நடிகர் ராகவா லாரன்ஸின் அறிவிப்பு / A statement from Actor Raghava Lawrence / சாலமன் திருப்பூர்
Vložit
- čas přidán 30. 08. 2023
- #SolomonTirupur #TheosGospelHall #RaghavaLawrence
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Our address in Coimatore (எங்கள் கோவை முகவரி)
Theos Gospel Hall
Horizon Complex, Opp. CTC Depot
Near Sebastian Church , Ukkadam, Coimbatore, 641001
Worship time Sunday 10:15 to 12:30
Bible Study | Wed , 6:45 pm to 8:00 pm
our address in Tirupur (எங்கள் திருப்பூர் முகவரி)
Theos Gospel Hall
No 172, 4th Street,
Periyar Colony,
Tirupur - 641652
Worship Time Sunday 7:20 am to 9:30 am
-------------------------------------------------------------------------------------------------------------------
Theos Gospel Hall Ministry
TO WATCH MORE MESSAGES AND DAILY UPDATES, PLEASE SUBSCRIBE OUR CHANNEL -
/ theosgospelhall
பல்வேறு தலைப்புகளில் கொடுக்கப்பட்ட தேவசெய்தியின் லிங்க்
/ theosgospelhall
**********************************************************************************************
Theos Gospel Hall Ministry
#SalamanTirupur #TheosGospelHall
தொடர்புக்கு:
சகோ. சாலமன் (தியோஸ் காஸ்பல் ஹால் ஸ்தாபகர் மற்றும் போதகர்)
WhatsApp :9363207478 (Call us Monday to Friday 11 am to 1 pm)
Email : theosgospelhall@gmail.com
Facebook : theosgospelhall. tirupur
----------------------------------------------------------------------------------------------------------------
ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள்
ஞாயிறு செய்தி நேரலை 7 Am
வெள்ளி வேத ஆராய்ச்சி நேரலை 8:30 Pm
கேள்விகளும் உண்மைகளும் நேரலை ஞாயிறு 7:Pm
Our Live Programs
Sunday sermon 7 Am
BiblebStudy wed, Friday 8:30 Pm
Questions & Truths Sunday 7 Pm
இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
1] முழுமையான பக்திவிருத்திக்காக
2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!
#solomontirupur #tirupursolomon #John #theosgospelhall # howtoescapefromsuicide #tamilchristianmessage #christianmessages #christianvideos #biblesermonstamil #dailydevotional #tamilsermons #shortsermons #warningmessage #falseworship #Childpastors #ChildPreachers #ஜோயல்இம்மானுவேல்
#falsepreacher# #tamilchristianmessage #jesuscoming #repent #2021messages #கடைசிகாலஎச்சரிக்கை #signofsecondcomingofjesus #misunderstoodverse
நான் ஒரு முஸ்லிம் ஆனால் நேர்மை யாரிடம் இருந்தாலும் போற்றுவேன் கடவுள் உங்களை ஆசீர்வதிகட்டும்
praise the Lord
பிரதர் எங்க சபையில் காணிக்கை 6 வருடமாக எடுக்கவில்லை தேவன் தேவைகளை சந்திக்கிறார்
நான் ஒரு இஸ்லாமியன் நிறைய பாஸ்டர் ட்ரோல் வீடியோ பார்த்து இருக்கிறேன், ஆனால் அதுல இருந்து நீங்க வேற உங்களை பார்த்து வியக்கிறேன்
ராகவா லாரன்ஸ் அவர்களை பாராட்ட தான் வேண்டும் 💞💞பெரிய பெரிய பாஸ்டர்கள் இதை பார்த்து திருந்துவர்களா????? 👏👏👏🙏
சத்தியத்தை காத்திட உங்களை போன்ற இறை ஊழியர்கள் இன்னும் அதிகமாக வர வேண்டும் ❤
உத்தம உண்மை கிறிஸ்தவர்கள் சத்தியம் அறிந்தவர்கள் கஷ்டத்தில் தான் இருப்பார்கள் 👍🏽 அருமை 🙏 நன்றி இயேசுவே. ஆமென் 🙏
வெறும் சத்தியத்தை மட்டும் போதிக்காமல், சத்தியத்திற்கு விரோதமாக நடக்கும் போதகர்களுக்கு எதிர்த்து நிற்கும் அண்ணன் சாலமோன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இயேசுவே லாரன்ஸ் அண்ணணையும் அவர் குடும்பத்தையும் இரட்சியும்.🙏
ராகவா லாரன்ஸ்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
சத்தியத்தை சத்தியமாக எடுத்துத்துரைக்கும் உங்களுக்கு கர்த்தருடைய பரிசுத்த நாமத்தில் வாழ்த்துக்கள்.நன்றி
அருமையான உயிருள்ள சாட்சி ராகவா லாரன்ஸ். இந்த குணம் யாருக்கு வரும் .பணம் இருக்கும் மனிதனிடத்தில் நல்ல குணம் இருப்பதில்லை. நல்ல குணம் இருப்பவனிடத்தில் பணம் இருப்பதில்லை.
I am a hindu aged 48 i studied in a protestant school and a jesuit college , the christianity what i saw during that time was peacefull ,really helping those in need of help ,i used to sit in St thomas mount church for hours even though i don't pray there i found a sense of peace the same i found in ramana maharisi asram in thiruvannamali , i loved it . But today the same christianity has become a source of money making and mass hysteria especially after the arrival of PENTACOASTAL churches . Please christians try to bring back the true spirit of christianity which was there during late 80's and early 90's
சரியாக சொன்னீர்கள் அண்ணா
பல ஊழியர்களின் பண ஆசையால் இன்று எத்தனையோ சபை விசுவாசிகள் கடனில் உள்ளார்கள் வாங்குகிறவர்களும் திருந்துவதில்லை கொடுப்பவர்களும் திருந்துவதில்லை
என் வீட்டுக்கு அருகில் இருந்த ஆண்டவரின் ஊழியர் மற்றவற்கு உதவிதான் வாழ்ந்தார். 🙏
இன்று சகோதரன் சொன்ன தேவ செய்தியை கேட்டு சிந்திக்க வேண்டிய ஒரு காரியம் உண்மையாக இன்று கிறிஸ்தவர்களாகிய நாம் விடுகிற மிகப் பெரிய பெரிய தவறு இதை சிந்திப்போம் சீர்படுத்துவோம் திருந்துவோம் நல்ல பயணத்தை பயணிப்போம்❤❤❤
பதிவின் நோக்கம் புரிகிறது.... நம்மை சுற்றிலும் இருக்கிற எளியவர்களுக்கு... உதவி செய்தல் வேண்டும்...,பெருவயிற்று தீனி உள்ளவர்களை அடையாளம் கண்டு.... தேவனுக்கும் அவர்களுக்கும் சம்மந்தம் இல்லை என்பதில்....உணர்வு கொள்வோம்.... நன்றி 🙏
"உன்னைப்போல உன் அயலானையும் நேசி." " இந்த சிறியேனுக்கு எதைச்செய்கிறீர்களோ,அதை எனக்கே செய்கிறீர்கள்".🖐️ Five Fingers show," You did it for me". God bless you.
கூடிய விரைவில் ராகவா அண்ணா கிறிஸ்துவை அறிய நான் ஆண்டவரிடம் வேண்டுகிறேன் ✝️🙏🏻
I am Hindu, Once i thought pastors all money minded person.but now you were it's broken.I love Christian.....💕💕💕💕💕🎁🎁🎁🎁
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.
பிரதர், அருமையான வேத ஆதாரத்த சொன்னீங்க...
இவ்வளவு நாள் இந்த வசனத்தையும், இந்த வசனத்தின் மகத்துவத்தையும் பார்க்காம போய்ட்டேன்.
அருமையான பதிவு நன்றி.
நன்றி ராகவா லாரன்ஸ் அண்ணண் அவர்களுக்கு
சத்தியத்தை தைரியமாகச் சொல்லும் உங்களுக்கு என் பாராட்டுகள்.
Very good message!
In 80s, 90s we had wonderful sisters in our school
Even though I am an orthodox hindu I love to go to church daily for so many years
I pray daily We learn all songs with great interest
I was always chosen to act as Jesus in almost all dramas, skit, plays in my school
The calmness , peace from church I got in my school days is missing now
அருமையான பதிவு! அருமை! உண்மையை தைரியமாக பதிவிட்ட தங்களை கர்த்தர் நிச்சயமாகவே ஆசீர்வதிப்பாராக! ஆமென்!
இப்பதிவினைப் பார்க்கும் நாம் அனைவரும் சிந்திப்பதோடு மாத்திரம் நிறுத்திக்கொள்ளாமல் ,நம் வாழ்க்கையில் செயல்படுத்த ஆரம்பிப்போம்...மற்றவர்களையும் சிந்திக்க வைப்போம் .
இப்போதைக்கு நடக்கும் காலத்திற்கு ஏற்ற சிறந்த நியூஸ் thank you brother
சகோதரர் சொல்வது முற்றிலும் சரியே. பெரிய சபைகள், ஊழியத்தை ஊக்குவிக்கும் விதத்தில் அவர்கள் பக்கத்தில் இருக்கும் சிறிய சபைகளுக்கும் இல்லாத ஜனங்களுக்கும் கொடுத்து உதவ வேண்டும்...
பெரிய சபைகளுக்கு எல்லா வசதியும் கிடைப்பதால் மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள். அவர்கள் உணர்வடைந்து சிறு சபைகளுக்கு செல்ல வேண்டும். சத்தியம் எங்கு சத்தியமாக சொல்லப்படுகிறது என்று அறிந்து தங்கள் ஆவிக்குரிய மன்னாவை பெற செல்ல வேண்டுமே தவிர பெயர் பிரஸ்தாபம் நிறைந்த சபைகளை நாடக்கூடாது.
கிறிஸ்துவ சமூகத்தில் ஒற்றுமை வந்தால் மட்டுமே இப்படி நடக்கும்.
நீங்கள் பேசியது உண்மை ஐயா ஒவ்வொரு ஊழியர்களும் உணரவேண்டும்.
Not many can share this message. I thank God for this bold man of God who speaks from his heart.
நேர்மையான உங்கள் மனதை கண்டு வியக்கிறேன். நிச்சயம் நீங்கள் சத்தியத்தின் பக்கம் இருக்கிறீர்கள். இதுதான் உண்மையான ஆன்மீக சிந்தனை தொடர்க வாழ்த்துக்கள் சகோதரர்...
தம்பி லாரன்ஸ் நிறைவான ஆசீர்வாதங்களுடன் வாழ்க பல்லாண்டு.
அருமையான, அவசியமான பதிவு. இதைப் பார்த்தாவது "அப்படிப்பட்ட" ஊழியர்கள் திருந்தப் போவதில்லை..... ஆனால் கண்டிப்பாக, "அவர்களை" தங்களது பணத்தால் ஆதரிக்கும் மக்கள் திருந்த வேண்டும். 😊ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக்கொண்டேதான் இருப்பார்கள்.
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சகோதரரே உங்கள் ஊழியம் தொடர்ந்து நடைபெற வாழ்த்துக்கள்
அனைத்து போதகர்களும் பார்க்க வேண்டிய முக்கியமான பதிவு இது
மிகவும் அருமையான பதிவு சகோதரரே ! உண்மையை உரக்கச் சொன்னீர்கள். இது அனேகருக்கு பயனுள்ள செய்தியாக அமையும் என்பதில் ஐயமில்லை ! நம்மால் முடிந்த வரையில் பிறருக்கு உதவி செய்வதையே கடவுளும் விரும்புகிறார் ! அதற்கேற்ப பலனையும், நலனையும் அவர் திரும்பத் தருகிறார் என்பதிலும் சிறிதும் சந்தேகமில்லை !!
Very nice brother, God bless your ministry. கர்த்தர் உங்களைப்போல் உள்ள ஊழியர்களை தான் இந்த காலத்தில் தேடுகிறார்.
முதல் முறையாக உங்கள் காணொளியை காண்கிறேன் சகோதரரே! மிக அற்புதமான பயனுள்ள காணோளி....தொடர்க உங்கள் பணிகள்.👌💐
மிகச் சரியான பதிவு.... வாழ்த்துக்கள் சகோ
Right, bro my mom earns 20k per month she has been giving 1000rs per month to church but she doesn't give even 100rs to any beggar or poor people. 😢
உண்மையாகவே பரிசுத்த ஆவி தங்களிடம் உள்ளார் என்று நான் நம்புகிறேன்
உண்மையை உரக்கச் சொன்ன உங்களுக்கு நன்றி ஐயா. கர்த்தர் தாமே உங்களை மென்மேலும் ஆசீர்வதித்து இன்னும் அநேகருக்கு ஆசீர்வாதமாய் பயன்படுத்துவாராக!
Great Pastor. You know me very well in past few years. But writing this to share my experience to all. I am also a Pastor as well as working in a private company. We also not seeking money from anybody. We built our church with our own money and we are also helping needy people as much we can with no expectations of any returns. More times we never bother our own family needs. We are so excited and ministry also growing and Lord using us in our area. Hope new era of ministry started like us...
Thanks for your morale booster messages...
நீங்கள் சொல்வது 100% உண்மை
Sago, சொல்ல வார்த்தையே இல்லை, அருமை, அருமை super,
நேற்றைய தினத்தில் நான் யாரோ ஒருவரை வைத்து பேசாமல் கர்த்தருடைய நாமத்தை குறித்து மட்டும் பேசினால் நன்றாக இருக்கும் என்று கூறி இருந்தேன், ஆனால் இன்று நான் சொன்னது தவறு என்று தக்காளிடம் மன்னிப்பு கேட்கிறேன், எண்ணை மன்னித்துவிடுங்கள், அவ்வளவு அருமையான ஒருபதிவு இது, கர்த்தர் மென்மேலும் உங்களை ஆசிர்வாதிப்பாராக ஆமென் ஆமென்.
மிக்க நன்றி அன்பு Pastor நானும் இது பற்றிய வீடியோ போட ஆயத்தமாகிக்கொண்டிருந்தேன் கர்த்தர் தாமே அதிக அதிக மாய் ஆசீர்வதிப்பாராக
Proverbs 25:11 A word spoken at the right time is like golden apples on a silver tray.
May God bless you brother.
பிரமாதம் வாழ்த்துக்கள் ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக என்று ஜெபத்துடன் வாழ்த்துக்கள் தெரிவிக்கிறேன் தங்களை கிறிஸ்துவர்கள்என்றுக்கூறிக்கொண்டு மண ஆசையில் வாழும் மனிதர்கள் எப்படி கிறிஸ்துவர்கலாக இருக்கமுடியும் இதுபோன்ற செய்திகள் அவர்களை திருத்தட்டும் நன்றி
மிகச்சரியாக சொன்னீர்கள், உண்மை தான் பாஸ்டர் அய்யா.
சிறந்த உங்களைப் போல் அனைவரும் இந்தியா அடுத்த வருடமே வல்லரசு❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான பதிவு காணிக்கை பணத்தில் ஆடம்பர வாழ்கை வாழ்கிறார்கள்
I didn't watch your video. Because I thought you are also money minded. But now you become a hero of Christian. God bless you from USA 🙏
அருமையான பதிவு. உலகத்தாரிடம் இருந்து பல விஷயங்கள் தேவ பிள்ளைகள் கற்றுக் கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
Awesome, very true. It's time to Christian community to reform.
Praise b to God Almighty .Pastor yr statement is 100 percent correct. Please help the poor people. God will b very happy. U will b blessed for ever
9 நான் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என்னைப் போஷித்தருளும்.
நீதிமொழிகள் 30:9
இப்போ ஊழியம் தேவனுக்கென்று நடப்பதுல்லை
தங்கள் தங்கள் வயித்துக்கும் சுகபோகத்துக்குமே இன்று ஊழியம் நடைபெறுகிறது
“எங்களால் முடிந்த வரை தேவனுக்கென்று மட்டுமே ஊழியம் செய்கிறோம் “
ஏழைமக்குள்
நீங்க சொல்லுவது உண்மைதான் தேவனுடைய நாமத்தை மற்றவர்கள் தூசிக்கும் படி நடக்காதீர்கள் நல்ல கருத்து அண்ணா
Good job brother Salaman for revealing the goodness of non believers to be an example for Christian how to be in virtue.
"கிரியை இல்லாத விசுவாசம் செத்தது"
-கர்த்தரை அறியாதவர்களின் உதாரணத்துவத்துக்கு ஒப்பாக ஒரு கிறிஸ்தவன் நடவாமல் போனால் அவன் அன்பு செத்ததாக இருக்கும்
நிச்சயமாக இந்த பதிவின் மூலமாக தேவன் அநேகரை சந்திப்பாராக
தேவனுக்கே மகிமை
ராகவா லாரன்ஸ் என்னுடைய நண்பர்களில் இவரும் ஒருவர்தான் என்னை போல் தான் இருப்பார்......😮
உலகத்தில் உள்ளவர்கள்
புத்திசாலியாக இருக்கிறார்கள்
இன்றைக்கு நாம் நான்
😢😢😢😢
சரியான விளக்கம் பிரதர், இதை எந்த சபையிலும் message கொடுக்கமற்றங்க சபை ஜனங்கள் மாற வேண்டும்,
இப்பதிவின் மூலம் மதத்தை தாண்டி உண்மையான ஆன்மிகம் எது என்பதை உணர்த்தியுள்ளீர்கள். அருமை இறுதி வசனம் மிக சிறப்பு!
Excellent video Pastor! It is very evident that you are filled with the power of the Holy Spirit!! May God bless you and use you more and more! Hope those "preachers" repent atleast after hearing your messages. God bless 💯💯💯✔️✔️✔️🙏🏻🙏🏻🙏🏻✝️✝️✝️
Dear Pastor awesome. I know your deep conviction. God bless your good heart and spirit. May our so called great preachers TAKE SUCH COUNSEL DEEP TO THEIR HEARTS. Congratulations for your Dare effort. By His Grace I m a gospel Preacher...I can understand the Truth and how it is getting affected by these great gentleman. God bless you, your family and missions
நான் 19 வருடங்களாக சென்று கொண்டிருந்த சபையில் ஜாண் ஜபராஜ் கூட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளதாக கேள்விப்பட்டவுடன் அந்த சபைக்கு போவதை நிறுத்தி அருகில் இருந்த கஷ்டப்பட்ட சபைக்கே சென்று கொண்டிருக்கிறேன். பணம் பணம் என்று தகப்பனும் மகளும் பண ஆசை கொண்டுள்ளனர்.
தேவ பணியாக இருந்த ஊழியம் சிலரால் தேவை பணியாக மாறியது வருத்தமே.
அவர்களையும் தேவ பணி ஊழியத்திற்க்கென நம் தேவன் மாற்ற செபிப்போம்.
வழக்கம்போல் நிதர்சனமான தகவல்.
நம் இயேசு உங்களை இதே உத்தமத்தில் நடத்துவராக.
I m Bible student... I like your talking... and We are put our own money and doing god's business... this is greatness of God...
நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயம் தீர்க்க படமாட்டோம் 1.கொரிந்தியர் 11 .31 thank you brother
Rightly said quoting the apt Bibilical Verse. Big affluent Evangelists/pastors claiming themselves as God's men should change after seeing this Utube video. 👍🙏
அருமையான பதிவு ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பார்
தன்னைத்தானே சுத்திகரித்துக் கொள்ள நீங்கள் கொடுத்த விளக்கம் அருமை brother
This is the same question I have Pastor, THANKS FOR BRINGING THIS SUBJECT, GOD BLESS YOU PASTOR 🙏
ஆம் உண்மை ஆமேன் அல்லேலூயா ஸ்தோத்திரம் 🙏🙏🙏🙏
அருமையான பதிவு சகோதரரே. இயேசு அவர்களை நோக்கி: ஆயக்காரரும் வேசிகளும் உங்களுக்கு முன்னே தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கிறார்கள் என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.
மத்தேயு 21:31
❤ Bravo Bro 💐 God bless you...I admire your courage...God bless 🙏
அருமையான பதிவு 👍👍
அந்த ஊழியர்களுக்கு வாங்க தெரியும்.கொடுக்கத் தெரியாது. Brother தங்களுடைய கருத்து மிகவும் அருமை. ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் உங்கள் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பாராக. தேவனுக்கே மகிமை உண்டாவதாக அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
நீங்கள் பேசுவது 'ஏசு அழைக்கிறார்' வகையறா பற்றிதானே. மிகவும் சரியான போதனை
Praise the Lord Brother, useful message. God bless your ministry.
Praise the Lord....Amen...
A very meaningful message. Kindly keep it up pastor.
அருமையாண பதிவு சகோதரா இலங்கையிலிருந்து 🙏❤️
ராகவா லாரன்ஸ் ஒரு சிறந்த மனிதர். அவருடைய செயல்கள் பாராட்டுதற்குரியது. அவர் மூலமாக ஒரு படிப்பினைய கூறிய ஊழியர் ஐயா சாலமன் அவர்களுக்கு நன்றி. உங்கள் செய்திகள் மூலமாக கடவுளின் சித்தம் தெளிவாக அறியமுடிகிறது.
தலை வணங்குகிறேன் உண்மையான தேவ சேவைக்கு.
Praise the Lord Amen
It's really great brother. Very good speech. It is true. God bless your ministry abundantly. We are praying for your ministry.
Very useful truth brother. We should learn many things from the people who don't know the word of God. Thanks for sharing. Glory to God. God bless your ministry...
Praise the Lord 🙏
Well said bro...Jesus calls need to think further not to take money from people 😢😢😢
தாழ்மையாக சொல்கிறேன் பாஸ்டர்.... நாம் இருவரும் ஒரே படகில் பயணம் செய்கிறோம்.... வாழ்த்துக்கள் 💐
Praise the Lord brother,God bless you and your family abundantly dear brother
Thank you for valiable information God bless you Thambi🙏🏼🙏🏼
Very true GOD Bless you in Jesus name
நீங்க பேசிய அனைத்தும் உண்மை ஒரு நல்ல செயல் யார்செய்தாலும் அதை உதாரணமாக எடுத்து கொள்ளலாம் 👏👏👏
Mr larson from begining he have helping tendency. Solo hearted person. No words to tell about him.such a legend.
சகோதரருக்கு பாராட்டுகள்.
உண்மையில் எனது மனம்
இப்போது லேசான தாக
உணர்கிறேன். இது பற்றி
வீட்டில் உறவுகள் மத்தியில்
விவாதிக்க கூட முடிவதில்லை.
மிக்க மகிழ்ச்சி. 🤝👍🙏
Super Anna , i appreciate ur bold and honest speech
மிக அருமை!. இயேசு கிறிஸ்து சொல்வது போல உணர்வற்ற மக்களாக தான் பலர் இருக்கிறார்கள்
Awesome and needed msg God bless you Pastor, God bless Laurence sir