு என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்????

Sdílet
Vložit
  • čas přidán 24. 04. 2024
  • #bayan #tamilbayan #jih #bayanshorts #islamicvideo #islamicstatus #quranquotes #jihchennai #hadess
  • Zábava

Komentáře • 261

  • @yoursone23petsvlogger
    @yoursone23petsvlogger Před 2 měsíci +34

    மாஷா மாஷா அல்லாஹ்் அல்லாஹ் அக்பர் இவருடைய கேள்வி பதில்கள் நிகழ்ச்சி நிறைய பார்த்திருக்கிறேன் ஆனால் இந்த ஒரு பேட்டியும் கேள்வியும் பதிலும் அல்லாஹ் இந்த அறிஞருக்கு மேலும் ஆயுளை நீட்டித்து நல்ல மார்க்க நிகழ்ச்சிகள் நிறைய நிறைய தரவேண்டி கிருபை செய்வானாக இவருக்கும் இவரது குடும்பத்திற்கும் நீண்ட ஆயுளை தந்து கிருபை செய்வானாக

  • @rathinamselvaraj4849
    @rathinamselvaraj4849 Před měsícem +11

    இதுவரை இந்த தெளிவில்லை எனக்கு
    அருமையான விளக்கம் ஐயா
    மதம் சார்ந்த விளக்கமாக இருந்தாலும் இன்றைய வாழ்க்கையை எண்ணிபார்க்கும் போது அனைவருக்கும் இது பொருந்தும்

    • @sakupaalhaq3971
      @sakupaalhaq3971 Před 24 dny

      czcams.com/users/shortsyE7RIml0LDk?si=sm3kr_JyVVhe7qBU

  • @zubairshanavaz9989
    @zubairshanavaz9989 Před 2 měsíci +26

    இன்னும், கியாம நாளில் மிகத் துல்லியமான தராசுகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது; மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறே கணக்கெடுக்க நாமே போதும்.
    (அல்குர்ஆன் : 21:47)

    • @Sulthan-j3i
      @Sulthan-j3i Před měsícem

      தராஸ் யாரப்பா கொண்டு வர சொன்னது :
      GB data எல்லாம் எடையா போடுறாங்க:
      இத்தனை MB இத்தனை GB என்று கணக்கு சொல்ல முடியாத:

    • @Mohideen9003Mohmmden
      @Mohideen9003Mohmmden Před 21 dnem

      @@zubairshanavaz9989 அள்ளி. அள்ளி
      கொடுத்தாவனே. அசிக்காபடுத்திவிட்டு
      தாரசுகொண்டுவரபோரியா
      எவன் கொடுப்பான்.
      சொல்

  • @ownown775
    @ownown775 Před měsícem +9

    மறுமை நாளுக்கு உதாரணம்.
    பூமியில் ஒரு செடி முளைத்து உணவு கிடைக்கிறது. மீண்டும் அந்த செடி அழிகிறது மீண்டும் வளர்கிறது மீண்டும் உணவு கிடைக்கிறது.
    இது போல் தான் மனிதன் மீண்டும் உயிர் பெறுவான்.

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r Před 2 měsíci +17

    நல்ல பதிவு சிந்தனை. பாவச்செயலுக்கு யார் தண்டனை கொடுப்பது நன்மைகளுகு யார் கூலி கொடுப்பது

  • @sathishkumar-tw7eg
    @sathishkumar-tw7eg Před 3 měsíci +30

    I understand sir ..very good explanation 👏 we agree

    • @MohamedFuard-hs1xm
      @MohamedFuard-hs1xm Před 3 měsíci

      😢

    • @MohamedFuard-hs1xm
      @MohamedFuard-hs1xm Před 3 měsíci +1

      கொடு,உனக்குக் கொடுக்கப்படும். ......👆👆👆

    • @royalseeda2283
      @royalseeda2283 Před 2 měsíci +1

      இறைவன் தனக்கு இஷ்டம் போல உன்னை படைப்பதற்கு நீ ஒரு பொம்மை அல்ல களிமண்ணல்ல.
      நீ எப்படி ஆக வேண்டும் என்று இறைவன் விரும்புகிறானோ அதை நம்ப விசுவாசிக்க நீ தயாரா? அப்பொழுது அப்படி மாறுவாய்.
      மகனே நீ மரணத்தை ஜெயிக்க பிறந்தவன் உன்னால் ஜெயிக்க முடியும் நீ நம்புகிறாயா என்று இறைவன் உன்னிடம் கேட்டால் நான் விசுவாசிக்கிறேன் என்று நீ சொல்ல முடியுமா? அப்படி நீ விசுவாசித்தால் நீ அப்படியே ஆக முடியும்.
      இப்படித்தான் இறைவன் அவனைப் போல உன்னை உருவாக்க விரும்புகிறான். உன் விருப்பத்திற்கு மாறாக உன்னை அவன் உருவாக்க முடியாது. அப்படி உருவாக்குவதற்கு நீ ஒரு களிமண் அல்ல. நீ ஏற்றுக் கொள்வதற்கும் மறுப்பதற்கும் உனக்கு சுயாதீனம் கொடுத்திருக்கிறான் இறைவன்.
      தண்டனை கொடுப்பதற்கு நீ விரும்பாவிட்டாலும் எந்த சரீரத்தில் பாவம் செய்தாயோ அந்த சரீரத்தை எழுப்பி உனக்கு தண்டனை கொடுப்பான்.
      பாவம் மரணம் என்னும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை ஆகி அவனைப் போல நீ மாறுவதற்கு அவன் சொல்வதை நீ விசுவாசிக்க வேண்டும் அப்பொழுது நீ அப்படி மாறுவாய். இல்லாவிட்டால் செத்த பின்பு உன் சரீரம் மண்ணிலேயே இருக்கும். உன் ஆவி ஆத்துமா சரீரம் இல்லாமல் பாதாளத்தில் வேதனைகளை அனுபவிக்கும்.
      மூன்றாம் நாள் உயிர்த்தெழுவாய் என்று இறைவன் உன்னிடம் சொன்னால் உன்னால் விசுவாசிக்க முடியுமா? விசுவாசித்தால் அது அப்படியே நடக்கும். இப்படித்தான் இறைவன் உன்னை உருவாக்க விரும்புகிறான்.
      இறைவன் அழிவில்லாதவனாய் ஆவியில் இருக்கிறான்.நீ ஏன் அழியக் கூடியவனாக இந்த சரீரத்தில் பிறந்தாய்?
      உன்னை இங்கே பிறக்க பண்ணிவிட்டு அவன் ஜாலியாக அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறானா?
      உன்னைப் போல அவனும் இந்த பூமியில் வந்து வேதனைகளை அனுபவிக்க வேண்டாமா? நீ படும் பாடுகளையும் வேதனைகளையும் அவனும் அறிந்து கொள்ள வேண்டாமா?
      உன்னை மட்டும் இந்த பாவ சரீரத்தில் வேதனைகளை அனுபவிக்க விட்டுவிட்டு அவன் ஜாலியாக அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தால் அவன் எப்படி உன்னை படைத்தவனாக இருக்க முடியும்?

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 Před 2 měsíci

      0:01 ​​@@royalseeda2283என்ன ஒரு அறிவியல் கண்டுபிடிப்பு..மனிதனுடைய பாடுகளை அறிய கடவுள் மனிதனாக பிறக்க அவசியம் இல்லை...இறைவன் அனைத்தையும் அறிபவன்..கருப்பு பாறையில் கருப்பு எறும்பின் காலடி ஓசையும் அவன் அறிவான்.நாளையும் இன்னும் ஆயிரம் ஆண்டு கழித்து என்ன நடக்கும் என்பதையும் அவன் அறிவான்..அவன் எல்லாம் விதித்துவிட்டான்..அந்த விதிபடியே எல்லாம் நடக்கும்...ஆடு மாடுகளுடைய பாடுகளை அறிய ஏன் அவைகளை போல் பிறக்க வில்லை..ஏன் அவைகளுக்கு பாடுகள் இல்லையா...இறைவனுக்கு அவதாரம் கிடையாது...இறைவனுக்கு பிறப்பு இறப்பு கிடையாது..எல்லாவற்றையும் அறிபவன்..இறைவனை எந்த நிலையிலேயும் யாரும் காணமுடியாது..அதர்சனமானவன்...ஏகன்...பரிசுத்தன்...ஏன் இப்ப உங்களுக்கு பாடுகளே இல்லையா....

    • @AFinalWarner
      @AFinalWarner Před 2 měsíci

  • @ibrahimkader4150
    @ibrahimkader4150 Před 2 měsíci +17

    தெளிவான விளக்கம் மாஷா அல்லாஹ்

  • @kumarmkumar7108
    @kumarmkumar7108 Před 3 měsíci +21

    நல்ல பதிவு ஐயா

    • @royalseeda2283
      @royalseeda2283 Před 2 měsíci

      இறைவன் தனக்கு இஷ்டம் போல உன்னை படைப்பதற்கு நீ ஒரு பொம்மை அல்ல களிமண்ணல்ல.
      நீ எப்படி ஆக வேண்டும் என்று இறைவன் விரும்புகிறானோ அதை நம்ப விசுவாசிக்க நீ தயாரா? அப்பொழுது அப்படி மாறுவாய்.
      மகனே நீ மரணத்தை ஜெயிக்க பிறந்தவன் உன்னால் ஜெயிக்க முடியும் நீ நம்புகிறாயா என்று இறைவன் உன்னிடம் கேட்டால் நான் விசுவாசிக்கிறேன் என்று நீ சொல்ல முடியுமா? அப்படி நீ விசுவாசித்தால் நீ அப்படியே ஆக முடியும்.
      இப்படித்தான் இறைவன் அவனைப் போல உன்னை உருவாக்க விரும்புகிறான். உன் விருப்பத்திற்கு மாறாக உன்னை அவன் உருவாக்க முடியாது. அப்படி உருவாக்குவதற்கு நீ ஒரு களிமண் அல்ல. நீ ஏற்றுக் கொள்வதற்கும் மறுப்பதற்கும் உனக்கு சுயாதீனம் கொடுத்திருக்கிறான் இறைவன்.
      தண்டனை கொடுப்பதற்கு நீ விரும்பாவிட்டாலும் எந்த சரீரத்தில் பாவம் செய்தாயோ அந்த சரீரத்தை எழுப்பி உனக்கு தண்டனை கொடுப்பான்.
      பாவம் மரணம் என்னும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை ஆகி அவனைப் போல நீ மாறுவதற்கு அவன் சொல்வதை நீ விசுவாசிக்க வேண்டும் அப்பொழுது நீ அப்படி மாறுவாய். இல்லாவிட்டால் செத்த பின்பு உன் சரீரம் மண்ணிலேயே இருக்கும். உன் ஆவி ஆத்துமா சரீரம் இல்லாமல் பாதாளத்தில் வேதனைகளை அனுபவிக்கும்.
      மூன்றாம் நாள் உயிர்த்தெழுவாய் என்று இறைவன் உன்னிடம் சொன்னால் உன்னால் விசுவாசிக்க முடியுமா? விசுவாசித்தால் அது அப்படியே நடக்கும். இப்படித்தான் இறைவன் உன்னை உருவாக்க விரும்புகிறான்.
      இறைவன் அழிவில்லாதவனாய் ஆவியில் இருக்கிறான்.நீ ஏன் அழியக் கூடியவனாக இந்த சரீரத்தில் பிறந்தாய்?
      உன்னை இங்கே பிறக்க பண்ணிவிட்டு அவன் ஜாலியாக அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறானா?
      உன்னைப் போல அவனும் இந்த பூமியில் வந்து வேதனைகளை அனுபவிக்க வேண்டாமா? நீ படும் பாடுகளையும் வேதனைகளையும் அவனும் அறிந்து கொள்ள வேண்டாமா?
      உன்னை மட்டும் இந்த பாவ சரீரத்தில் வேதனைகளை அனுபவிக்க விட்டுவிட்டு அவன் ஜாலியாக அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தால் அவன் எப்படி உன்னை படைத்தவனாக இருக்க முடியும்?

  • @akilakil7550
    @akilakil7550 Před 2 měsíci +21

    மனிதனாக பிறந்தவர் இறைவனாக முடியாது.மனிதனால் படைக்கப்பட்டவை இறைவனாக முடியாது .

    • @MichuKutty-bc1yl
      @MichuKutty-bc1yl Před 2 měsíci

      Ithu nenga aaraaichi panni kandu piduchengala bro ?? Mudiyathu nu epdi bro solla mudiyum ...

    • @goodvibesforus.i
      @goodvibesforus.i Před 2 měsíci +3

      ​@@MichuKutty-bc1ylஇந்த உலகை போல் ஒரு உலகத்தை உங்களால் அல்லது வேறெந்த மனிதராலும் படைக்க முடியுமா . மில்லியன் பில்லியன் கணக்கிலான அல்லது நம்மால் கணக்கிட முடியாத கோல்களை சூரியன்களை படடைக்க முடியமா பிறகு எப்படி மனிதர்களை கடவுளுடன் இணை வைக்க முடியும் சகோதரரே...

    • @MichuKutty-bc1yl
      @MichuKutty-bc1yl Před 2 měsíci

      @@goodvibesforus.i manithar veru , kadavul manitharaga avatharipathu veru. Poovulagil kadavulukum kattupadugal undu enbathu en nambikai.
      Jews um Islam mathiri oru kadavulai than vazhi padugirargal . Ungal kadavulum avanga kadavulum onnu than .. vazhipadum murai than veru ..

    • @ezeeclick6681
      @ezeeclick6681 Před 28 dny

      ​@@MichuKutty-bc1ylunmai avarkalum oru iraivanai than vanangukirarkal. Iraivanai yaarum paarthathillai athanal antha kadavulukku avarkalum uruvam kodukkavillai islamiyarkalai pol anal avarkal thangal than kadavulal thernthedukkappatta makkal ellaraiyum vida nangal than uyarnthavarkal enru solluvarkal. Iraivan anaivarukkmanavan. Avan yaaraiyum orutharukku mel orutharai uyarthiyo thalthiyo padaikkavillai

    • @abdulkhaderksh4117
      @abdulkhaderksh4117 Před 25 dny

      ​@@MichuKutty-bc1ylகடவுள் மனிதனாக வரவே மாட்டார். மனிதன் என்பது ஒரு படைப்பு. இறைவன் என்பவன் படைப்பாளன் சகோதரியே. யூதர்கள் கிருஸ்துவம் எல்லாமே ஒரு கடவுள் கொள்கை தான். கர்த்தர் பிதா அல்லாஹ் என்பது பெயரளவில் தான் வேறு. இது எல்லாமே ஒரெ இறைவனை தான் குறிக்கும்.

  • @noorulameen-ee3jx
    @noorulameen-ee3jx Před měsícem +8

    அல் குர்ஆன் மட்டுமே இந்த அண்ட சராசரத்தின் வழி காட்டி. ஒவ்வொரு மனிதனும் கற்றரிய வேண்டிய ஓர் உண்மையான இறை வேதம்.

    • @user-hi5tv7vy8n
      @user-hi5tv7vy8n Před 3 dny

      குரான் உண்மையான இறை வேதம் இல்லை‼️
      *கடவுள் தந்த யூத கிறிஸ்துவ வேதத்தை போல இதுவும் என முஹமதுவே கற்பனையில் தயாரித்ததுதான் இந்த குரான்.*

  • @dawoodhajamydeen5651
    @dawoodhajamydeen5651 Před 3 měsíci +25

    தெளிவான. விளக்கம் பனி சிறகட்டும்.

    • @royalseeda2283
      @royalseeda2283 Před 2 měsíci

      இறைவன் தனக்கு இஷ்டம் போல உன்னை படைப்பதற்கு நீ ஒரு பொம்மை அல்ல களிமண்ணல்ல.
      நீ எப்படி ஆக வேண்டும் என்று இறைவன் விரும்புகிறானோ அதை நம்ப விசுவாசிக்க நீ தயாரா? அப்பொழுது அப்படி மாறுவாய்.
      மகனே நீ மரணத்தை ஜெயிக்க பிறந்தவன் உன்னால் ஜெயிக்க முடியும் நீ நம்புகிறாயா என்று இறைவன் உன்னிடம் கேட்டால் நான் விசுவாசிக்கிறேன் என்று நீ சொல்ல முடியுமா? அப்படி நீ விசுவாசித்தால் நீ அப்படியே ஆக முடியும்.
      இப்படித்தான் இறைவன் அவனைப் போல உன்னை உருவாக்க விரும்புகிறான். உன் விருப்பத்திற்கு மாறாக உன்னை அவன் உருவாக்க முடியாது. அப்படி உருவாக்குவதற்கு நீ ஒரு களிமண் அல்ல. நீ ஏற்றுக் கொள்வதற்கும் மறுப்பதற்கும் உனக்கு சுயாதீனம் கொடுத்திருக்கிறான் இறைவன்.
      தண்டனை கொடுப்பதற்கு நீ விரும்பாவிட்டாலும் எந்த சரீரத்தில் பாவம் செய்தாயோ அந்த சரீரத்தை எழுப்பி உனக்கு தண்டனை கொடுப்பான்.
      பாவம் மரணம் என்னும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை ஆகி அவனைப் போல நீ மாறுவதற்கு அவன் சொல்வதை நீ விசுவாசிக்க வேண்டும் அப்பொழுது நீ அப்படி மாறுவாய். இல்லாவிட்டால் செத்த பின்பு உன் சரீரம் மண்ணிலேயே இருக்கும். உன் ஆவி ஆத்துமா சரீரம் இல்லாமல் பாதாளத்தில் வேதனைகளை அனுபவிக்கும்.
      மூன்றாம் நாள் உயிர்த்தெழுவாய் என்று இறைவன் உன்னிடம் சொன்னால் உன்னால் விசுவாசிக்க முடியுமா? விசுவாசித்தால் அது அப்படியே நடக்கும். இப்படித்தான் இறைவன் உன்னை உருவாக்க விரும்புகிறான்.
      இறைவன் அழிவில்லாதவனாய் ஆவியில் இருக்கிறான்.நீ ஏன் அழியக் கூடியவனாக இந்த சரீரத்தில் பிறந்தாய்?
      உன்னை இங்கே பிறக்க பண்ணிவிட்டு அவன் ஜாலியாக அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறானா?
      உன்னைப் போல அவனும் இந்த பூமியில் வந்து வேதனைகளை அனுபவிக்க வேண்டாமா? நீ படும் பாடுகளையும் வேதனைகளையும் அவனும் அறிந்து கொள்ள வேண்டாமா?
      உன்னை மட்டும் இந்த பாவ சரீரத்தில் வேதனைகளை அனுபவிக்க விட்டுவிட்டு அவன் ஜாலியாக அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தால் அவன் எப்படி உன்னை படைத்தவனாக இருக்க முடியும்?

    • @Kamer-ef3ve
      @Kamer-ef3ve Před 2 měsíci

      ​@@royalseeda2283and I love the idea

  • @sadamhussain2312
    @sadamhussain2312 Před 2 měsíci +2

    நல்ல தெளிவான பதில் அல்லாஹ் போதுமானவன்

  • @fathimaramesa7812
    @fathimaramesa7812 Před 2 měsíci +19

    சரியான மார்க்க விளக்கம்.

    • @sreekrishnan9120
      @sreekrishnan9120 Před 2 měsíci

      Muhammad evlo pera konnurkarunu nee padichirkiya illaya 😂?

    • @hasanshaikh7651
      @hasanshaikh7651 Před 2 měsíci +3

      ​@@sreekrishnan9120நீங்க எதுல படிச்சீங்க? அத சொல்லுங்க....
      கிருஷ்ண பகவானுக்கு எத்தன பொண்டாட்டி ? எத்தன வப்பாட்டி ?

    • @user-yq7yh1ke5i
      @user-yq7yh1ke5i Před 27 dny

      ஆமா என்னமோ நாங்கள் மட்டும் தான் போர் செய்து இருக்கிறோம் இவங்க எல்லாம் போரே செய்ததில்லை யாக இருக்கும். கிராமத் நாளில் பார்த்து கொள்வோம் 😅

    • @abdulkhaderksh4117
      @abdulkhaderksh4117 Před 24 dny

      ​@@sreekrishnan9120அப்படின்னா மகாபாரத போர் பற்றி என்ன சொல்வீங்க. அர்ஜூனனனை தூண்டிய கிருஷ்ணரை பற்றி என்ன சொல்வீங்க

    • @hasanshaikh7651
      @hasanshaikh7651 Před 23 dny

      @@sreekrishnan9120 ஒரு மாதம் ஆச்சு. பதில காணோம்? ஓ.... பொண்ட்டாட்டி எத்தன வப்பாட்டி எத்தனன்னு எண்ணி முடிக்கலயோ?

  • @alimohd4888
    @alimohd4888 Před 2 měsíci +10

    ஒட்டுமொத்த அங்கவீனர்களுக்கும் பெரிய அநியாயம். மறுமை இல்லாவிட்டால்.

  • @abbass2716
    @abbass2716 Před 3 měsíci +9

    அருமை.

  • @arascobasha
    @arascobasha Před 2 měsíci +4

    Great

  • @user-rt9dj7yj7l
    @user-rt9dj7yj7l Před měsícem +1

    அருமையான பதில் மாஷா அல்லாஹ்

  • @zamzam5364
    @zamzam5364 Před 2 měsíci +5

    Super

  • @slsfamily1406
    @slsfamily1406 Před 2 měsíci +3

    மாசாஅல்லா

  • @mohamedsabir6458
    @mohamedsabir6458 Před 2 měsíci +4

    Masaallah

  • @dropstothink4940
    @dropstothink4940 Před měsícem +1

    الحمدالله على كل حال

  • @syedirshadhasansyedirshadh7206
    @syedirshadhasansyedirshadh7206 Před 2 měsíci +2

    Masha Allah 👌 👌

  • @samlabegum2234
    @samlabegum2234 Před 22 dny

    Excellent speech 🎉

  • @syedansar8502
    @syedansar8502 Před 2 měsíci +3

    Masha Allah very good explained sir❤

  • @mohamedusman8292
    @mohamedusman8292 Před 23 dny

    மாஷா அல்லாஹ். டாக்டர் ஹபீப் முஹம்மது அவர்களின் விளக்கம் அருமை.

  • @royalseeda2283
    @royalseeda2283 Před 2 měsíci +9

    இறந்தவுடன் பாவி இருளும் அந்தகாரமும் அலறலும் கூக்குரலும் பயங்கரமும் வேதனையும் நிறைந்த பாதாளத்திற்கு செல்லுகிறான்.
    பரிசுத்தவான்கள் புதிய அழிவில்லாத சரீரத்திற்குள் சென்று இளைப்பாரி கொண்டிருப்பார்கள்

    • @tamilaruvi7142
      @tamilaruvi7142 Před 2 měsíci +3

      இதிலிருந்து என்ன லிளங்குது...யாருடைய பாவத்தையும் யாரும் ஏற்பதில்லை...அவரவர் பாவத்திற்கு அவரவர்கள் தண்டனை அனுபவித்தே ஆகவேண்டும்...

    • @user-hi5tv7vy8n
      @user-hi5tv7vy8n Před 3 dny

      ​@@tamilaruvi7142முஸ்லிம்களின் பாவங்களை மட்டும் அல்லாஹ் பெயரில் ஏற்கும்😮
      என்ன லாஜிக்🤣

  • @rinuuzahisbulla1877
    @rinuuzahisbulla1877 Před 2 měsíci +2

    Masha allah. Arumaiyana wilakjam

  • @user-op3zy9uj4w
    @user-op3zy9uj4w Před 2 měsíci +1

    Alhamdulillah nalla clear

  • @user-bz8hs1gs5t
    @user-bz8hs1gs5t Před 2 měsíci +1

    Masa allah nega super continue pannugo

  • @salmanhameed8473
    @salmanhameed8473 Před 2 měsíci +1

    மனச்சோர்வடையும் மக்களுக்கு மனச்சமநிலை அடைய நல்ல கவுன்சிலிங்

  • @mohamedismath4377
    @mohamedismath4377 Před 2 měsíci +2

    May God almighty Allah shower his mercy and blessings to you.

  • @ansari5643
    @ansari5643 Před 2 měsíci

    Masha Allah ❤❤❤🎉

  • @MohamedFuard-hs1xm
    @MohamedFuard-hs1xm Před 3 měsíci +4

    Nalla vilakkam

  • @mohammadrifty1428
    @mohammadrifty1428 Před 2 měsíci +3

    Good answer

  • @abdulazeezfazlurrahman6852
    @abdulazeezfazlurrahman6852 Před 2 měsíci +2

    Fantastic

  • @user-lu9yf9yb2x
    @user-lu9yf9yb2x Před měsícem +1

    தெளிவான விளக்கம்....

  • @shahinshafakrudin784
    @shahinshafakrudin784 Před 2 měsíci +1

    Asalamualaikum SubanAllah real is always real labbaik Yaa RasoolAllah ❤

  • @noorulameen-ee3jx
    @noorulameen-ee3jx Před měsícem +2

    அல் குர்ஆன் படிங்க சார் மனித சமுதாயங்களின் எல்லா செய்திகளும் பரிபூரணமாக நிறைந்திருக்கும்.

  • @user-ob8um2nj9g
    @user-ob8um2nj9g Před 2 měsíci +6

    நீதி துறையில் நீதி உள்ளவர்கள் இல்லாமல் இருக்கலாம்

  • @user-wu7og2jq6s
    @user-wu7og2jq6s Před 26 dny

    Masha ALLAH

  • @SAKAZAD-xp5cs
    @SAKAZAD-xp5cs Před 2 měsíci

    Super Good judgement

  • @johnpeter212
    @johnpeter212 Před 2 měsíci

    Good message

  • @KuljarBegum
    @KuljarBegum Před 27 dny

    Mhashaallah

  • @muhammedmuhammad8919
    @muhammedmuhammad8919 Před 27 dny

    Manitha samuthayam maraimugamaga visayatthai ariyatha kaaranatthal marumaiyai Namba marukkiraargal

  • @mohamednafsan2847
    @mohamednafsan2847 Před 2 měsíci

    Excellent

  • @rusanmohammed8380
    @rusanmohammed8380 Před 27 dny

    Maasha Allaah. Arumayaana velakkam. Naan kooda evvarunmakkalukku ithai solvathu endru thedi alainthaen aanaal. Arumai velakkaam. May Allah bless on you ! Aameen.

  • @Faheem318
    @Faheem318 Před 2 měsíci +1

  • @hemanthm8900
    @hemanthm8900 Před 2 měsíci +1

    Tarkuri

  • @user-nk7qz4hz2r
    @user-nk7qz4hz2r Před 2 měsíci +1

    Thirudan. Thirundhuvan. Allava

  • @sureshlourdu4070
    @sureshlourdu4070 Před měsícem +2

    11 அநியாயஞ்செய்கிறவன் இன்னும் அநியாயஞ்செய்யட்டும், அசுத்தமாயிருக்கிறவன் இன்னும் அசுத்தமாயிருக்கட்டும், நீதியுள்ளவன் இன்னும் நீதிசெய்யட்டும், பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும்.
    வெளிப்படுத்தினத விசேஷம் 22:11
    12 இதோ, சீக்கிரமாய் வருகிறேன், அவனவனுடைய கிரியைகளின்படி அவனவனுக்கு நான் அளிக்கும் பலன் என்னோடேகூட வருகிறது.
    வெளிப்படுத்தினத விசேஷம் 22:12
    13 நான் அல்பாவும் ஓமெகாவும், ஆதியும் அந்தமும், முந்தினவரும் பிந்தினவருமாயிருக்கிறேன்.
    வெளிப்படுத்தினத விசேஷம் 22:13
    17 தேவனுடைய ராஜ்யம் புசிப்பும் குடிப்புமல்ல, அது நீதியும் சமாதானமும் பரிசுத்த ஆவியினாலுண்டாகும் சந்தோஷமுமாயிருக்கிறது.
    ரோமர் 14

  • @user-wj5ok3dn9s
    @user-wj5ok3dn9s Před 2 měsíci

    👍

  • @mohammadrifty1428
    @mohammadrifty1428 Před 3 měsíci +5

    Good explanation

    • @royalseeda2283
      @royalseeda2283 Před 2 měsíci

      இறைவன் தனக்கு இஷ்டம் போல உன்னை படைப்பதற்கு நீ ஒரு பொம்மை அல்ல களிமண்ணல்ல.
      நீ எப்படி ஆக வேண்டும் என்று இறைவன் விரும்புகிறானோ அதை நம்ப விசுவாசிக்க நீ தயாரா? அப்பொழுது அப்படி மாறுவாய்.
      மகனே நீ மரணத்தை ஜெயிக்க பிறந்தவன் உன்னால் ஜெயிக்க முடியும் நீ நம்புகிறாயா என்று இறைவன் உன்னிடம் கேட்டால் நான் விசுவாசிக்கிறேன் என்று நீ சொல்ல முடியுமா? அப்படி நீ விசுவாசித்தால் நீ அப்படியே ஆக முடியும்.
      இப்படித்தான் இறைவன் அவனைப் போல உன்னை உருவாக்க விரும்புகிறான். உன் விருப்பத்திற்கு மாறாக உன்னை அவன் உருவாக்க முடியாது. அப்படி உருவாக்குவதற்கு நீ ஒரு களிமண் அல்ல. நீ ஏற்றுக் கொள்வதற்கும் மறுப்பதற்கும் உனக்கு சுயாதீனம் கொடுத்திருக்கிறான் இறைவன்.
      தண்டனை கொடுப்பதற்கு நீ விரும்பாவிட்டாலும் எந்த சரீரத்தில் பாவம் செய்தாயோ அந்த சரீரத்தை எழுப்பி உனக்கு தண்டனை கொடுப்பான்.
      பாவம் மரணம் என்னும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை ஆகி அவனைப் போல நீ மாறுவதற்கு அவன் சொல்வதை நீ விசுவாசிக்க வேண்டும் அப்பொழுது நீ அப்படி மாறுவாய். இல்லாவிட்டால் செத்த பின்பு உன் சரீரம் மண்ணிலேயே இருக்கும். உன் ஆவி ஆத்துமா சரீரம் இல்லாமல் பாதாளத்தில் வேதனைகளை அனுபவிக்கும்.
      மூன்றாம் நாள் உயிர்த்தெழுவாய் என்று இறைவன் உன்னிடம் சொன்னால் உன்னால் விசுவாசிக்க முடியுமா? விசுவாசித்தால் அது அப்படியே நடக்கும். இப்படித்தான் இறைவன் உன்னை உருவாக்க விரும்புகிறான்.
      இறைவன் அழிவில்லாதவனாய் ஆவியில் இருக்கிறான்.நீ ஏன் அழியக் கூடியவனாக இந்த சரீரத்தில் பிறந்தாய்?
      உன்னை இங்கே பிறக்க பண்ணிவிட்டு அவன் ஜாலியாக அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறானா?
      உன்னைப் போல அவனும் இந்த பூமியில் வந்து வேதனைகளை அனுபவிக்க வேண்டாமா? நீ படும் பாடுகளையும் வேதனைகளையும் அவனும் அறிந்து கொள்ள வேண்டாமா?
      உன்னை மட்டும் இந்த பாவ சரீரத்தில் வேதனைகளை அனுபவிக்க விட்டுவிட்டு அவன் ஜாலியாக அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தால் அவன் எப்படி உன்னை படைத்தவனாக இருக்க முடியும்?

  • @rosanarosana6134
    @rosanarosana6134 Před 3 měsíci +4

    நல்ல விலக்கம்

    • @AnasAnas-ei1qk
      @AnasAnas-ei1qk Před 2 měsíci +2

      வி" ள"க்கம்

    • @jamaludain6709
      @jamaludain6709 Před měsícem

      விளக்கம் என்பதே சரி
      தோழரே!...

  • @user-bd5xt5xf5j
    @user-bd5xt5xf5j Před 24 dny

    En kanavan enakkum,pillaigalukkum nambikkai droogam seidu weroru pombalyoda poi vittar.walka pura alaveithu vittar.aniyayatai seithavargalukkum,atharku thunai ponawargalukkum,en kudiyai kalaitha pen kudumbathukkum Allah summavida padathu.

  • @mshaikusman3358
    @mshaikusman3358 Před 23 dny

    Saryana pathyou unmaiku unmai

  • @muhammedmuhammad8919
    @muhammedmuhammad8919 Před 27 dny

    ALIF LAAM MEEM

  • @Mohideen9003Mohmmden
    @Mohideen9003Mohmmden Před měsícem +1

    இவர் ஒன்னும் புதுசா ஒன்னும் சொல்லவில்லை
    பழிக்குப் பழி வாங்கிய தீருவேன்

  • @user-nk7qz4hz2r
    @user-nk7qz4hz2r Před 2 měsíci +1

    Nanbarey. Christ. Easu. Irandhu. 3. Aam. Nall. Vuyirodu. Ezhundhar. Idhuvey. Manidhargalagiya namakkum. Poarundhum. Amen

  • @jamiaBegum-oo4dn
    @jamiaBegum-oo4dn Před 2 měsíci

    En kanavarum avar kumbam ennai emattri vittargal.eppo naan eththimaga vedappatten.

  • @PalaniPalani-no4pf
    @PalaniPalani-no4pf Před 2 měsíci +41

    ஐயா சரியான பதிவு இன்றைய மனிதர்கள் செய்யும் நீதி விற்றுவிடுகிறார்கள், நான் பெங்களூரில் கட்டிட வேலை காண்ட்ராக்ட் செய்தேன், மூன்று பாய்கள் ஏமாற்றிவிட்டார்கள்,

    • @jamaljamalmydeen8606
      @jamaljamalmydeen8606 Před 2 měsíci

      இறைவன் எல்லாவற்றையும்
      கவனித்துக் கொண்டும்
      குற்றங்களை பதிவு செய்து கொண்டும் தான் இருக்கிறான்.
      நீங்கள் பலவீனமானவராக இருப்பதால் உங்களை
      அவர்கள் ஏமாற்றி விட்டார்கள் என கூறுகிறீர்கள்.
      இவ்வுலகில் உங்களை ஏமாற்றியவர்களை
      உங்களால் ஒன்றும் செய்ய முடியாது போனாலும்.
      மறுமையில் அல்லாஹ்வின் பிடியிலிருந்து தப்பவே முடியாது.
      உங்களை ஏமாற்றியவர்
      முஸ்லீம் எனும் காரணத்தால்
      அல்லாஹ் உங்களுக்கு நீதி வழங்காமல்
      அவர்களை மன்னித்து விட மாட்டான்.
      நீங்கள் ஓரிறைக் கொள்கையில் இல்லாத தவராக இருந்த போதிலும்
      உங்களுக்கு நீதி வழங்கப்படும்.

    • @dawoodhajamydeen5651
      @dawoodhajamydeen5651 Před 2 měsíci

      ஏமாற்றுபவன் ஒரு முஸ்லிம் இல்லை சகோ கவலை வேண்டாம் இறைவன் மேலும் தருவான்

    • @hassanrazak1160
      @hassanrazak1160 Před 2 měsíci +18

      don't worry bro,u will get justice in this world or judgement day.

    • @yassararafath.5375
      @yassararafath.5375 Před 2 měsíci +5

      நானும் ஒரு பாயால் ஏமாற்றப்பட்டேன்.

    • @jamiaBegum-oo4dn
      @jamiaBegum-oo4dn Před 2 měsíci +3

      Ennakkum en kanaverum avar kudumbamum emattri vittargal.eppo naan eththimaga vedappaten.eppo enakku
      Allah podumanavan

  • @muhammedmuhammad8919
    @muhammedmuhammad8919 Před 27 dny

    Muhammed is vedam no 1

  • @habdullaahameed1118
    @habdullaahameed1118 Před 2 měsíci

    Wortable challenge against atheist

  • @user-oj2ls5ge4x
    @user-oj2ls5ge4x Před 2 měsíci +2

    மாஷாஅல்லாஹ்
    மிக அருமையான விளக்க உரை
    ஜஷாக்கல்லாஹு ஹைரன் ஹஸீரா

  • @AFinalWarner
    @AFinalWarner Před 2 měsíci

    Masha Allah

  • @MichuKutty-bc1yl
    @MichuKutty-bc1yl Před 2 měsíci

    Intha world la human um sari animal um sari ,,onnu innonna aduchu than uyir vazha vendi iruku .. ithula ennanga neethi,dharmam ...apdi unga god powerful ah iruntha ellaraum nallavangala padaikalame .

  • @RaviKumar-dl2st
    @RaviKumar-dl2st Před 2 měsíci +1

    Assalamualaikum wa Rahmatullahi wa Barakhathu.
    Marumai vazhkai undu enbathai nirubikka vendum enbathuthan kelvi.
    Manithan maraniththa pinbu eppadi meendum Avan uyir adaivan? Ithu saththiyama? Endru Naththigan ketkiran. Iraivan solgiran : Manithane, Ne vidhaikira vithai seththal ozhiya uyirpikka maattathe, endru iraivan koorugiran. Naam oru vithaiyai vidhaikkirom. Antha vithaiyanathu mannil makkividugirathu . Piragu puthiya vidhaiyanathu,puthiya udal amaippai petru veliye varugirathu. Pazhaiya vidhai udal amaipu maari, puthiya udal amaipai petru veliya varugirathu. Intha vidhaiyaipolavethan Manithanudaiya marumai vazhvum irukkirathu.Assalamu Alaikum wa rahmatullahi wa Barakhathu.

    • @abuzia123
      @abuzia123 Před 2 měsíci

      Neeyum un Pillaikalum vearu vaeru athma.

  • @krmuthusuwamy4950
    @krmuthusuwamy4950 Před měsícem

    திருக்குறள் படி நடப்பவரை யாரும் ஏமாற்ற முடியாது ஏமாற்றமும் மாட்டான்....

  • @muhammedmuhammad8919
    @muhammedmuhammad8919 Před 27 dny

    Ibilees means panis. Jinn inatthai saarnthavan Heart,spleen

  • @jabarullakhan3675
    @jabarullakhan3675 Před 2 měsíci

    Tasmac

  • @user-nk7qz4hz2r
    @user-nk7qz4hz2r Před 2 měsíci

    Vunavu. Suzharchiyum. Marumaiyai. Kurikkiradhu

  • @muhammedmuhammad8919
    @muhammedmuhammad8919 Před 27 dny

    ALEF LAAM MEEM, ITHU IRAI VEÐAM.IRAI ACCHAMUDAIYAVARGALUKKU NERANA VALÍ KAATUM. STRAIGHT PATH

  • @user-nk7qz4hz2r
    @user-nk7qz4hz2r Před 2 měsíci

    Pirappu. Enil. Irappu. Idhuvey. Maru. Soaul. Madhiridhan

  • @royalseeda2283
    @royalseeda2283 Před 2 měsíci +2

    இறைவன் தனக்கு இஷ்டம் போல உன்னை படைப்பதற்கு நீ ஒரு பொம்மை அல்ல களிமண்ணல்ல.
    நீ எப்படி ஆக வேண்டும் என்று இறைவன் விரும்புகிறானோ அதை நம்ப விசுவாசிக்க நீ தயாரா? அப்பொழுது அப்படி மாறுவாய்.
    மகனே நீ மரணத்தை ஜெயிக்க பிறந்தவன் உன்னால் ஜெயிக்க முடியும் நீ நம்புகிறாயா என்று இறைவன் உன்னிடம் கேட்டால் நான் விசுவாசிக்கிறேன் என்று நீ சொல்ல முடியுமா? அப்படி நீ விசுவாசித்தால் நீ அப்படியே ஆக முடியும்.
    இப்படித்தான் இறைவன் அவனைப் போல உன்னை உருவாக்க விரும்புகிறான். உன் விருப்பத்திற்கு மாறாக உன்னை அவன் உருவாக்க முடியாது. அப்படி உருவாக்குவதற்கு நீ ஒரு களிமண் அல்ல. நீ ஏற்றுக் கொள்வதற்கும் மறுப்பதற்கும் உனக்கு சுயாதீனம் கொடுத்திருக்கிறான் இறைவன்.
    தண்டனை கொடுப்பதற்கு நீ விரும்பாவிட்டாலும் எந்த சரீரத்தில் பாவம் செய்தாயோ அந்த சரீரத்தை எழுப்பி உனக்கு தண்டனை கொடுப்பான்.
    பாவம் மரணம் என்னும் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை ஆகி அவனைப் போல நீ மாறுவதற்கு அவன் சொல்வதை நீ விசுவாசிக்க வேண்டும் அப்பொழுது நீ அப்படி மாறுவாய். இல்லாவிட்டால் செத்த பின்பு உன் சரீரம் மண்ணிலேயே இருக்கும். உன் ஆவி ஆத்துமா சரீரம் இல்லாமல் பாதாளத்தில் வேதனைகளை அனுபவிக்கும்.
    மூன்றாம் நாள் உயிர்த்தெழுவாய் என்று இறைவன் உன்னிடம் சொன்னால் உன்னால் விசுவாசிக்க முடியுமா? விசுவாசித்தால் அது அப்படியே நடக்கும். இப்படித்தான் இறைவன் உன்னை உருவாக்க விரும்புகிறான்.
    இறைவன் அழிவில்லாதவனாய் ஆவியில் இருக்கிறான்.நீ ஏன் அழியக் கூடியவனாக இந்த சரீரத்தில் பிறந்தாய்?
    உன்னை இங்கே பிறக்க பண்ணிவிட்டு அவன் ஜாலியாக அங்கே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறானா?
    உன்னைப் போல அவனும் இந்த பூமியில் வந்து வேதனைகளை அனுபவிக்க வேண்டாமா? நீ படும் பாடுகளையும் வேதனைகளையும் அவனும் அறிந்து கொள்ள வேண்டாமா?
    உன்னை மட்டும் இந்த பாவ சரீரத்தில் வேதனைகளை அனுபவிக்க விட்டுவிட்டு அவன் ஜாலியாக அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தால் அவன் எப்படி உன்னை படைத்தவனாக இருக்க முடியும்?

    • @thameetm
      @thameetm Před 2 měsíci +2

      ஒப்பாரி ஓவரா இருக்கு இறைவனுக்கு நீ தண்டனை கொடுக்க போகிறாயா 😂😂😂😂 இறைவனின் வல்லமையையும் அவனின் கருனையையும் விளங்காதவன் இப்படி அறிவீனனாக பேசுவான் முழுமையாக குர்ஆனை படி விளங்க வாய்ப்பு உள்ளது

    • @RameshM-no4qz
      @RameshM-no4qz Před 2 měsíci +1

      அதனால்தான் தெய்வமாகிய இயேசுகிறிஸ்துவே இந்ந உலகத்தில் மனிதனாக ருபமெடுத்து மனிதனுடைய பாவத்திற்க்காக தன் இரத்தத்தை சிந்தி நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்னையல்லாமல் ஒருவனும் பிதாவிடம் வரான் என்று கூறினார் ஆவியாயிருக்கிற தேவன் ஒரு மனிதனை அக்கினி மும் கந்தகமுள்ள வேதனையும் பற்கடிப்புமுள்ள அந்த இடத்திற்கு அனுப்ப முடியாது ஆனால் மனிதனாக வந்த ஒன்றான மெய்தேவனாகிய இயேசுகிறிஸ்துவால் மட்டுமே மனிதனை அவனவன் செய்த நன்மை தீமை சொல் செயலின்படி நியாந்திர்க்கவும் நரகத்திற்கு அனுப்பவும் முடியும்

    • @thameetm
      @thameetm Před 2 měsíci

      @@RameshM-no4qzமூன்று ஆணியில் மூன்று நாட்க்களாக தொங்கிய உன் ஏசு எப்படி தீர்ப்பு அளிக்க முடியும் தன்னையே காத்துகொள்ள துப்பி இல்லாத உன் ஏசு எப்படி கடவுளானார் அதை முதலில் சொல் பைபிளில் முரண்பாடுகளும் ஆபாசமும் கட்டுகதைகளும் தான் உன் வேதத்தில் நிறைந்துள்ளது ஏசு செத்த நேரத்தில் எதுவும் அழிந்து போகவில்லை ஏசு கடவுளாக இருந்திருந்தால் தான் படைத்த அனைத்தும் அழிந்து போயிருக்க வேண்டும் ஏசு இறந்த நேரத்தில் ஆனால் நடந்தது என்ன செத்தது ஏசு மட்டும் தான் மற்ற படைப்புகள் அனைத்தும் உயிரோடு அழியாமல் தான் இருந்தது ஏசுவை சிலுவையில் கழுவேற்றிய யூதர்களும் உயிரோடு தான் இருந்தான் செத்தது என்னவோ ஏசு மட்டும் தான் ஆக கிருத்துவர்களின் பொய் ஏக ஒரே இறைவனிடத்தில் எடுபடாது ஏக ஒரே இறைவன் அல்லாஹ்வை மறுத்தவனை அல்லாஹ் நரகில் போட்டு நிறப்புவன் அவனுக்கோ அழிவு என்பது இல்லை துன்பம் அவனை பிடிக்காது.

    • @MM-ft8wj
      @MM-ft8wj Před 2 měsíci

      ஏன் வந்தவர் அவர் தூதர்களை அனுப்பி இருக்கலாமே மனீதனை நேர் வழி நடத்த?
      மனீதன் சிலுவைல அறைரான் என்று தெரிந்தும் தப்பிக்க முடியாத கடவுள்
      மனீதனையா காபாற்றும்?
      ஏன் இறைவன் சக்தி இல்லாமலா உலகுக்கு வந்தார்???
      தன்னையே காப்பாற்ற முடியாமல் போன கடவுள்
      எப்படி வனங்குவது?
      ​@@RameshM-no4qz

    • @meeyakhan2124
      @meeyakhan2124 Před 2 měsíci +1

      You do have a little knowledge,you can't understand eternal absolute Almighty Allah,he is not a needy one.Law of God is the best and final one for the betterment of humanity,not man mad laws.

  • @kaderamer7837
    @kaderamer7837 Před 2 měsíci +6

    மோடிக்கு மன்னரையி பாம்பு நெருப்பு அரை othukkapadum

  • @meru7591
    @meru7591 Před 2 měsíci

    ghosts are real...

  • @user-nv1tp1lu8x
    @user-nv1tp1lu8x Před 2 měsíci

    Mudhalil sama needhiyudan valunggal appuram pesalaam

    • @tex1035
      @tex1035 Před 2 měsíci +1

      Bro therinjutu peasunga yenna sama neethi illama irukom sollunga oru Hindu thappu pannuna avanuku panishment koduppom athuve oru Muslim thappu pannuna double madangu panishment kodukkanum nu Allah solluran

  • @royalseeda2283
    @royalseeda2283 Před 2 měsíci +1

    எந்தத் தவறுமே செய்யாத பரிசுத்தவான் இந்த பூமியிலே உண்டா?

    • @fathimaramesa7812
      @fathimaramesa7812 Před 2 měsíci +2

      நிச்சயமாக உண்டு.
      அவர்கள் தான் இறைத் தூதர்கள்.அதிலும் முஹம்மது நபி ( ஸல்) அவர்கள்.

    • @shaikifthakhar2302
      @shaikifthakhar2302 Před 2 měsíci +1

      நிச்சயமாக உண்டு சகோதரரே...
      ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட நபிமார்கள் பாவத்தால் பரிசுத்தமானவர்கள். ஏனெனில் அல்லாஹ் அவர்களை பாவம் செய்வதிலிருந்து அவர்களை பாதுகாத்தான் ❤

    • @user-qw2ii5vt2t
      @user-qw2ii5vt2t Před 2 měsíci

      ​@@fathimaramesa7812
      இந்த உலகத்தில் கடவுள் பெயரை சொல்லி அத்தனை அட்டுழியங்கள் செய்தவன் இந்த முகம்மது. இவனை போய் !

    • @mohamedfirdaus2478
      @mohamedfirdaus2478 Před 2 měsíci +1

      ​@@user-qw2ii5vt2tகடவுள் பெயரை சொல்லி என்ன பிழை செய்தார்கள் நபி ஸல் அவர்கள்..
      நிருபிக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு உள்ளது..

    • @user-ye1im7nq4r
      @user-ye1im7nq4r Před 2 měsíci

      எந்த தவறும் செய்யாத பரிசுத்தவான்கள் இந்த பூமியில் இல்லை 11 திருமணம் செய்த முகமது ஒரு பரிசுத்தவானா 11பெண்களைப்பார்த்த முகமது ஒரு பரிசுத்தவானா அவன் ஒரு விபச்சார கார்ன்

  • @palanisamyp.s.6752
    @palanisamyp.s.6752 Před 23 dny

    இம்மையை சரிசெய்யாதவன்
    மறுமை பேசி ஏமாற்றுகிறான்

    • @hasanshaikh7651
      @hasanshaikh7651 Před 22 dny

      @@palanisamyp.s.6752 மறுமையைப் பற்றி சிந்திப்பவர்கள் இம்மையை சரி செய்வார்கள்.....

    • @user-hi5tv7vy8n
      @user-hi5tv7vy8n Před 3 dny

      மறுமைக்கான அத்தாட்சி இல்லாத இஸ்லாம் மறுமை பற்றி பேசுகிறதற்கு தகுதி இல்ல சகோ

  • @MISMIL-wv5xt
    @MISMIL-wv5xt Před 2 měsíci

    Antha kelviku ithu answer illai, but islam la proof irku but ivaruku solla theriyala

  • @user-ye2xh6tz7h
    @user-ye2xh6tz7h Před 2 měsíci +6

    ஈசாநபிமனிதன்.தூதன்அவர்மீதுமதிப்பும்மரியாதையும்இருக்கிறது.ஆனால்அவர்கடவுள்அல்ல

    • @sasikumar9758
      @sasikumar9758 Před 2 měsíci +1

      மனிதனுக்ள் தான் கடவுள் உண்டு அவருக்குள் இருந்ததை அவர் அறிந்தர், உங்களுக்குள் இருப்பதை அறிந்தால் நீங்களும் கடவுள் அறிய முயற்சி, ஆணவம் அற்ற நிலை வேண்டும்.

    • @maslj.
      @maslj. Před 2 měsíci +1

      இறைவன் இருக்கும் நிலையில்? இறைவனை மனிதன் காண முடியாது, எனவேதான் இறைவன் மனிதனுக்கு விட்டுக்கொடுத்து போ என்ற உபதேசத்தை தரும்படியாக மனிதனாக மனித உடல் எடுக்க வேண்டிய அவசியம் வந்தது, மனித உடல் எடுக்க வேண்டிய அவசியத்தை விளங்கிக் கொண்டவர்கள் பாக்கியவான்கள் மனித உடல் எடுத்து வந்த அவர்தான் இறைவன் என்பதை விளங்கி கொண்டவர்களோடு கூட பரிசுத்த ஆவியாக உடனிருந்து பரலோகத்துக்கு நேராக மனிதனை வழி நடத்துகின்றார்.

    • @zubairshanavaz9989
      @zubairshanavaz9989 Před 2 měsíci

      ​@@sasikumar9758
      கொள்கைகள் இஸ்லாம் முற்றிலும் வேறுபட்டது. குரான் இறுதி ஏற்பாட்டைப் படியுங்கள்.
      Read Quran " The Final testament"

    • @user-hi5tv7vy8n
      @user-hi5tv7vy8n Před 3 dny

      *முஸ்லிம்களின் பாவ சாப பிணிகள் நீஙகி சமாதான நிலை பெற ஐந்தறிவு மிருகங்கள் அல்லாஹ்வாக முடியுமோ❓*
      மனிதர்களுக்காக கடவுள் மாமிச உடலில் மனிதனாக அவதரிக்க முடியும்‼️
      ஆண் பெண் உறவில் பிறக்கும் எந்த மனிதனும் கடவுளாக முடியாது‼️
      மனிதனுக்காக வர இயலா இஸ்லாம் அல்லாஹ்வும் படைத்த அல்லாஹ் கிடையாது‼️

  • @mohamednasri1407
    @mohamednasri1407 Před 15 dny

    முஸ்லீம் கள் அனைவரும் இஸ்லாம் இறைவன் குர்ஆன் இவைகளின் அருமை பெருமை களை எடுத்து சொல்லு கிறார்களே யொளிய யாருமே பின்பற்றி நடக்க தயாரில்லை

  • @bharathiarunachalam6838

    Entha vaal kai ye ozlu ngaa CONCIOUS pade vaa lu nga daa..

  • @user-mu1ro2ps8v
    @user-mu1ro2ps8v Před 2 měsíci +2

    ஒரு பாவமும் செய்யாமல், நன்மையையே செய்யத்தக்க நீதிமான் பூமியிலில்லை.
    யோபு 15 : 14
    மனுஷனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?
    யோபு 15 : 14
    மனுஷனானவன் பரிசுத்தமாயிருக்கிறதற்கும், ஸ்திரீயினிடத்தில் பிறந்தவன் நீதிமானாயிருக்கிறதற்கும், அவன் எம்மாத்திரம்?
    1 யோவான் 5 : 18
    தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யானென்று அறிந்திருக்கிறோம்; தேவனால் பிறந்தவன் தன்னைக் காக்கிறான், பொல்லாங்கன் அவனைத் தொடான்.
    இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?

    • @sunshinediabeticorthopedic4844
      @sunshinediabeticorthopedic4844 Před 2 měsíci

      அப்ப இயேசுவும் உங்கள் கூற்றுப்படி ..நீதிமான் இல்லை ஏன்‌றால் இயேசு ஸ்திரியைடம் பிறந்தவர் ...
      அடுத்த ஒன்று ..
      இயேசு நீதி மான்களை அழைக்க வந்தேன் என்று என்னிகொண்டாயா
      நான் பாவிகளை மட்டுமே அழைக்க வந்தேன் என்று கூறுகிறார்..
      அப்ப நீதி மான்கள் என்று குறிப்பிட்டு இருக்கிறார் யார் அந்த நீதி மான்கள் ..
      அப்ப நீதி மான்கள் இருக்கிறார்கள் என்றால்
      இந்த பைபிள் வசனம் பொய் அல்லது
      இயேசு பொய் சொல்லி இருக்கிறார் .. பைபிள் படி

    • @maslj.
      @maslj. Před 2 měsíci +1

      ​@@sunshinediabeticorthopedic4844யோபு 15: 14 வசனத்தின்படி , நீதிமானாய் இருப்பதற்கு எம்மாத்திரம் ❓ என்ற கேள்வி தான் வைக்கப்படுகிறது , நீதிமானாய் வாழ முடியாது என்று சொல்லவில்லை மேலும் நீதிமானை விட உயர்ந்த ஸ்தானம் பரிசுத்தவான் என்பது இது இயேசு கிறிஸ்துவிடம் இருந்த காரணத்தினால்தான் அவர் என்னிடத்தில் பாவம் உண்டு என்று யார் குற்றப்படுத்த கூடும் என்று கேள்வி கேட்டார் ❓ மேலும் யோபு 15:14 வசனம் எழுதப்பட்ட காலம் மோசேக்கு நியாயப்பிரமாணம் கொடுக்கப்படும் காலத்திற்கு முந்தியது இந்த காலகட்டத்திற்கு 2000 வருடத்திற்கு பின்பு தான் ஆண் துணையின்றி பரிசுத்த ஆவியினால் பரிசுத்தர் இயேசு கிறிஸ்து பூமியில் மனிதனாக பிறந்தார்.

  • @user-jl1td4xo6f
    @user-jl1td4xo6f Před 2 měsíci

    நீங்கள் சரியான விளக்கம் கொடுக்க வில்லை...

    • @sakupaalhaq3971
      @sakupaalhaq3971 Před 24 dny

      czcams.com/users/shortsyE7RIml0LDk?si=sm3kr_JyVVhe7qBU

  • @Sulthan-j3i
    @Sulthan-j3i Před 2 měsíci +2

    மறுமை-
    தேவையா? இல்லையா ?
    என்பது கேள்வி அல்ல :
    எப்படி நம்புவது என்பதுதான் கேள்வி ?
    கடவுளை காரணம் சொல்லகூடாது :
    கடவுள் முதலிலேயே ஒழுங்கா படைக்க வேண்டியது தானே :
    நாங்கள் உம்மிடம் கேள்வி கேட்டால் பதில் சொல்லவும்:
    நீர் எங்களிடம் கேள்வி கேள் :
    கேள்வி கேட்பது பதிலாகாது
    நல்ல அறிஞர் ஐயா நீர்

    • @habibasyed3427
      @habibasyed3427 Před 2 měsíci

      நீங்கள் குர்ஆன் தமிழாக்கம் தயவுசெய்து படிங்க அதில்.2:28 அத்தியாயம் படிங்க விளங்கும்

    • @bathoolyahaya253
      @bathoolyahaya253 Před 2 měsíci

      0:31

    • @bathoolyahaya253
      @bathoolyahaya253 Před 2 měsíci

      0:31

    • @bathoolyahaya253
      @bathoolyahaya253 Před 2 měsíci

      0:31

    • @bathoolyahaya253
      @bathoolyahaya253 Před 2 měsíci

      0:31

  • @mohamednasri1407
    @mohamednasri1407 Před 22 dny

    இறைவன் கடவுள் எல்லாமே கற்பனை தான் தட்டிக்கேக்க நாதி இல்லாத இவ்வுலகில் அநியாயம் செய்பவர்களை அடக்கி ஆளவே கடவுள் என்கிற ஒருவரை கொண்டு வந்தார்கள் இயற்கை என்பது அலவற்றது நிகர் அற்றது நிலை யானது நடுநிலை யானது இன்றியமையாதது வர்ணிக்க வார்த்தை யற்றது எந்த கற்பனை கும் எட்டாதது இறைவன் என்பது அந்த இயற்கை படைத்த எண்ணற்ற ஜீவராசிகளில் ஒன்றான பகுத்தறிவு பெற்ற மனிதன் என்பவனின் எண்ணத்தில் உதித்து சிந்தனை யில் வளர்த்து கற்பனை யில் உருவாக்க பட்ட கற்பனை பாத்திரம் தான் உலகம் அர்த்தத்துடன் படைக்க பட் டது உயிர்கள் அர்த்தத்துடன் படைக்க பட்டது ஆகவே மனிதர்கள் அர்த்தத்துடன் வாழ வேண்டும் என்பதை உணர்ந்து மக்களுக்கு போதனை செய்தார்கள் இதை யாரும் மதிக்க வில்லை ஆகவே தான் தன்னை கடவுளின் தூதர் என்று சொல்லி தன் பேச்சை கேட்காதவர் நரகம் செல்வார்கள் என்றுச்சொல்லி உலக மக்கல்களுக்கு அழைப்பு விடுத்தார்

  • @Mohideen9003Mohmmden
    @Mohideen9003Mohmmden Před měsícem +2

    அப்ப முஹம்மது நபி என்பவர் ஆறு வயது குழந்தை ஆயிஷா கல்யாணம் பண்ணி விட்டார்
    9 வயதில் இல்லற வாழ்க்கைக்கு பயன்படுத்தினார்
    இது குற்றமா இல்லையா
    இவர் மதத்துக்கா சார்பாக தான் பேசுகிறார்
    மனிதன் நலத்துக்காக இவர் பேசுவது போல் தெரியவில்லை
    இவர் மனதுக்குள் அழுக்கு நிறைய இருக்கிறது
    வியாபாரி போல் பேசுகின்ற ர்
    தன் பசிக்கு உழைத்து சாப்பிடுவது போல் பேசவில்லை

    • @hasanshaikh7651
      @hasanshaikh7651 Před 22 dny

      @@Mohideen9003Mohmmden சரஸ்வதி யாருடைய மகள்? யாருடைய பொண்டாட்டி?
      கிருஷ்ண பகவானுக்கு எத்தனை பொண்டாட்டி எத்தனை வப்பாட்டி?

    • @Mohideen9003Mohmmden
      @Mohideen9003Mohmmden Před 22 dny

      @@hasanshaikh7651
      உன் குண்டியக் கழுவு
      மத்தவங்களை சுத்தி காட்டாத
      மற்றவர்களை சுரண்தே

    • @Mohideen9003Mohmmden
      @Mohideen9003Mohmmden Před 22 dny

      @@hasanshaikh7651
      மற்றவர்களை உதாரணத்திற்கு பேசாதே எடுக்காதே
      நீ யோக்கியனா அயோக்கியனா

    • @Mohideen9003Mohmmden
      @Mohideen9003Mohmmden Před 22 dny +2

      ​@@hasanshaikh7651
      மற்றவர்களை உதாரணத்திற்கு பேசக்கூடாது
      நீங்கள் எப்படி இருந்தீர்கள் இதுதான் கேள்வி
      ஒரு லட்சத்து 24 ஆயிரம் நாயன்மார்களில் 25 நபியை தான் காட்டுறீங்க மீதி நபி குடும்பங்களின் என்ன மக்கள் எங்க

    • @hasanshaikh7651
      @hasanshaikh7651 Před 22 dny

      @@Mohideen9003Mohmmden ஏன் பேசக்கூடாது. உங்களிடம் பதில் இல்லை என்று சொல்லுங்கள். உங்களுக்கு வந்தா ரத்தம் மத்தவங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா?

  • @user-nw4gh1ic3f
    @user-nw4gh1ic3f Před 2 měsíci +2

    நிரூபணம் தேவை.
    சரியான விளக்கம் அல்ல.

  • @pattuksrajan7614
    @pattuksrajan7614 Před 2 měsíci +1

    All are lie 😄😄😄

  • @MOHAMEDNASAR-ql4lt
    @MOHAMEDNASAR-ql4lt Před 2 měsíci

    மோடிக்கு எத்தனை முறை தண்டனை கொடுப்பது

    • @mehboobahamedsha8550
      @mehboobahamedsha8550 Před 2 měsíci

      கீழ் பாதாளம் அடித்தட்டு நரஹ நெருப்பு மிளவே முடியாது

  • @user-ye1im7nq4r
    @user-ye1im7nq4r Před 2 měsíci +6

    இவர்கள் இயேசுவை தேவன் என்று நம்பாத பாய்கள் இவர்களை நம்பியாஇந்த கேள்வியை கேட்கிறீர்கள் போங்க போங்க போய் இயேசு கிறிஸ்துவை தேவன் என்று விசுவாசியுங்கள் அப்போது பரலோகம் போவீர்கள்

    • @AnasAnas-ei1qk
      @AnasAnas-ei1qk Před 2 měsíci +1

      ஆம்:நம்பிக்கொண்டே, ஆப்கன் ஈராக் பலஸ்தீன் வியட்நாம் சிரியா 8 சிலுவையுத்தங்கள் ஹிரோஷிமா நாகஷாகி- களில் எல்லாவகைபயங்கரங்களையும் செய்துகொள்ளுங்கள்/இனியும்செய்யுங்கள்:அசாத்திய போலிபரலோகம்மட்டும்Sure: என்ன நீதிடாடாடாடாடா...இது:--ஏலி ஏலி லமா சமக்தானா.

    • @user-ye1im7nq4r
      @user-ye1im7nq4r Před 2 měsíci

      மக்களைக் கொல்லும் தீவிரவாதிகள் அல்லவா இஸ்லாம்

    • @rehanashahnawaz5454
      @rehanashahnawaz5454 Před 2 měsíci +3

      மூட நம்பிக்கை விட்டு வெளியே வாருங்கள்

    • @user-ye1im7nq4r
      @user-ye1im7nq4r Před 2 měsíci

      ​பதினொரு கல்லியாணம் பண்ணின அந்த விபச்சாரகாரன் முகமதுவயா நம்புறீங்க

    • @mohamedfirdaus2478
      @mohamedfirdaus2478 Před 2 měsíci +6

      அப்படியா...
      இயேசு அப்படி சொன்னாரா...
      தன்னை கடவுள் என்று நம்ப சொன்னாரா😂😂😂

  • @PalaniPalani-no4pf
    @PalaniPalani-no4pf Před 2 měsíci +1

    ஒருவன் இலியாஸ் , ஐயூப், ஜியா, என்ற திருடர்கள்

    • @fathimaramesa7812
      @fathimaramesa7812 Před 2 měsíci

      அல்லாஹ் வின் முன் இவர்கள் நிறுத்தப் படுவார்கள்.விசாரணை செய்யப்படுவார்கள்.. உண்மை யிலேயே உங்களுக்கு இவர்கள் அனியாயம். செய்திருந்தால் அல்லாஹ் வின் தண்டனை மிகக்கடுமையாக இருக்கும்.அனியாயம்
      செய்யப்பட்டவரின்
      துஆ எந்த திரையும் இன்றி அல்லாஹ் விடயத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.
      நிராகரிப்பாளராக இருந்தாலும் சரி.

    • @fathimaramesa7812
      @fathimaramesa7812 Před 2 měsíci

      கவலைப் படாதீங்க.. இவர்கள் நாளை மறுமையில் அல்லாஹ் வின் முன் நிறுத்தப் படுவார்கள்.உண்மையிலேயே. உங்களுக்கு
      அனியாயம் இவர்கள் செய்திருந்தால் அல்லாஹ் வின் தண்டனை மிகக்கடுமையாக இருக்கும்.அனியாயம் செய்யப்பட்டவரின் துஆ( வேண்டுதல்) எந்தத் திரையும் இன்றி அல்லாஹ் விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.
      அவர் அல்லாஹ் வை
      நிராகரிக்கும் நபராக இருந்தாலும் சரியே.

    • @user-nz4xm8if9d
      @user-nz4xm8if9d Před 2 měsíci

      நீ பைத்தியக்காரத்தனத்திலிருந்து
      வெளியே வா
      சத்தியத்தை அறிந்து கொள்

    • @sakupaalhaq3971
      @sakupaalhaq3971 Před 24 dny

      czcams.com/users/shortsyE7RIml0LDk?si=sm3kr_JyVVhe7qBU

  • @SSM1814
    @SSM1814 Před 2 měsíci +1

    கொடுமை அரசாண்ட் இஸ்லாம் சேர்த்த கொடுங்கோலன் எத்தனை முறை தண்டனை கொடுக்க வேண்டும் இவர் வாதம் சரியில்லை

    • @user-hi5tv7vy8n
      @user-hi5tv7vy8n Před 3 dny

      சரியா சொன்னீங்க.
      இவர் தங்கள் தரப்பு அநியாயங்களை சொல்லாமல்...இவர்களுக்கு செய்யும் அநீதிக்கு எதிராக நியாய நடவடிக்கைகள் எடுத்தவர்களையே குற்றமாக பேசி தன்னை திருப்தி படுத்திக் கொள்கிறார்😔