சாக வரம் தரும் கற்ப மூலிகை | அபூர்வ மூலிகை | சித்தர் மூலிகை | வாசியோகம் பாகம் 5 | Vasiyogam part 5
Vložit
- čas přidán 5. 06. 2022
- சித்தர்கள் அருளிய கற்பமூலிகைகள்..
நல்லதொரு குருவின் வழிகாட்டலின் படி தெரிந்து கொண்டு உண்ணவும்...
நல்லதொரு கற்ப்பமதை காலைதனில்
நலமாக உண்டவருக்கு காயசித்தி
வல்லமையாய்மாலையிலே உண்டபேருக்கு
வருகுமே பெருவாழ்வுமகிழ்வுண்டாகும்"
அழுகண்ணி
தொழு கண்ணி
தில்லை மரம்
கணை எருமை
ஜோதி மரம்
கருவாழை
கருஊமத்தை
எட்டி
வெள்ளெருக்கு
சிவப்பு கீழகாய் நெல்லி
சிவப்பு தூதுவளை
சக்கரைவேம்பு
தேவதாரு
வேம்பு புல்லுரிவி
கல்லத்தி
குருக்கத்தி
சேங்கொட்டை
சீந்தில்
கறுப்புக் கரிசாலை
கருங்க்கொடிவேலி
செந்நாயுருவி
பேய்சுரை
அமிர்தவல்லி
மஞ்சள்பூ தைவேளை
கருநெல்லி
கருநொச்சி
முப்பிரண்டை
#கற்ப_மூலிகை
#அபூர்வ_மூலிகை
#வாசியோகம்_பாகம்_5
#சித்தர்கள்
நல்ல மூலிகைகளை அறிந்து பயன் படுத்தி வாழ வேண்டும்
சாகா வரம் என திருத்திகொள்ளவும் ..
அருமையான பதிவு நன்றி அய்யா
மிக்க மகிழ்ச்சி ஐயா... 🙏
ஐயா 🙏வணக்கம் அடியேனுக்கு பயிற்சியை எடுக்கும் ஐயா எந்தா ஊரு ஐயா தங்காள் முகவரி கொடுக வேண்டும் ஐயா🙏
Pooragam kumbagam resagam yogam patri kuravum.