மெட்ராஸ் சாலைகளில் தூங்கும் பெண்கள் | பூர்வகுடி தமிழர்களின் விசித்திர வாழ்க்கை Women sleeps on roads

Sdílet
Vložit
  • čas přidán 19. 07. 2023
  • • மூணாறு தமிழ் கிராமங்கள...
    பூலோக சொர்க்கம் போல இருக்கும் கேரள மூணாறில் , தமிழர்கள் எப்படி வாழ்கிறார்கள் பாருங்கள்..
    .......
    • கெட்ட வார்த்தை சித்தர்...
    கெட்ட வார்த்தை சித்தர் பேட்டி; இவர் சாப்பிடாமல் தூங்காமல் இருக்கிறாரா?
    ......
    ‪@ArchivesofHindustan‬
  • Zábava

Komentáře • 1,2K

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  Před 11 měsíci +157

    czcams.com/video/gR3Ll7ChDhY/video.html
    பஞ்சாப்பில் தமிழர் பகுதி.. வெளிவராத காட்சிகள்

    • @renugopal9028
      @renugopal9028 Před 11 měsíci +8

      Om namashivaya tamilnadu political not good iam very very feeling sorry sister

    • @writerraja2350
      @writerraja2350 Před 11 měsíci +2

      பாவம்

    • @sakthiyoganathan3075
      @sakthiyoganathan3075 Před 11 měsíci +1

      ITHU THAMIL NAADU

    • @mkchandran2882
      @mkchandran2882 Před 11 měsíci +1

      தங்களின் பேட்டி அருமை¡இவர்கள் எல்லாம் சென்னையில் பூர்வ குடிகள்! கழக கலாச்சாரம் மற்றும் திராவிட மாடல் இவர்களை இப்படியே வைத்திருக்க வேண்டும் என கருதுகிறது!!!!!!!!

    • @Anu_youtubechannel
      @Anu_youtubechannel Před 11 měsíci

      Neenga yedutha vedio Vala makkal payanan adainthargala

  • @sankararamans3896
    @sankararamans3896 Před 11 měsíci +1180

    பெண்களுக்கு கொடுக்கும் உரிமை தொகையை தவிர்த்து விட்டு அந்தப் பணத்தில் இவர்களுக்கு அல்லது இவர்களைப் போல ரோட்டில் வாழ்பவர்களுக்கு வசிக்கும் வீடு கட்டி கொடுக்கலாம்.

    • @venikumar5273
      @venikumar5273 Před 11 měsíci +17

      Yes

    • @lourdthlucas4566
      @lourdthlucas4566 Před 11 měsíci +36

      செய்ய நினைத்தால் செய்யலாம் but????????

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před 11 měsíci +33

      ​@@venikumar5273உண்மையாக நானும் அதைத்தான் நினைத்தேன் உனக்கும் கீழே உள்ளவர் கோடி நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு என்ற பாடல் போல் இந்த ஆயிரம் ரூபாய் இவர்களுக்கு உதவினால் அது நான் பல மடங்கு சந்தோஷம் அடைவேன் அவர்களைப் பார்க்கும்போது மனம் வேதனையாக இருக்கிறது அதுவும் பெண் பிள்ளைகளுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும் கடவுளே நீங்கதான் ஒரு வெளிச்சம் தர வேண்டும்🙏❤😊🙌

    • @venimavenivenimaveni6900
      @venimavenivenimaveni6900 Před 11 měsíci

      Kandipa seiyaalam aana onna nenachu paarunga avanga nenacha velaigu poi atleast rent ku kooda irugalaamla aana avanga oru silara thavira yaarum velaigu porathu illa mathavanga namagu uthavi seiyanumnu ninaigiratha vittutu avanga nenacha munneralaam

    • @Msdn687
      @Msdn687 Před 11 měsíci +13

      உண்மை

  • @saisenthilkumar600
    @saisenthilkumar600 Před 7 měsíci +126

    *இந்த மாதிரி மக்கள் கஷ்டப்பட்டு வாழ்வதைப் பார்க்கும் பொழுதுதான் தெரிகிறது, நமக்கு இறைவன் எவ்வளவு நல்ல வாழ்க்கையை கொடுத்திருக்கிறார் என்று. உனக்கும் கீழே உள்ளவர் கோடி, நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு...*

    • @jagannathansaravanan6602
      @jagannathansaravanan6602 Před 7 měsíci +3

      Yes

    • @HameedIbrahim-hg6qj
      @HameedIbrahim-hg6qj Před 5 měsíci +1

      Ibrahim

    • @vaaful
      @vaaful Před 2 měsíci +3

      சக மனிதன் வேதனை கண்டு எப்படி நாம் நிம்மதியை நாட முடியும், நாம் வெட்கி தலைகுனிய வேண்டும், சமுதாய புரட்சி ஏற்பட வேண்டும்....

  • @swaminathan9380
    @swaminathan9380 Před 9 měsíci +129

    இங்கே வாழும் 85 குடும்பத்தினர்க்கும் தங்குவதற்கு இடம் என் சொந்த இடம் தருகிறேன் ஆனால் இவகள் திருவாரூர் மாவட்டம் வரவேண்டும் அவரவர்கு தகுந்த வேலை வாய்ப்பு கிடைக்கும் வருவதாக இருந்தால் தொடர்பு கொள்ளவும் 🙏🙏🙏

    • @mannysubramanian8393
      @mannysubramanian8393 Před 7 měsíci +1

      Do you have just land. They have to again sleep in open air

    • @naliniraghulan4620
      @naliniraghulan4620 Před 5 měsíci +1

      Super

    • @Happy-healthy-holistic
      @Happy-healthy-holistic Před 5 měsíci +19

      இந்த பதிவை அவர்கள் பார்த்தாலும் எப்படி உங்களை தொடர்பு கொள்ள முடியும்? அவர்கள் முழுவதும் நம்பி வர நீங்கள் தான் அங்கு சென்று அனைவரிடமும் பேசி உதவ வேண்டும்.

    • @lalithalalitha7463
      @lalithalalitha7463 Před 3 měsíci +12

      ஐயா உங்களின் நல்ல மனதிர்க்கு 100 வயது வரை வாழ வேன்டும் நன்றி

    • @subhastudio-oi4bo
      @subhastudio-oi4bo Před měsícem

      உண்மையில் சொல் நீங்களா.நல்ல மனிதர்

  • @Vasu_Bro
    @Vasu_Bro Před 11 měsíci +111

    அரசு நினைத்தால் இவர்கள் வாழ்கையை மாற்றலாம் ஆனால் மாற்ற மாட்டார்கள் 👎 பாவம் இந்த மக்கள் 😢😢

  • @nishanthkannan2847
    @nishanthkannan2847 Před 11 měsíci +283

    என் மனம் வலிக்கிறது அண்ணா இந்த பதிவை பார்த்து, தேவையான அனைத்தும் இருந்தும் மேலும் சேர்க்கும் நம் மத்தியில் இத்தகைய சக மனிதர்களும் வாழ்வது முதல் முறை காண்கிறேன்.... இவர்கள் வாழ்க்கை மாற நாம் ஏதேனும் செய்ய வேண்டும் அண்ணா...

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před 11 měsíci +14

      அப்படி ஒரு முயற்சி எடுத்தால் அந்த முயற்சியில் உங்களோடு கை கோர்த்து கொள்ள நானும் இருக்கிறேன் உறவே🤝🙏❤😊🙌

    • @vijayamohan8173
      @vijayamohan8173 Před 11 měsíci +13

      நானும் உங்களோடு சேர்ந்து உதவி செய்ய தயாராக இருக்கிறேன்.

    • @user-sq2zy4zq1p
      @user-sq2zy4zq1p Před 11 měsíci

      Tamilaga arasu endha paava patta makkalukku valvadharkku yetra vaalvidatthai amatthu kodukka vendum

    • @user-xx7xp4wj8t
      @user-xx7xp4wj8t Před 11 měsíci +3

      Oru naal nanum ivangaloda valnthu pappan summer sollala kantippa natakkum satthiyama ❤

    • @user-vr5oh2mw4c
      @user-vr5oh2mw4c Před 11 měsíci

      😂😂😂

  • @K.SivaKumar-jr1qz
    @K.SivaKumar-jr1qz Před 8 měsíci +87

    வேதனைலும் சிரிப்பு! மிகவும் நல்ல மனிதர்கள்!😭🙏🏻🌹🙏🏻

  • @rameshrk9770
    @rameshrk9770 Před 11 měsíci +254

    செந்தில் பாலாஜி 350 கோடியில் வீடுகட்டுகிறார் ஆனால் ஓட்டுபோட்ட மக்கள் ரோடு ஓரத்தில் தூங்குகிறார்கள்

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před 3 měsíci +2

      இனிமேலாவது சிந்தித்து செயல்படுங்கள் உறவே மக்கள் நலனுக்காக ஆன்மீகத்தோடு அரசியல் வேண்டும் சிந்தித்து ஓட்டு போடலாம்❤😊🙌🚩🙏

    • @zubairshanavaz9989
      @zubairshanavaz9989 Před 2 měsíci

      இறக்குமதி செய்யப்பட்ட காளான் சாப்பிடும் மோடி.
      மோடி 15 லட்சம் கோட் அணிந்துள்ளார்.
      தனிப்பயனாக்கப்பட்ட BMW கார்.

    • @rameshrk9770
      @rameshrk9770 Před 2 měsíci

      @@zubairshanavaz9989 இதையெல்லாம் சாதாரண மக்களே பயன்படுத்துகிறார்கள் அப்படி இருக்க நாட்டின் பிரதமர் பயன்படுத்தக் கூடாதா என்ன வெளிநாட்டில் இருக்கும் விஐபி களை சந்திக்க வேண்டும் என்றால் இந்த மாதிரி கோட்ஸ் சூட் போட்டு தான் ஆக வேண்டும்

  • @sharmisubra689
    @sharmisubra689 Před 11 měsíci +113

    அமைச்சர் உதய்நிதி ஸ்டாலின் அவர்களே, நீங்கள் நடித்த மனிதன் படம் உங்களுக்கு நினைவு உள்ளதா? நீங்கள் நடித்த படங்களிலேயே மலேசியா மக்களுக்கு பிடித்தமான படம். உங்கள் பணத்தை போட்டு இந்த மாதிரி மக்களின் கஷ்டத்தை ஏறக்குறைய அப்படியே கண் முன் கொண்டு வந்து சேர்த்து அபாரமாக நடித்தீர்கள். மீண்டும் ஒரு முறை நீங்களும் இப்படத்தை பாருங்கள். இவர்களில் கஷ்டம் உங்களுக்கு புரியும். அன்று படத்தில் பேசியதை மறந்து விட வேண்டாம்.

    • @poongodijothimani
      @poongodijothimani Před 11 měsíci +1

      VEEDU Erukguthu Thanjavur Sivamayam
      Anal Eppo Ellai Samy
      Thaniyaga villege ondu
      But Very Important 💕 Many more years ago lived everybody peoples like Many more Home 🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡🏡 but shouldn't go-to our Home 🏠🏡🏠🏠🏠🏠🏠 save sir This is leavel Saparate Respected Officer's limeted over Ruled but Very near Many more truth work's
      No problem thank God 🙏 gifts God 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏🙏❤️🙏🙏❤️🙏🙏🙏❤️🙏🙏🙏❤️🙏❤️🙏❤️❤️💝🧬🧬🧬🧬🧬🧬🧬 Styles Madal Dravidar people Very Simple type please kindly Every home 🏡 people'❤ Save Govt Of TAMIL NADU EXCELENCE Care 💓💜❣️💖❤️💟❣️❣️💞❤️❤️💝❤️❤️💝❤️ our government of DMK Leader Honarable Chief Minister Mr MK Stalin avargal Thanks 🙏

  • @rajapiravin9421
    @rajapiravin9421 Před 11 měsíci +228

    தமிழ்நாடு முன்னேறிய மாநிலம் என்று சொல்கிறார்கள் அரசியல்வாதிகள் வெட்கமாக இருக்கிறது

    • @Alliswell-px6ph
      @Alliswell-px6ph Před 8 měsíci

      முன்னேறிய மாநிலத்துக்கு இந்த நிலமை என்றால் நம்மை விட முன்னேறாமல் இருக்கு மாநிலத்தின் நிலமை ?

    • @somasundharam4665
      @somasundharam4665 Před 7 měsíci +2

      ARUMAI.SUPAR.

  • @maharajan4342
    @maharajan4342 Před 11 měsíci +122

    எங்களுக்கு வீடு கூட வேண்டாம், எங்களுக்கு இந்த பிளாட்பாரமே போதும் தொல்லை பண்ணாம இருந்தா போதும் - வலி மிகுந்த வாழ்க்கை

    • @chellammuthaiah7471
      @chellammuthaiah7471 Před 9 měsíci

      குழந்தை சொல்கிறது நாங்கள் குளிக்கும் போது மற்றவர்கள் பார்க்கிறார்கள் என்று. கண்ணீர் வருகிறது. மக்களின் குறைகளை மாறுவேடத்தில் பார் அரசே.

  • @daredtoanything...1664
    @daredtoanything...1664 Před 9 měsíci +188

    இதே ஊரில் தானே நமது முதலமைச்சர் அவர்களும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்🙂🙂🙂

    • @saleemkh42
      @saleemkh42 Před 9 měsíci

      Even 100 years before also such poors were there, it is universal truth, any where in the world. At lease in Tamil Nadu they are living peacefully, due to Dravida Model, even God cannot solve poverty.

    • @SakthikvelVijayVijay-hx9jk
      @SakthikvelVijayVijay-hx9jk Před 7 měsíci +1

      Supernanpanalakelunka

    • @ChermanCherman-lz2kd
      @ChermanCherman-lz2kd Před 6 měsíci

      Indiavula irukira Ella cm naaykalum ippaditha irukanga

    • @fundamentalslearner7460
      @fundamentalslearner7460 Před 5 měsíci

      Living peacefully with tasmac, ganja, abuse ​@@saleemkh42

    • @user-qd7bd3cn2l
      @user-qd7bd3cn2l Před 4 měsíci

      Family udan😅

  • @ambosamy3453
    @ambosamy3453 Před 9 měsíci +22

    அந்த பாட்டியின் குரல் .....சீமானின் குரலாக நிறைய கேட்டிருக்கிறோம்.
    மாறட்டும் இந்த ஆட்சிகளும் காட்சிகளும்.

  • @sankararamans3896
    @sankararamans3896 Před 11 měsíci +382

    பெண்களுக்கு கொடுக்கும் உரிமை தொகையை நிறுத்திவிட்டு அந்த பணத்தில் இவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கலாம்.

    • @p.kishorekumar5244
      @p.kishorekumar5244 Před 11 měsíci +9

      You are true.But giving houses to few 100 families will not get votes to win elections for politicians.Whereas if 1000 rupees given to a lakh women will get votes to win an election.

    • @sankararamans3896
      @sankararamans3896 Před 11 měsíci +2

      @@p.kishorekumar5244 you are exposing the politicians thoughts.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před 11 měsíci +6

      அடடா இதே பதிவை முன்னாடி நான் பார்த்தேன் இதற்கு முழு சம்மதம் தெரிவித்தேன் இப்படிப்பட்ட நல்ல உள்ளங்கள் இருப்பதால்தான் இந்த உலகம் இன்னும் சுழண்டுகொண்டு இருக்கிறது வாழ்த்துக்கள் உறவே நானும் அதையே நினைக்கிறேன்🙏❤😊🙌

    • @MdMohan-kx4rg
      @MdMohan-kx4rg Před 11 měsíci

      Good thing

  • @MdMeeran007
    @MdMeeran007 Před 10 měsíci +50

    நானும் parrys ஏரியா தான் நான் உள்நோக்கம் எதுவும் இல்லாமல் இந்த பதிவு செய்கிறேன்... சிலருக்கு வீடு இல்லை...இவர்கள் பலருக்கு housing board வீடுகள் உள்ளது ஆனால் அதை வாடகைக்கு விட்டு வேலை செய்யும் இடத்தில் அருகில் வெளியே தங்கி வேலை செய்கிறார்கள்

    • @mannysubramanian8393
      @mannysubramanian8393 Před 5 měsíci +4

      Govt should not allow rentals in housing board. If rental is found they should allot the unit to someone else.

    • @Arimakarnan
      @Arimakarnan Před 3 měsíci +2

      🤣🙏💐

    • @RagupathykRk
      @RagupathykRk Před měsícem

      Ohhh

  • @rajajayam4959
    @rajajayam4959 Před 11 měsíci +63

    வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பது போல் அடுத்தவர்களை வாழ்த்து வாழ்த்தி வரும் தமிழர்கள் தனது சமுதாய நிலையை தயவு செய்து உணர வேண்டும் நண்பர்களே.... இது போன்று வாழும் எம் குல மக்களுக்காக நான் மிகவும் வேதனை அடைகிறேன்

    • @thenimozhithenu
      @thenimozhithenu Před 4 měsíci

      Tamilnada edu. 😂. Muttal Chennai

    • @user-sq4tm6vs4w
      @user-sq4tm6vs4w Před 2 měsíci

      அருமையான பதிவு! அவர்கள் வாழும் நிலை ரொம்ப வே மனசு க்குகஷ்ட்டமாக இருக்கிறது! நான் பகவானிடம் ஆத்மா ர்த்தமாக நிறையவே வேண்டுகிறேன் சாலையோர மக்கள் நிலை மாறனும்என்று!! பதிவு கண்டு மேலும் பிரார்த்தனை செய்கிறேன்.. நல்ல து நடக்கும்!! அவர்கள் சேமிப்பு பழக்கம் உருவாக்க வேண்டும்!!! அரசு கொஞ்சம் கவனிக்க வேண்டும்!!!!! மனித நேயம் வளர்ப்போம் அன்பு தர்மம் காப்போம்... மனிதன் மனமாற்றம் அடைய வேண்டும்.!! தர்மம் வளரும்!!!!!!! நன்றி இறையன்பன் ஸ்ரீ ஸ்ரீ சிவாய ஸ்ரீ ஸ்ரீ கல்கி நமக 🙏🙏🙏🙏🙏🙏

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 11 měsíci +50

    அரசாங்கம் நம் நாட்டு மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தால் மிகவும் நன்றாக இருக்கும்

  • @saradhasantosh6840
    @saradhasantosh6840 Před 11 měsíci +54

    பாட்டி பேசினது நெகிழ வைக்குது, இந்த மக்களுக்கு விடியல் வரணும்.. நிறைய பேரு வேலையில்லாம இருக்காங்க.. வேதனையா இருக்கு.. இவர்கள் வாழ்க்கை மேம்பட அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்..
    முக்கியமா பெண்களுக்கு டாய்லட், தங்க வசதி, கல்வி, வேலை வாய்ப்பு, இரவு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும்..

  • @udhayakumarveerapan4317
    @udhayakumarveerapan4317 Před 11 měsíci +41

    இவர்களுக்கு ஓட்டுரிமை உண்டு என தெரிகிறது
    எனவே ஜந்து வருடத்திற்கு ஒரு முறை இவர்களை சந்தித்து ஓட்டுக்காக மட்டும் வாக்குறுதி தருவார்கள்
    பாவம் இந்த அப்பாவிகள்

  • @kameshr7702
    @kameshr7702 Před 11 měsíci +188

    இவர்களாக நினைத்து திருந்தும் வரை இவர்களின் நிலை மாறாது மாற்றம் முதலில் நம்மிடம் இருந்துதான் வரவேண்டும்

    • @johnsukumar8340
      @johnsukumar8340 Před 10 měsíci +13

      முதலில் தத்துவம் பேசுவதை குறைத்து அடுத்தவருக்கு உதவி செய்யுங்கள்

    • @sivaprabuprabu9175
      @sivaprabuprabu9175 Před 9 měsíci

      Can't do anything now because of more than 70 years fucking government in tamil nadu politics 🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🗣🐕🐕🐕🐕🐕🐕

    • @sekark4245
      @sekark4245 Před 8 měsíci +1

      ❤️❤️❤️

    • @mariselvam5727
      @mariselvam5727 Před 7 měsíci

      ​@@johnsukumar8340அவங்க சொண்ணதுள் என்ன பிழை இருக்கு சரியா தான் சொல்லுகின்றனர் .. மாற்றம் அவர்களிடமே முதலில் வேண்டும்... சிந்தித்து வாக்களித்தால் .இந்த நிலை ஏன்.

    • @mariselvam5727
      @mariselvam5727 Před 7 měsíci

      ​@@johnsukumar8340உங்களை மாறி உதவி செய்து அடுத்தவர்களை கீழ் தக்கியே வைக்க கூடாது .. முன்னேறுவதற்கு வழியை சொல்லுங்க.. அது போதும் அவங்களுக்கு.

  • @kathirjasni4242
    @kathirjasni4242 Před 10 měsíci +190

    தமிழ் நாட்டு முதல்வர் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும் எல்லாம் நம் மக்கள் 😭😭😭😭😭😭

    • @sivaprabuprabu9175
      @sivaprabuprabu9175 Před 9 měsíci

      This stupid cm no time to steal the one problem 😅😅😅😅😅😅😂😂😂😂😂😂😂😂stupid cm idiot cm

    • @rkumar9372
      @rkumar9372 Před 9 měsíci

      ஏன் ஸ்டாலின் சென்னையிலேயே பிறந்து வளர்ந்து ரவுடித்தனம் பண்ணி திரிந்த ஆள் தானே தெரியாதா இவர்களின் நிலைமை
      திருட்டுத் திராவிட முதல்வர்

  • @mohanrms3919
    @mohanrms3919 Před 11 měsíci +88

    இந்த கஷ்ட காலத்தில் உதவ எதாவது ஒரு அரசு இவர்களுக்கு வீடு கட்டி தரவேண்டும். ஆண்டவனை வேண்டுகிறேன்

    • @krishnasunder3717
      @krishnasunder3717 Před 11 měsíci +3

      Pl take this issue to all media and annamalai sir

    • @🄼🅈🅅4🄰🄳🅂
      @🄼🅈🅅4🄰🄳🅂 Před 2 měsíci

      உலகில் நிறைய பேருக்கு சொந்த வீடு இல்லை. வாடகை வீடு தான் எடுக்க வேண்டும்

  • @atozparthiban
    @atozparthiban Před 11 měsíci +42

    இவர்கள் நிலை பரிதாபம் தான்
    ஆனால் இவர்கள் மற்றவர்களை எதிர்பார்த்து காத்திராமல்
    சுயமாக உழைத்து முன்னேற முயற்சி செய்ய வேண்டும்

  • @jeyalakshmi7476
    @jeyalakshmi7476 Před 11 měsíci +14

    Ealaiyin சிரிப்பில் இறைவனைக் காண முடியும் ❤❤❤❤❤❤

  • @jeyaseelansebastianpillai5856
    @jeyaseelansebastianpillai5856 Před 11 měsíci +78

    இதுதான் இந்தியா. நான் ஒரு இலங்கை தமிழன் இந்தியர்களா எங்கள் இலங்கைப் பிரச்சினையை தீர்க்கப் போகின்றார்கள் ஊருக்கு உபதேசம் எனக்கு மட்டும் இல்லை என்ற கதை தானே இந்தியாவின் நிலைமை

    • @sivasankar6438
      @sivasankar6438 Před 11 měsíci

      இலங்கை தமிழர்கள் பிரச்சினை தீர்க்கனும்னா அரியனையில் தமிழர் இருக்கனும் சரியா
      நம்ம தமிழர்கள் ஒற்றுமை இல்லை எல்லாம் சீனிமா டாஸ்மாக் கிரிக்கெட் சூதாட்டாம் இதனால சீரழிந்தது தமிழர்கள்

    • @Lance-zo6cq
      @Lance-zo6cq Před 10 měsíci +4

      உண்மைதான் என் ஈழத்தமிழ் நண்பர்களிடம் பலமுறை சொல்லியதுண்டு. இந்தியாவை நம்பாதீர்கள் அவர்களால் ஒரு தீர்வினை பெறறு தர இயலாது.

    • @Lance-zo6cq
      @Lance-zo6cq Před 10 měsíci +3

      உண்மைதான் என் ஈழத்தமிழ் நண்பர்களிடம் பலமுறை சொல்லியதுண்டு. இந்தியாவை நம்பாதீர்கள் அவர்களால் ஒரு தீர்வினை பெறறு தர இயலாது.

    • @Lance-zo6cq
      @Lance-zo6cq Před 10 měsíci +3

      உண்மைதான் என் ஈழத்தமிழ் நண்பர்களிடம் பலமுறை சொல்லியதுண்டு. இந்தியாவை நம்பாதீர்கள் அவர்களால் ஒரு தீர்வினை பெறறு தர இயலாது.

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Před 4 měsíci

      உங்க பிரச்சனையை தீர்க்கத்தான் கருணா,பிள்ளையான்,டக்ளஸ் ,கனடா பிரதமர் ஜஸ்டின் போன்றோர் உள்ளனரே இப்ப புதிதாக ஜி ஜின் பின்ங் வேறு அப்புறம் என்னகவலை உங்களுக்கு

  • @omkumarav6936
    @omkumarav6936 Před 11 měsíci +49

    இவர்கள் இந்த இடத்திலேயே இருந்து சுகம் கண்டு விட்டார்கள்......
    500 ரூ சம்பாதிக்கும் இவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்க்க வேண்டும் என்று எண்ணத்தோடு வாழ்ந்தால் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து அதிக பட்சமாக 10 வருடங்களில் வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு வரலாம்......
    ஆனால் கிடைக்கும் மொத்த பணத்தையும் ஏதாவது செலவுகளை செய்து விட்டு குறை மட்டுமே கூறிக் கொண்டு இருக்கிறார்கள்......
    அரசு செய்யும் சலுகைகளை சரியாக பயன்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற இவர்கள் முயலவில்லை என்பது உண்மை......
    கூட்டு முயற்சியில் ஈடுபட்டால் இவர்கள் முன்னுக்கு வரலாம்.....
    ஆனால் தவறான பழக்கம்....மது....சூது.... தவறான பழக்கம் கொண்டவர் என்பது நிதர்சனம்.....
    ஆனாலும் இவர்கள் நல்ல நிலைக்கு வர இறைவன் துணை இருப்பான்.
    நன்றி
    ஓம்குமார் மதுரை.

    • @karthikeyankarthikeyan2859
      @karthikeyankarthikeyan2859 Před 11 měsíci +5

      Correct brother...👍👍👍

    • @ilayarajmuthu8764
      @ilayarajmuthu8764 Před 9 měsíci

      ama unmai srilankavaga irunthal police pottu ivargalai appuram paduthi ivarkalukena veedu katti koduthirupanga arasangam kayil than ellam iruku tn arsangam ninaithal ivarkalai control panni olunga valavaikalam

    • @saransubra56
      @saransubra56 Před 3 měsíci +3

      வீடு வாசல் இல்லை எந்த தைரியத்தில் பிள்ளை பெத்துக்குறாங்க

  • @rajasekarank689
    @rajasekarank689 Před 11 měsíci +63

    இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் இவர்களுக்கு
    பாத்ரூம் போக பாதுகாப்பான இடம் இல்லை.
    இப்படி பட்ட மக்களுக்கு வீடு கட்ட ஒரு சிறிய இடம் கொடுக்கலாம்.
    அவர்கள் முயற்சியில்
    வீடு அமைத்துக் கொண்டு
    வாழ்வார்கள்🙏

    • @imaiyanpazhanisamy9105
      @imaiyanpazhanisamy9105 Před 11 měsíci +3

      Evargal antha area vittu varamattargal

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před 11 měsíci +3

      அந்த மூன்று நாட்களில் எத்தனை கஷ்டம் பார்க்கும்போது மனம் வேதனையாக இருக்குது உறவை வீடு கிடைத்து நன்றாக வாழவேண்டும் இறைவா என்று வேண்டிக் கொள்வோம் ஆக யாராவது முயற்சி எடுத்தால் அதற்கு நானும் கூட துணையாக நிற்பேன் உறவே🤝🙏❤😊🙌

  • @dheek1
    @dheek1 Před 11 měsíci +11

    அன்புடன் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன் சகோதரரே....
    இதைத்தான் சமூக வலைத்தளங்களில் அதிகமாக சமூக பார்வையுடனும், ஒழுக்க நெறி தவறாது பேசி பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினை குறித்து இதை சரியான சமூக தளத்தில் பேசி அதனை உலகிற்கு வெளிப்படுத்திய தங்களுக்கு கோடான கோடி நன்றி...
    இதுதான் உண்மையான சமூக அக்கறை கொண்ட சேவை......
    உதவி செய்ய முடியவில்லையே என்ற ஏக்கம் இல்லாவிடிலும் இந்த சென்னை மாநகரின் ஒருபகுதி வட சென்னை அவலத்தை நேரிடியாக காணொளி மூலம் தெரியப்படுத்த உங்கள் மனதில் ஏற்பட்ட விளைவே தெய்வத்தின் குரல் மற்றும் செயலாக்கம்....
    இனியாவது நீங்க வேண்டும் வேறுபாடுகள்... ஏற்றத்தாழ்வு நிகழ்வுகள்.... மனிதன் சிறந்த அறிவுசெல்வம் கொண்ட மானிட பிறப்புகள்....
    அந்த அறிவினை விருத்தி செய்யும் செயல்கள் நல்லவைகளை சிந்திக்க....
    உணர்வால் அன்பினால் அனைவரையும் அரவணைக்கவே...
    நாம் இவ்வையகத்தில் பிறப்பு கொண்டு இறப்பின் முடித்து தெய்வ நிழலில் சரண் அடைய வேண்டும் அன்றி...
    ஏதோ வாழ்ந்தோம்...ஏதோ இருந்தோம் என்று இருக்கவே இருக்க கூடாது...அப்படி நினைக்கும் ஒவ்வொறு மானிட பிறப்பும் இம்மண்ணில் வாழ தகுதியற்ற ஆன்மாக்கள் ஆகும்...
    இம்மண்ணில் பிறந்ததற்கு ஏதேனும் நல்லது செய்து இறைவனிடம் அதாவது பேராத்மாவோடு (பரம்பொருள்)
    சரணாகதி அடைய வேண்டும்...
    நீங்கள் செய்தது மிகவும் அருமை.... வாழ்த்துக்கள்...
    பலரின் கவனத்தையும் ஈர்க்கும்... அரசியல் மோசடியில் ஈடுபட்டு காலம் காலமாக இருக்கும் பலர் இக்காணொளியால் பலர் இனி வரும் காலங்களிலாவது திருந்தி உண்மையான உணர்வோடு ஜாதி, மதம் பாராமல் மனித உணர்வோடு வாழட்டும்...
    வெற்றி பெற்றவர்கள் எல்லாம் வெற்றியாளர்கள் அல்லவே அல்ல...
    நீங்கள் செய்த இக்கொணொளி ஏற்பாட்டு செயலும் ஒரு மனநிறைவான வெற்றிதான்...
    அந்த வெற்றிக்கு மனபுகழ் என்னும் கருவியே உங்களை ஊக்கப்படுத்தும்...அதுவே தெய்வத்தின் மனரீதியான சராம்சமாகும்....
    எவரெல்லாம் நல்லதை மட்டுமே சிந்தித்து செயல்படுவோர்களுக்கு இறைவன் அவர்களுக்கு நல்வழி பாதையை மனித வடிவிலே வழிகாட்டுகின்றார் என்பதே உண்மை...
    நன்றி...
    வாழ்த்துக்கள் அய்யா...

  • @jesua358
    @jesua358 Před 11 měsíci +143

    மனது வலிக்கிறது இந்த பதிவை காணும்போது ....கடவுளே இதுபோன்ற எம் நாட்டின் மக்கள் வாழ்வை யாரும் சிந்திப்பதே இல்லையே .... இந்தியா சுதந்திரம் வாங்கி 75 ஆண்டுகள் ஆகியும் இன்னும் ஏழைகளுக்கு ஒரு வீடு கூட இல்லை என்பதை நினைக்கும் போது மிகுந்த
    வேதனையாக
    இருக்கிறது ....
    அதுவும் இவர்கள் தமிழ்நாட்டின் பூர்வ குடிகள் இவர்களுக்கு இங்கே வீடு இல்லை ஆனால் இங்கு பிழைக்க வந்த வந்தேறிகள் பெரு வாழ்வு வாழ்கிறார்கள்.... கேவலம்

    • @ranithevar5174
      @ranithevar5174 Před 9 měsíci +1

      And yet billions are spent on space projects!

    • @user-nw7er4ts8n
      @user-nw7er4ts8n Před 9 měsíci +4

      Oui mental India 🇮🇳 not independent country?because gandhi already sales your country

  • @sathyachandra782
    @sathyachandra782 Před 11 měsíci +73

    சொந்த வீடு கட்டி குடுத்தாலும் இவங்க அங்க போக மாட்டாங்க. அது தான் உண்மை. என் என்றால் இப்படி வாழ்ந்து பழகி விட்டார்கள்

    • @madhanvasudev7969
      @madhanvasudev7969 Před 10 měsíci +5

      Crt

    • @MUXTAAQ
      @MUXTAAQ Před 8 měsíci +9

      Yen nee kati koduthutiyoo neraya per ku

    • @statusmaster4073
      @statusmaster4073 Před 8 měsíci +2

      Don't talk like this

    • @naarivaali
      @naarivaali Před 7 měsíci

      Thevidiya paiya

    • @RajiRaji-bb7cj
      @RajiRaji-bb7cj Před 7 měsíci

      ​@@MUXTAAQஅவர் சொல்வதில் என்ன தப்பு ப்ரோ நான் அவர்கள் கூட வாழ்ந்துகிட்டு இருக்கேன் எனக்கு தெரியும்

  • @mentrepreneur1290
    @mentrepreneur1290 Před 11 měsíci +53

    நடுநாயகமாக ஒரு பெண்ணின் புகைப்படம் நைட்டி அணிந்து படுத்து கொண்டு இருக்கிறார் அல்லவா அந்த பெண் சரியான குடிகாரி போஸ்ட் ஆபிஸ் தெருவில் உள்ள மதுபான கடையில் தினமும் சரக்கு வாங்கி குடிக்கும் பெண் அவள் அது மட்டுமின்றி ஓயாமல் பாக்கினை போட்டு மென்று கொண்டே இருக்கும் நாள் முழுக்க
    இருக்குறதுலயே WORST அந்த லேடி தான்.
    நான் நீண்டகாலமாக அங்கு அருகாமையில் உள்ள நிறுவனத்தில் பணிபுரிகிறேன்.
    நீங்கள் காட்டியதில் பெரும்பாலானோர் நான் நேரில் கண்டவர்கள்தான்.
    ஆட்சியாளர்கள் இவர்களின் நிலையை மாற்றுவது என்பது எட்டாகனி தான் ஏனெனில் கட்சிகூட்டம் என்றால் எளிமையாக கிடைக்க கூடிய ஆட்கள் இவர்கள் தான் அதனால் இவர்களின் நிலை மாறுவது கடினமே
    அது மட்டுமின்றி செவி வழி வந்த செய்தி ஒன்று உள்ளது இங்குள்ள அனைத்து குடும்பத்திற்கும் வீடுகள் இரண்டு முறை அளிக்க பட்டு உள்ளதாகவும் இவர்கள் அதை விற்றுவிட்டு மீண்டும் இங்கு வந்து நாடாகமாடுவதாகவும் சொல்லப்படுகிறது.

  • @kumarappannatarajan1187
    @kumarappannatarajan1187 Před 11 měsíci +21

    இந்த மக்களுக்கு வாழ்கை பற்றிய புரிதல் இல்லை அதற்கான காரணம் ஊழல் அரசியல்வாதிகள் , ம‌ற்று‌ம் மக்களும் காரணம் .மேலும் மக்கள் கடினமாக உழைக்க தயாராக இல்லை. இன்றைய நிலையில் நான்கு வீட்டில் வேலைக்கு சென்றால் கண்டிப்பாக intha நிலையே மாற்றலாம். மக்கள் அனைவரும் அதற்கு ரெடி யா
    இல்லை....

  • @palanisamyp3450
    @palanisamyp3450 Před 10 měsíci +82

    100 முதலமைச்சர் வந்தாலும் இந்த எல்லாம் மாறாது😢😢😢

    • @SriniVasan-zj9hd
      @SriniVasan-zj9hd Před 10 měsíci +3

      ஏன் வாயால வடைசுடும் பீலா மோடி ஆட்சியில் நாட்டுல பாலாறும் தேனாறும் இல்ல ஓடுறதா சொல்றாங்க!
      நீங்க இப்படி சொல்றிங்க 😃

  • @ramachandranps499
    @ramachandranps499 Před 11 měsíci +190

    அமைச்சர் PONMUDI இடம் பிடிபட்ட 42 லட்சம் ரூபாய் இவர்களிடம் கொடுத்து வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும்.

    • @thampisumi5869
      @thampisumi5869 Před 11 měsíci +4

      48 crores

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před 11 měsíci +2

      ​@@thampisumi5869🙏❤😊🙌

    • @rsmuthu4688
      @rsmuthu4688 Před 11 měsíci +14

      ஏன்.... ஒரு புள்ளைக்குட்டி கூட இல்லாத.... ஜெயலலிதா இந்த மாநிலத்தை...1௦ வருடமாக ஆண்டார்கள்.... கோடி கணக்கில் கொள்ளை... அடித்து.... கொடநாடு சிறுதாவூர்... என்று இப்படி..
      சுகபோக வாழ்க்கையை.... தோழி சசிகலகாவுடன்..வாழ்ந்தாரே...? இந்த... நாட்டில்.... பொன்முடி மட்டும் அல்ல.... எடப்பாடி பழனிச்சாமி வீரமணி தங்கமணி விஜயபாஸ்கர் ரமணா..... இவனெல்லாம்.... யார்? சும்மா... அரசியலுக்காக... பேசக் கூடாது.... இந்தியாவில் உள்ள எல்லா பேங்க்கிலும்...அதானிக்கு...
      கடன் கொடுக்கிறார்கள்..... அப்புறம் கடனைத் தள்ளுபடி செய்து விடுகிறார்கள்... இப்படி.... எல்லாம் அரசியல்...... இதில்... யார் யோக்கியன்....மோடியா..?

    • @drodro7672
      @drodro7672 Před 11 měsíci +1

      ​@@rsmuthu4688Arengappa ! Avangal Thirutudhai Swamikiswami, Munivarkimuni Timuka Stalinam, avarhal puttiran Udayanidhiyum, avarhal tata thandai Karunanidhiyum sollana enna vali,...
      Nepotism Raj, Goonda Raj,...
      Modiyum irrukuttum, Sasikala irrukuttum, yen,... Mamta undrum Rajiva irukuttum,...
      Adhe Soup,...
      Idha pati, oru " Parasakti 2 " ve shooting panallam,... Ana makkal tirundhuma ? Brandy, Biryani, Freebies Rupees politics ki la matching kashtam,...

    • @sriran1161
      @sriran1161 Před 9 měsíci

      Rowdiya irundhu thirundhi vazharen,🎉 God should help him😅

  • @SelvaRaj-bj6cp
    @SelvaRaj-bj6cp Před 11 měsíci +69

    கஷ்டமாக இருக்கு. தமிழகம் நம்பர் ஒன்னு ஒன்னு என்று கதை விட்டு திறியிராங்க. தேவையற்ற திட்டங்களால் மக்கள் வரிபணத்தை வீணடிக்கிறான்ங்க

  • @kannankannan-ms9de
    @kannankannan-ms9de Před 11 měsíci +43

    இவர்கள் இப்படியே வாழ்ந்து பழகி விட்டார்கள். பார்க்க போனால் இதில் வட்டி விட்டு பிழைப்பு நடத்துபவர்களும் உண்டு. இவர்களுக்கு மாளிகையே கட்டி கொடுத்தாலும் அந்த இடத்தை இப்படி மாற்றுவர்களே தவிர இவர்கள் மாற மாட்டார்கள்🙏🙏🙏

    • @ashokarjuna2234
      @ashokarjuna2234 Před 11 měsíci +3

      Brother ellarum apdi illa ithula evlo kasta padravanga irukanga pls ithu mathiri comment panathinga yarachum help pannaum nu ninacha kuda unga comment ah padichutu help pana kuda thayanguvanga

    • @kannankannan-ms9de
      @kannankannan-ms9de Před 11 měsíci +3

      @@ashokarjuna2234 நானும் எல்லோரையும் சொல்லவில்லை நண்பா🙏🙏🙏

  • @sivarubansivaparkasam1572
    @sivarubansivaparkasam1572 Před 9 měsíci +4

    இந்த கஸ்ரத்திலையும் சாப்பிர்றீங்களா என்று கேட்டாங்க பாரு அதுதான் உண்மையான மனசு.❤❤❤

  • @jayamalarajasekar6346
    @jayamalarajasekar6346 Před 11 měsíci +33

    இந்த கொடுமை எதிரிக்கு கூட வரக்கூடாது. பாவம் அப்பாவிகள்

  • @manutd054
    @manutd054 Před 11 měsíci +30

    அருமையான பதிவு..!
    இவர்களுக்கு வீடு கொடுப்பதை விட, விவசாய நிலம் கொடுத்தால், இவர்கள் கூட்டாக இணைந்து இயற்கையோடு வாழலாம்..!

  • @saleemjaher4693
    @saleemjaher4693 Před 11 měsíci +20

    அண்ணன் தளபதி. ஸ்டாலின் தமிழக அரசு. இவர்களுக்கு. ஏதேனும் ஒரு வழியில். உதவி. செய்து தர வேண்டும். சில நல்ல உள்ளம் கொண்ட வசதி படைத்த மக்கள். உதவி செய்ய வேண்டும். நன்றி

  • @sabarees4346
    @sabarees4346 Před 11 měsíci +52

    அரசு நிலங்களில் வீடு கட்டி கொடுக்கலாம் இவர்களுக்கு

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 Před 10 měsíci

      விவசாய நிலங்களை பிடுங்கும் இவர்கள்????

  • @dhanushdhana7095
    @dhanushdhana7095 Před 11 měsíci +18

    ரொம்ப கஷ்டமா இருக்கு. என் மக்கள பாக்க. 😭

  • @bharathibharathi7834
    @bharathibharathi7834 Před 11 měsíci +12

    ஒரு குடும்பத்தில் குறைந்தது 5 நபர்கள் இருக்கிறார்கள் அதில் ஆண் பெண் இருவரும் வேலைக்குப் போனால் குறைந்தது 15000rs salary la Chennai la 5000rs rented house eduthu ,ippo vaalra vazhkaiya Vida better aana life vazhalaame. அதை விட்டுவிட்டு அடுத்தவர்கள் நமக்கு செய்ய வேண்டும் என்று நினைத்தால் இப்படியே எதிர்பார்த்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான், எதுவுமே மாறாது. தன் கையே தனக்கு உதவி நமக்கு வேண்டியதை நாமே செய்து கொள்ள வேண்டும்.

  • @ChandiranChandiran-rr2ex
    @ChandiranChandiran-rr2ex Před 10 měsíci +49

    ஹிந்தி காரன் தமிழ்நாட்டிற்கு வந்தால் ஒருவன் முன்னேறினால் இன்னொருவனை தூக்கிவிட்டு வான் தமிழன் ஒருவர் முன்னேறினால் மற்றொருவருக்கு உதவி செய்யவேண்டும் தமிழன் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

  • @rajkumarj4058
    @rajkumarj4058 Před 11 měsíci +8

    முதல்அமைச்சர் ஜயா ஒருதடவை மட்டும் இவர்களுக்கு உதவும் ஐயா எங்களிடம் இருந்தால் நாங்களும் உதவுவோம்

  • @jamuna1991.
    @jamuna1991. Před 11 měsíci +36

    பத்தாவது மாடியில் டுவல்B பிளாக்கில்
    பஞ்சு மெத்தையில் படுத்துக்கொண்டு...,
    பத்து ரூபாய்க்கு புன்னியமில்லாத கதைய நினைச்சிட்டு உறங்காமல் கிடக்கும் மனங்களே..., இன்னும் என்ன வேண்டுமென்று வருத்தப்படுகிறீர்கள்...
    மகிழ்ச்சியாக வாழ்வது எப்படியென்று இவர்களிடம் கற்றுக்கொள்ளுங்கள்...

    • @lathasenthan4011
      @lathasenthan4011 Před 11 měsíci +2

      Paithiyama sir ninga ? Avanga than konjam kuda arivu vilipunarvu illama arasangam tharumnu ipdiye valrangana. Loose thanama pesathinga sir. Pls konjamavathu yosinga . ethukaga road la valamum?
      Oc la ellam kidaikkanuma? Ellam padi cha pullainga ethuku roadla kastapadanumnu.

  • @sameer38546
    @sameer38546 Před 11 měsíci +7

    இந்த மாதிரி ரோட்டோரங்களில் தங்கி குடும்பம் நடத்தும் மனிதர்களின் வாழ்க்கை கஷ்டங்களை எப்படி சமாளிக்கிறார்கள் என்ற கேள்வியை அவர்களை காணும் சமயத்தில் எனக்குள்ளேயே கேட்டு வியந்துள்ளேன் காரணம் அவர்களும் நம்மைப் போன்று மனிதர்கள்தானே அவர்களின் காலச் சக்கரமும் சுழன்று கொண்டுதான் இருக்கின்றது இதேபோன்று மக்கள் படும் அவஸ்தைகளை கஷ்டங்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் சேனல்களை எங்கே காண முடிகிறது உங்களுடைய பெரிய முயற்சிக்கு பலன் கிடைக்க இறைவனை வேண்டுகிறேன் இவர்களின் வாழ்க்கை தரம் உயர அரசு முழு கவனம் செலுத்த வேண்டும் என்பதே மனிதாபிமானத்துடன் சிந்திக்கும் மனிதர்களுடைய ஆவல்

  • @user-pp2xe4bu1s
    @user-pp2xe4bu1s Před 8 dny

    உங்களின் இந்த சேவைக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள் மேலும் இதுபோன்ற மக்களை பாதிப்பை வெளிக்கொண்டு வந்து அரசுக்கு தெரியப்படுத்துவது மிகவும் ஒரு நல்ல செயலாகும் வாழ்த்துக்கள்

  • @cvajaleel1181
    @cvajaleel1181 Před 9 měsíci +17

    இவர்களை நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்தாலும் இவர்கள் அங்கே வாழாமல் ரோட்டில்தான் வாழ்வார்கள் அவர்களுடைய மனதில் இதுதான் சுதந்திரமான, சந்தோசமான வாழ்க்கை என்று பதிந்து விட்டது!..

  • @SanthoshSANTHOSH-rs1xk
    @SanthoshSANTHOSH-rs1xk Před 10 měsíci +6

    பாட்டி மிக அருமையான பேச்சு 😢❤

  • @jasika..6068
    @jasika..6068 Před 10 měsíci +12

    இதைப் பார்த்து என் கண்கள் கலங்கிவிட்டது யா அல்லாஹ் இவர்களுக்கு தங்குவதற்கு நல்ல வீடு கிடைக்க துஆ செய்கிறேன்... ஆமீன் 🤲🤲

    • @mpandi2864
      @mpandi2864 Před 10 měsíci

      Sister evanga veliurla polaika mattagala

  • @nilarajamani999
    @nilarajamani999 Před 11 měsíci +41

    Chief minister sir kindly help them 😢🙏

  • @shanthi72
    @shanthi72 Před 7 měsíci

    හරිම හිතට අමාරුයි මෙ මිනිස්සු ජිවත් වෙන හැටි බැලුවම..Sri Lanka 🇱🇰වේ ආර්ථිකය බිද වැට්ලා ලංකාවේ මිනිස්සු දුක් ව්දිනකොට tamil nadu govt.
    ලංකාවට උදව් කරා, පළමුවෙන්ම තමන්ගෙ රටෙ මිනිස්සුන්ගෙ ජිවිත උසස් තත්ත්වයට ගෙනත් අනුන්ගේ දුකට පිහිට වෙන්න ඕනේ , ලංකාවේ ඇත්තටම මෙහෙම කවුරුත් නැහැ ,, කුඩා නිවාස වල ලස්සනට ජිවත් වෙනවා ..ක්වුරු හරි මෙ අසරණ මිනිස්සුන්ට උදව් කරන්න ඕනේ ..මෙගොලන්ට ලස්සන life එකක් අනාගතයේ ලැබේවා කියලා මම ප්‍රාර්ථනා කරනවා ,,God bless them❤❤..from Colombo

  • @Meena-nj6gp
    @Meena-nj6gp Před 11 měsíci +29

    கடல்ல பேனா வைக்காமல் இவர்களுக்கு வீடு கட்டி குடுக்கலாம்

  • @marymeldaosman172
    @marymeldaosman172 Před 11 měsíci +21

    உங்கள் அறிவு கூட உங்களை ஆட்சி செய்பவர்களுக்கு இல்லை,😭😭😭

  • @venikumar5273
    @venikumar5273 Před 11 měsíci +25

    Super patima . your speech isso beautiful 👍👍👍

  • @sheakabdulhakkimbaadhsha
    @sheakabdulhakkimbaadhsha Před 7 měsíci +3

    👍🏽😢😢 ஏழையின் சாபம் பறித்து விடும் நல்லவர்கள் சாபம் படித்து விடும் ஆட்சியாளர்களே எச்சரிக்கையாக இருங்கள் ஏழைகளுக்கு உதவி செய்யுங்கள்👌🏼👌🏼 பாவங்களுக்கு உதவி செய்தால் இறைவன் உங்களையும் காப்பாற்றுவார் 🌹👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽👍🏽

  • @RanjithRanjith-nn8dx
    @RanjithRanjith-nn8dx Před 11 měsíci +9

    ஐயா ஸ்டாலின் ஐயா 100 அடிக்கு பேனா சேலை வைக்கிறீங்க வெட்டி செலவு பண்ணாம இந்த மக்களுக்கு ஏதாவது பண்ணுங்க ஐயா

  • @amuthavajravelu6940
    @amuthavajravelu6940 Před 11 měsíci +41

    இவர்களில் பல பேர் பாரிமுனையில் சிறு வியாபாரம் செய்பவர்கள். வாகனங்கள் செல்வதற்கு வழி விடமாட்டார்கள். வாகனம் நிறுத்த விடமாட்டார்கள். தமிழ்நாடு குடிசைமாற்று வாரியத்தால் வீடுகள் அளித்தாலும் அதில் வாழ்வதில்லை.

    • @anudevi6815
      @anudevi6815 Před 11 měsíci +3

      Seriya Soneergal evargaluku vèdu katti koduthalam eruka mattargal meedum roadke poiveduvargal evargal tirutha mataragal .naan chennai ku vantha pothu evargalodu pesiparthein avargaluku veethila (road) erupathai than verumbugargal ,its their (sanskars) habits cannot change them .forever. not only in India worldwide is the same no need to pity this people.generations continues,,,.nothing new,.😮 Malaysia

    • @KNPatti
      @KNPatti Před 10 měsíci +2

      @@anudevi6815 Rules to be tightened once after giving the house to not to return the roadside.

    • @maduraimeenakshistore
      @maduraimeenakshistore Před 7 měsíci

      Sssssssssssssss

    • @user-yj1eo6mc4t
      @user-yj1eo6mc4t Před 5 měsíci

      Unmai

  • @sudhakarsms6280
    @sudhakarsms6280 Před 11 měsíci +3

    இந்த சேனளை வரவேற்க்கிறேன் உண்மை செய்தி நான் நேரில் பார்த்தேன்

  • @JustChill76
    @JustChill76 Před 2 měsíci

    I like (simply love) the lady who is taking care of 8 dogs.
    Simply awesome person. Hats off to her.

  • @kamalakumar1775
    @kamalakumar1775 Před 11 měsíci +3

    சரியான கேள்வி நண்பா

  • @sivakami.vganeshan2214
    @sivakami.vganeshan2214 Před 11 měsíci +59

    இவங்க இவ்வளவு பேச்சு பேசுறாங்க. இதுவே கிராமத்துப்பக்கம் வேலை இல்லனா நகர்ப்புறம் போய் எதாவது வேலை செய்து ஓரளவுக்கு கௌரவமாக வாழுராங்க. இதுங்கெல்லாம் சும்மா. இப்படி வாழனும்னு என்ன அவசியம்.

  • @manisekar5126
    @manisekar5126 Před 11 měsíci +30

    இதுபோல் வாழும் மக்கள் ரயிலில் பயணிக்கும்போது நட்பு கொண்டேன். பல ஆண்டுகள் பாரீஸ் செல்லும்போது பேசிவிட்டு வருவேன். சிம்சன் அருகே இதுபோல் வாழ்ந்த குடும்பத்தில் ஒருவர் என்னோடு ரயில்வேயில் JE ஆக வேலை பார்த்தும் சாலையை விட்டு வெளியே வரவில்லை.

    • @imaiyanpazhanisamy9105
      @imaiyanpazhanisamy9105 Před 11 měsíci

      Aahh unmaiya

    • @manisekar5126
      @manisekar5126 Před 11 měsíci

      ஆம் உண்மை. அவர் நான் மட்டும் உயர்ந்த நிலை அடைந்தால் போதுமா! எம்மக்கள் அப்படியே தான் இருக்கிறார்கள் என்று இருந்துவிட்டார். இன்று இல்லை. அவர் தியாகத்தை உணர்வேன் இல்லை.

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před 11 měsíci +2

      அப்படியா அது அவர்களுக்கு பழகிவிட்டதால் உறவே ஆனால் பெண்களுக்குத்தான் கஷ்டம்🙏❤😊🙌

    • @imaiyanpazhanisamy9105
      @imaiyanpazhanisamy9105 Před 11 měsíci +3

      @@ganesanmedia5616 JE road LA vasikalama. Thoki ulla podanum. Salary vangi enna pandrar. Poverty people Ku OK but how they are

  • @AnanthanK.ananthan-ky7ro
    @AnanthanK.ananthan-ky7ro Před 7 měsíci +1

    நாடோடிகள் நரிக்குறவர் சமுதாயம் கூட வீடு வாசல் என்று சந்தோசமாக வாழ்கிறார்கள் தமிழ்நாட்டில் ஆனால் இந்தப் பாவப்பட்ட தமிழ் சமுதாயம் தமிழ்நாட்டின் பூர்வகுடிகள் இப்படி நடுரோட்டில் அனாதையாக வாழ்கிற மனதிற்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது நம்மை ஆளுகின்ற மத்திய மாநில அரசுகள் வெட்கி தலை குனிய வேண்டும் இந்த அவலத்திற்கு எல்லாம் காரணம் அவர்கள் தான் அரசு விளம்பரத்திற்கு செய்யும் செலவை இது போன்ற ஏழைகளுக்கு பல்லாயிரம் வீடுகள் கட்டிக் கொடுக்கலாம் இந்த மக்கள் எல்லாம் அமைதியாக இருந்தால் எப்போதும் இவர்களுக்கு விடிவு கிடைக்காது இவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று சாகும் வரை போராட்டத்தில் இறங்க வேண்டும் தன்னார்வலர்கள் இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்

  • @thangarajjeyaseelan5092
    @thangarajjeyaseelan5092 Před 10 měsíci +25

    மொத்த தமிழ்நாடும்
    இப்படி ஒருகாலத்தில்
    மாறிவிடும் என்று
    தோன்றுகிறது.தமிழர்களே கவனம்.

  • @umadeviradhakrishnan3667
    @umadeviradhakrishnan3667 Před 11 měsíci +13

    amazed by smile on their faces .lot to learn from them

  • @sounderraj9856
    @sounderraj9856 Před 11 měsíci +6

    Nalla pativu nanba❤❤❤❤

  • @gopinath-gc6mh
    @gopinath-gc6mh Před měsícem

    சரியான கேள்வி தலைவா...

  • @pskpaul-tamilnadu7133
    @pskpaul-tamilnadu7133 Před 11 měsíci +8

    இவர்கள் இப்படி இருப்பதற்கு இவர்கள் தான் காரணம்.

  • @OdinHardware
    @OdinHardware Před 11 měsíci +30

    The word 'madras' has so many emotions . 80's 90's kids knows the value more

  • @truthalwayswinss
    @truthalwayswinss Před 8 měsíci +2

    Autorickshaw man talks are true and realistic.. He is very straight forward and we all could see the pain of his life and questions he asked the interviewer is stunning and its a fact. Interviewer has potential patience and our eyes are in tears.

    • @truthalwayswinss
      @truthalwayswinss Před 7 měsíci

      Thank you very much for your likes friends. I said the fact and truth.

  • @ganesha4807
    @ganesha4807 Před 11 měsíci +5

    People's feelings are so sad I request to God plz give them good shelter & healthy food plz save them 🙏🙏🙏🙏🙏🙏

  • @iamspdarsan
    @iamspdarsan Před 7 měsíci +5

    Great work brother. Thanks for showing pain of homeless. It's really helpful for them if volunteer see this.🙏🏻

  • @nanthinin782
    @nanthinin782 Před 10 měsíci

    சுஜிமா அருமையான பேச்சு வாழ்த்துக்கள் சுயமா மாமா நான் இருக்கேன் கவலைப்படாதே

  • @tamilselvan-up2sl
    @tamilselvan-up2sl Před 10 měsíci +1

    உங்கள் சமூக சிந்தனைக்கு வாழ்த்துக்கள் அண்ணா, இவர்களுக்கு வாழ வழி ஏற்படுத்த வேண்டும் ஆட்சியாளர்கள் என்ன புடுங்குறானுங்க

  • @prabhurabhu4384
    @prabhurabhu4384 Před 11 měsíci +9

    Heart breaking ,
    The Red cap person is words are so truthful ,hes talking frm bottom.of his heart ,they are drunk .
    But words are true.😢

  • @sundaradhas.c3214
    @sundaradhas.c3214 Před 11 měsíci +18

    In 2014 I had a chance to see these groups of people at mint street opposite of sundar lodge. I felt so sad .what they all are telling is true

  • @MS.Thangavel
    @MS.Thangavel Před 10 měsíci

    Arumai Arumaiyana pathivu.antha pengalin pechi romba yetharthamanathu.

  • @jayadityaaditya7649
    @jayadityaaditya7649 Před 11 měsíci +2

    Sir u r very kind hearted

  • @Nathan26ve6in7se2r
    @Nathan26ve6in7se2r Před 11 měsíci +5

    அண்ணா அந்த கருநநிதி மகன்கிடட் சொல்லுங்க 300 கோடிக்கு கடல்லசிலைவைக்காம இந்த மக்களுக்கு வீடுகட்டி கொடுக்க சொல்லுங்கள்...

  • @velumurugan7563
    @velumurugan7563 Před 9 měsíci +8

    ஐயா மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் இவர்கள் ஒரு உதவி செய்து கொடுக்க வேண்டும்

    • @amsnaathan1496
      @amsnaathan1496 Před 4 měsíci

      அவருக்கு முக்குக்கு முக்கு கரிநாய்நிதிக்கு சிலை வைக்கவே நேரமும் பணமும் போதவில்லை,பாவப்பட்ட சென்னை மக்களுக்கு செய்வாரா மாண்புமிகு விடியாத முதல்வர்

  • @SisamaalMaal
    @SisamaalMaal Před 9 měsíci

    Appreciated your effort bro.

  • @Majmash_health_tips
    @Majmash_health_tips Před 10 měsíci

    அருமையான காணொளி எல்லாம் இருந்தும் குறை கூறி வால்பவர்கள் பார்க்க வேண்டிய வீடியோ,,

  • @tamilarasi6681
    @tamilarasi6681 Před 9 měsíci +4

    தமிழ்நாட்டில் எத்தனை வேலைகள் இருக்குது வேலை செய்து வாடகை வீடு எடுத்து இருக்கலாம் ஏன் இவ்வளவு கஷ்டப்பட நும்

  • @marymeldaosman172
    @marymeldaosman172 Před 11 měsíci +2

    விடியல் திராவிட மாடல் இது ,
    வளர்ந்த மாநிலம் இது ,
    பகுத்தறிவு அடைந்த மண் இது,

  • @thanabalanseerangam2782
    @thanabalanseerangam2782 Před 11 měsíci +4

    Rich get richer ...poor got poorer ...god bless them

  • @sathyakartik3315
    @sathyakartik3315 Před 11 měsíci +3

    Stalin sir inthavediova parunga illa avarugu samanthapatavanga itha avarugu share panunga rompa perumaya irugum sir

  • @RajaRajan0530
    @RajaRajan0530 Před 11 měsíci +25

    தமிழ்நாடு CM க்கு அனுப்புங்க பார்க்கட்டும். அவர வந்து ஒரு நாளைக்கு இங்க இருக்க சொல்லுங்க. இதல்லாம் அரசாங்கம் பார்க்க மாட்டார்களா..??

    • @imaiyanpazhanisamy9105
      @imaiyanpazhanisamy9105 Před 11 měsíci +2

      500 rupa earn panni hotel sapadu saptu vazhdranga.
      Rent Ku veedu eduthu cook panni sapidalam illa
      Egg amlrt 30 rupaa soldranga

    • @RajaRajan0530
      @RajaRajan0530 Před 11 měsíci +1

      @@imaiyanpazhanisamy9105 ஒரு குடும்பம் மட்டும் அப்படி இருந்திருந்தால் உங்கள் கருத்தை நான் ஏற்பேன் ஆனால் ஒரு சமுதாய வாழ்வாதாரமே கேள்வி குறியாக இருந்தாள் என்ன சொல்வது??
      அவர்களின் அடுத்த தலைமுறையினரின் நிலை என்ன ஆவது??

    • @imaiyanpazhanisamy9105
      @imaiyanpazhanisamy9105 Před 11 měsíci +1

      @@RajaRajan0530 yes I accept it. We have to take solution for them. Upcoming generation should not suffer in the street life culture. But see who are spoke in the video, didn't bother about their life, education especially younger generation. Once they started to study everything will be good in future. So govt. has to do something for them.

  • @mani6678
    @mani6678 Před 8 měsíci +1

    எப்பிடி...எப்பிடி...எப்பிடி...எங்களுக்கு வீடு கொடுக்கவிட்டாலும் பரவாயில்லை...எங்களை நோண்டாமல் இருந்தாலே போதும்....

  • @SENTHILKUMAR-fx5qj
    @SENTHILKUMAR-fx5qj Před 11 měsíci

    Nalla pathivu bro

  • @sivasub-2018
    @sivasub-2018 Před 11 měsíci +21

    Very shame to our country. CM must look into the matter

  • @v.5029
    @v.5029 Před 11 měsíci +28

    இவர்களுக்கு இந்த வாழ்க்கை பிடித்து விட்டது என்று நினைக்கிறேன்.
    இவர்கள் பேசுகின்ற விதம்.

  • @sheakabdulhakkimbaadhsha
    @sheakabdulhakkimbaadhsha Před 7 měsíci

    👍🏽👍🏽👍🏽👍🏽 சகோதரி உனக்கு இந்த வாழ்க்கை சொந்தம் இல்லை என்றால் இறைவனின் சொத்துக்கள் உங்களுக்கே 🤲🏾🤲🏾 இந்த உலக வாழ்க்கை யாருக்கும் நிச்சயமல்ல கோடி கோடியாக வைத்து பெரிய பணக்காரர்கள் வீடும் பங்களாவும் வைத்துவிட்டு ஒரு நிமிடத்தில் ஆக்சிடென்ட் ஆகி இருந்து விடுகிறார்கள் ஒரு நோய் வந்தால் கோடிகள் வேண்டும் என்று சொல்கிறார் டாக்டர்கள் ஒரு நோய்க்கு ஆகாது இந்த பணம் இயற்கையின் மடியில் வாழும் உங்களுக்கு இந்த இந்தியாவே சொந்தம் ❤❤❤❤ வாழ்க வளமுடன்🌹🌹🌹🌹👍🏽🌹👍🏽👍🏽👍🏽👍🏽

  • @198sunil
    @198sunil Před 11 měsíci +1

    பாவம் 😢
    ஈசன் துணை இருப்பார் 🙏🙏🙏

  • @LokeshUchiha-fc3sk
    @LokeshUchiha-fc3sk Před 11 měsíci +14

    இவர்களுக்கு வேலை பல இடங்களில் உள்ளது புறநகர் பகுதிக்கு செல்லலாம்

  • @sumathysampath4443
    @sumathysampath4443 Před 11 měsíci +16

    Government should take steps to give house to these peoples. Old dental hospital at parrys is also vacant. Government can permitt these peoples to stay there. Pavam namma makkal

    • @user-vz8qf4hm4z
      @user-vz8qf4hm4z Před 11 měsíci +1

      TRUTH TRUTH TRUTH :( ALL THOSE GOVT GREEDY OFFICIALS RELATED TO THIS ISSUE HOUSE DOGS HAVING BETTER AND BEST LIFE THAN OUR ORIGINAL TAMIL PEOPLE ON ROADS :( THERE IS GOING TO BE A INSTANT KARMA ATTACK VERY SOON. GOD BLESS THE POOR :)

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 Před 9 měsíci

    எல்லோரும் நல்ல பேசுகிறார்கள் மிகவும் கவலையாக இருக்கிறது எத்தனை வருடங்கள் இவர்கள் இப்படி இருக்கிறார்கள் எந்த உதவியும் இல்லாமல் 😢

  • @suryashaik8330
    @suryashaik8330 Před 7 měsíci +2

    மருத்துவராக நினைக்கும் அந்த குழந்தைக்கு போதுமான கல்வியையும் அவ்வளவு கஷ்டத்தில் வாடும் மனிதர்களின் நிலைமையையும் இந்த அரசு கண்டுகொண்டு அவர்களுக்கு அனைத்து விதமான வசதிகளையும் செய்துதர வேண்டும்

  • @sanjitlm6285
    @sanjitlm6285 Před 11 měsíci +4

    Poverty is everywhere bro. If you ask me, i am from Malaysia. If going around KL, i do see most of them. Current government and help of ngo, must solve this issue. Otherwise its never stop issue. Malaysia government do take some action about this, but i still can finding them in bunch on road side. But a little ppl.