கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும் 1963

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • #TamilChristianSong
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    .
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா
    சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசுபிதா
    ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே
    ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார்
    இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே
    எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே…
    பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே
    இயேசுவின் கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தம் ஆனாரே
    இளமை செய்த திறமையில் பாஸ்கா பெருமையை வளர்த்தாரே
    இளமை பருவமதில் எளிய வாழ்க்கையில் இருப்பிடம் ஆனாரே
    இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே
    தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே
    தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே
    தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலகப்பிதா சொன்னபோது உழவர்கள்.. தொழிலாளர் ஊராரின்
    எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் -இயேசு
    ஒன்றாக பதிந்து விட்டார் ….
    அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு என்றார்-இயேசு ஆண்டவன் தொண்டு என்றார்
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    முப்பதாம் வயதினில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே
    யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே
    ஞானஸ்நானமும் பெற்றாரே
    துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே
    இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக் கொடுத்தானே
    முப்பது காசுக்காகவே காட்டிக் கொடுத்தானே
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    ஜனகரீம் என்ற நீதி மன்றத்தில் இயேசு நின்றாரே
    தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே
    சிகப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே
    இயேசுவை சிலுவையில் அறைந்தாரே
    .மரித்த இயேசுவும் மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்தாரே
    பன்னிரண்டு சீடர் நடுவினில் தோன்றி
    ஆசிகள் அளித்தாரே
    உலகத்தின் முடிவில் மறுபடி தோன்றி
    நம்மையும் காப்பாரே
    .கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்.

Komentáře • 1K

  • @sivasiva-we7ih
    @sivasiva-we7ih Před 8 měsíci +96

    நான் ஒரு இந்து எனக்கு ஏசு மிக மிக பிடிக்கும் ஏசு நல்லவர்

  • @alwarp4437
    @alwarp4437 Před 8 měsíci +166

    நான் இந்து இந்த பாடலை மிகவும் விரும்பி கேட்பேன்

    • @vpnrajasekar2193
      @vpnrajasekar2193 Před 8 měsíci +7

      Hi bro கடவுள் முன் நாம் அனைவரும் அவருடைய குழந்தைகள்l

  • @balar5601
    @balar5601 Před rokem +135

    நான் இந்து சேர்ந்தவன் இந்த பாடல் எனக்கு மிகவும் ஆமென்

  • @paramanandamkrishna3475
    @paramanandamkrishna3475 Před rokem +112

    நான் பிறப்பதற்கு முன்னால் பாடிய பாடல் இன்னும் பல ஆண்டுகளாக நினைத்திருக்கும். மனமுருகி பாடி நம்மையும் உருக்கிவிட்டார். நன்றி!

  • @m.aswatha6701
    @m.aswatha6701 Před rokem +108

    நான் ஒரு இந்து எனக்கு பிடித்த பாட்டு......

  • @mariyappang-vv5cf
    @mariyappang-vv5cf Před rokem +243

    சுமார் 60 வருடங்கள் இந்த பாடல் ஒலித்துக் கொண்டிருக்கிறது இந்த பாடலை இன்னும் விரும்பி கேட்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் இந்த பாடலுக்கு மாடல் ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @gangai_pandi_editz3742
    @gangai_pandi_editz3742 Před 2 lety +336

    நான் ஒரு இந்து எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்

  • @jothirajd4550
    @jothirajd4550 Před rokem +103

    இந்த பாடலை காதால் கேட்காத மனிதரும் இல்லை.இந்த பாடலை கேட்க கூடாமல் வெறுத்த மனமும் ஒருவரிடமும் எந்த மதத்தினரிடமும் இல்லை.
    மிகவும் உன்னதமான பாடல்.

  • @jayakumarsindhuraj5790
    @jayakumarsindhuraj5790 Před rokem +94

    இசை தட்டில் 52 வருடம் கேட்ட பாடல் இப்போது செல் போனில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை பாடலை கேட்பது அவ்வளவு ஆனந்தம் பரவசம், வாழ்த்துக்கள்

  • @sankarapandian7330
    @sankarapandian7330 Před 2 lety +232

    எல்லா மதத்தினரு like செய்யும் பாடல் old is gold jesus song 🙏

  • @paramasivan4525
    @paramasivan4525 Před rokem +61

    நான் இந்துவாக இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @seenivasagaperumals.veluko4636

    இந்து முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்கள் அனைத்து மதமும் பக்தியைதான் போதிக்கிறது என்ற உண்மையை மனமாற ஏற்று உணரும்போது மனிதகுலம் மேன்மையுறும் அமைதியுடன் வாழ்வுபெறும்.

    • @bernardsusai3781
      @bernardsusai3781 Před rokem +5

      மனிதநேய சிந்தனை .... நன்றி ... !

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před 2 lety +102

    இந்த பாடலை தேவாலயங்களில் ஒலிக்கவிடுங்கள் .இயேசுகிறிஸ்து நம்மை நாடி வருவார்.அருமையான பாட்டு.குரல் அருமையோ அருமை

  • @marakathamani2995
    @marakathamani2995 Před 2 lety +117

    சிறு வயதில தேவாலயதில் விடியற்காலை 5மணிக்கு எழுந்து படிக்க வைத்த பாடல் என் தேவன் இந்த பாடல் மூலம் இன்றும் எழுப்பி வருகிறார்

  • @manivr5413
    @manivr5413 Před rokem +79

    இன்றும் எங்கள் ஊரில் இந்த பாட்டு தினமும் காலையில் 5 மணிக்கு தேவாலயத்தில் கேட்டுக் கொண்டிருக்கிறேன் மிகவும் அருமையான பாடல்

  • @vethamuthuvethamuthu1440
    @vethamuthuvethamuthu1440 Před rokem +99

    இந்த பாடல் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் கேட்க கேட்க மிகவும் பிடித்த பாடல்

  • @ayyananperiakaruppan1001
    @ayyananperiakaruppan1001 Před rokem +43

    கிறிஸ்த்துவ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும் 2023 ல இந்த பாடலை கேட்க. யார் இருக்கார்

  • @leothaasaninpayanangal7953
    @leothaasaninpayanangal7953 Před rokem +103

    நிலங்களை உழுவதை போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலகபிதா சொன்னபோது...🙏😌✨💫👌👌😍

    • @s.l.p.w157
      @s.l.p.w157 Před 9 měsíci +1

      Mikavum arumai ullam panpata vandum

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před 2 lety +57

    என் சிறு வயதில் எங்க ஊர் கீரனூர் அருகே உள்ள நாஞ்சூரில் உள்ள சர்ச்சில் ஞாயிறு அன்று காலை ஒலிக்கும்.அருமையாக இருக்கும்.சிறுவயதில் நடந்தே சென்று வந்தது ஞாபகம் வருது.பக்கத்துவீட்டு அக்காவுடன் போவேன்.நான் ஒரு இந்து.அருமையான நாட்கள்.சந்தோசமான காலங்கள்

  • @Savioami
    @Savioami Před 2 lety +90

    ராதா மாணிக்கம் தனது கணீர் குரலில் ஏசு கதை முழுவதையும் பாடலில் கண் முன்னே கொண்டு வந்துவிடுகிறார்...

  • @parvathichinna6480
    @parvathichinna6480 Před rokem +105

    நான் ஒரு இந்துதான் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் 30 வருசத்துக்கு முன்னாடி கேட்டுட்டு கண்டேன் இப்போதும் கேட்டு கொண்டு இருக்கிறேன்

    • @jamboo164
      @jamboo164 Před rokem +6

      மதம் தாண்டி.... உணர்த்தும் வரிகள்

    • @KishoreK_612
      @KishoreK_612 Před rokem +3

      God bless you

  • @DhatchanaMoorthy-ui1tr
    @DhatchanaMoorthy-ui1tr Před rokem +99

    இந்த பாடலை கேட்டால் மனதுக்கு நிம்மதி அளிக்கின்றது இந்த பாடல் வரி பாடிய ராகம் விதம் இதற்க்கு மதிப்பு கணக்கிட முடியாது 🙏👏👏👏👍

  • @Vishal-nb6dz
    @Vishal-nb6dz Před rokem +99

    "மதம் பிடித்த மனங்கள்" மதங்களை மறந்து... மனதால் ரசிக்கும் பாடல்...

  • @kuppuraogovindan5405
    @kuppuraogovindan5405 Před 2 lety +189

    பிற மதத்தினர் கூட கேட்டு மகிழும்
    இனிய பாடல்.
    இயேசு அனைவரையும் காத்து ரட்சிக்கட்டும்.

  • @DivMan-mp4hy
    @DivMan-mp4hy Před 7 měsíci +12

    இந்த பாடலை 50 வருடங்கள் முன் சிறு வயதில் கேட்ட ஞாபகம் வந்து மனதை மயக்குகிறது. என்ன ஒரு குரல்.

  • @RajRaj-jx5ey
    @RajRaj-jx5ey Před 2 lety +24

    பாடலை கேட்கும்போது மனது பரவசப்படுகிறது. எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @gurusatchi2466
    @gurusatchi2466 Před 2 lety +332

    இசைக்கு மதம் கிடையாது என்பதை உணர்த்தும் அரிய பாடல்களில் இதுவும் ஒன்று. இலங்கை வானொலியில் காலையில் ஒலிபரப்பப்படும் பக்திப் பாடல்களில் ஒன்று.
    என்னை சிறுவயதில் ஈர்த்தது- Voice+Lyrics+Music.🙏

  • @anbazhagana3714
    @anbazhagana3714 Před 2 lety +250

    ஐயா, இந்த பாடலை எல்லாம் 1963 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை எங்கள் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது .

  • @ajerald5872
    @ajerald5872 Před rokem +62

    இந்த பாடலை 50 வருடங்களுக்கு முன்பு கிராமபோன் தட்டில் கேட்டேன். அடுத்து கேசட், C D, இன்று கைப்பேசி யில் கேட்கிறேன். சலிக்கவில்லை.

  • @levalup4809
    @levalup4809 Před 2 lety +241

    நான் சிறுவனாய் இருக்கும் போது என்னை மிகவும் ஈர்த்தது இந்த பாடல், தினமும் அதிகாலையில் ஒலிபரப்பப்படும் இந்த பாடலை அநேக நேரம் கேட்டிருக்கிறேன், இப்போது கேட்டாலும் அதை விட அதிகமான ஈர்ப்பு என் நேசர் மீது உள்ளது

    • @moorthymoorthy9826
      @moorthymoorthy9826 Před 2 lety +8

      Super higher songs

    • @sinthamanim2586
      @sinthamanim2586 Před 2 lety +7

      கேக்கும் போது மனம் அமைதியாக இருக்கு..🙏🏻

    • @velravirvelravi8976
      @velravirvelravi8976 Před 2 lety +5

      🙏🙏🙏

    • @priyamrugeshwari3213
      @priyamrugeshwari3213 Před 2 lety +6

      ஆமாங்க நான் சின்ன வயதில் மிகவும் மிகவும் பிடிக்கும் இந்த பாடல் காலையில் 5 மணிக்கு போடுவார்கள்

    • @antontirunelveli8621
      @antontirunelveli8621 Před 15 dny +1

      Amen 🙏😊

  • @user-me3dk3nc5j
    @user-me3dk3nc5j Před 7 měsíci +16

    இந்தப்பாடல் பிடிக்கும் ஆண்டவர் இயேசு எனக்கு உயிர்

  • @jayarajancarounanidy8608
    @jayarajancarounanidy8608 Před rokem +69

    கல்லையும் உருக வைக்கும் பாடல் அனுபவித்து பாட இவரை விட இனி எவர் ஒருவராலும் முடியாது காலத்தால் அழிக்க முடியாத இனிய ஒரு பாடல்.

    • @chelladurai274
      @chelladurai274 Před rokem +3

      நான்ஒருஇந்துஇந்தபாடல்எனக்குரெம்பபிக்

  • @arockiaselvamarockiaselvam9113

    என்னால் மரக்க முடியாத10வயது பாடல் இன்றும் அதிசயம் செய்பவர் இயேசுவுக்கே புகழ்

    • @srisri5649
      @srisri5649 Před 2 lety +5

      மறக்க முடியாத

    • @rangacoim
      @rangacoim Před rokem +4

      இயேசுவுக்கே புகழ்

  • @masoodoms7799
    @masoodoms7799 Před rokem +38

    எல்லோரும் கேட்க கூடிய மிக அழகான பாடல் இந்த பாடலை கேட்கும்போது மனம் உருகிவிடும் .....

  • @manir1997
    @manir1997 Před rokem +32

    1966,ல்இருந்துஇந்தபாட்டைகேட்டுகேன்டு.இருக்கிறேன். அருமையான பாடல். நான். இந்து. 🙋🙋🙋🙋🙋. 🎉🎊🎉🎊🎉🎊

  • @Tamilselvi-jv7tp
    @Tamilselvi-jv7tp Před rokem +19

    நானும் இந்து தான் ஆனால் எனக்கு இந்த பாடல் ரெம்ப பிடிக்கும் நான் சிறு வயதில் இருந்து கேட்டு ரசித்தப் பாடல்

  • @arputhamanignanaprakasam4316

    இன்று எவ்வளவோ பாடல்கள் வந்தாலும், கேட்டாலும் இந்த இனிமை என்றுமே கிடைக்காது. நன்றி ஏசப்பா.

  • @nausathali8806
    @nausathali8806 Před 2 lety +31

    ஆஹா... மலர்கிறதே நினைவலைகள் மீண்டும்
    உடன்குடி T.D.T.A. ஸ்கூலில் படித்த
    நாட்களை நினைத்து,
    பள்ளிக்கு செல்லும் வழியில்
    ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த
    அற்புத பாடல்,
    கேட்டுக்கொண்டே நடையை கட்டுவோம் பள்ளிக்கு தாமதமாக,
    தாமதற்திற்கான தண்டனையை
    தர தயாராக இருப்பார் வாத்தியார்
    புளியமரத்தின் அடியில்,
    வாங்கிய அடி தாளாமல் மனதிற்குள் திட்டிக்கொண்டே செல்வோம் வாத்தியாரை வகுப்பறைக்கு செல்லும்முன்,
    அடி வாங்கினாலும் இப்பாடலை
    இன்று கேட்கும்போது மனதினுள்
    உள்ள சந்தோஷம் பட்டாம்பூச்சியாய்
    பறக்கிறது வானத்தில்... அருமை!
    உறங்காத நினைவுகள் உடன்குடியை நோக்கி...

  • @pooraniadvertisers7190
    @pooraniadvertisers7190 Před 2 lety +63

    இசைக்கு... பாடலுக்கு... ஏது மதம். இனிமையான பாடல். கண்ணை மூடி ரசித்து மகிழ்வேன்.

  • @vvender2982
    @vvender2982 Před 2 lety +97

    நிலத்தை உழுவது போல் உள்ளத்தை உழு என்று இறைவன் சொன்ன போது ஒன்றாக கலந்து விட்டார்.

  • @epalaniyammal5105
    @epalaniyammal5105 Před 2 lety +68

    இயேசுவின் நாமத்தில் தடைகளை எடுத்து போடவும் ஆண்டவரே இந்த ஏழை விதவையின் கண்ணீர் விடை கொடு ராஜா😭💔🙏😭💔🙏😭💔🙏😭💔🙏😭💔🙏😭💔🙏😭💔🙏

    • @VinothKumar-hd9fd
      @VinothKumar-hd9fd Před 2 lety +2

      ஆமென்

    • @rajamanoharanthiagarajaned5201
      @rajamanoharanthiagarajaned5201 Před 2 lety +2

      Amma, pls, handover to Our Lord Jesus Christ your's all badon. He is only our comforter.

    • @malathisubha1963
      @malathisubha1963 Před 2 lety +3

      சாரிபாத் விதவை போல உங்களையும் குறைவில்லாமல் ஆசீர்வதிப்பார் நம் ஆண்டவர். Amen.

  • @vadhanaselvi4641
    @vadhanaselvi4641 Před 2 lety +268

    சிறு வயதிலே மார்கழி மாதத்தில் எங்கள் ஊரில் உள்ள தேவாலயத்தில் காலை 5 மணிக்கு இந்த பாடல் போடுவார்கள். இன்றும் இந்த பாடல் மனதை ஈர்க்கிறது. ஆண்டவரின் வாழ்கையை ஒரே பாடலில் வரைந்து விட்டார் பாடலாசிரியர்

    • @sheebasheeba8718
      @sheebasheeba8718 Před 2 lety +5

      🔥🔥🔥

    • @arockiadosss216
      @arockiadosss216 Před 2 lety +5

      Yes i like this song

    • @user-ds5yn5lg5x
      @user-ds5yn5lg5x Před 2 lety +6

      இந்த பாடலை கேட்கும்போது என் சிறுவயது ஞாபகம் வருகிறது

    • @lathaselvaraj9677
      @lathaselvaraj9677 Před rokem +2

      ஆம் ஆம் ஆம்

    • @sd4645
      @sd4645 Před rokem +2

      My favourite

  • @lathakarmegam1810
    @lathakarmegam1810 Před 2 lety +211

    மனதை நெகிழ வைத்த பாடல். என்ன ஒரு அருமையான குரல்.பாடியவருக்கு மிக்க நன்றி.

    • @pethelthanarajd7015
      @pethelthanarajd7015 Před 2 lety +5

      பாடல் ஆசிரியர் ராதாமாணிக்கம்

    • @vijayanvijayan8664
      @vijayanvijayan8664 Před 2 lety +4

      mathathinai vaithu manithargalai prithupparkartheergal intha padal annaivargum pothuvanathu....nalla ennamey oru manithanai nalvali padutha mudiym...thotiram ....

    • @kumarmaran885
      @kumarmaran885 Před rokem

      40 ஆண்டுகாலமாக கேட்டு வருகிறேன் இணைய உலகில் நினைக்கும் போது கேட்டு வருகிறேன். 😂😂😂😂

  • @nsathick9736
    @nsathick9736 Před rokem +33

    மதங்கள் கடந்து அனைவரும் ரசிக்கும் அருமையான பாடல்.

  • @pmks007
    @pmks007 Před rokem +30

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவே சலிக்காத அருமையானதோர் பாடல்.

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +271

    மனதிற்கு அமைதி அளிக்கும் இயேசுவின் பாடல்களை கேட்டு மனம் மகிழ்ந்து இருக்கிறேன்.
    ஆமென் இயேசு அப்பா.

  • @ayyaduraisamudra8012
    @ayyaduraisamudra8012 Před rokem +28

    I m hindu
    I like it very much from my childhood itself .
    God is great

  • @mamallan6028
    @mamallan6028 Před 3 lety +290

    ஒரே பாடலில் இயேசு கிறிஸ்துவின் முழு வாழ்க்கையையும் கிறிஸ்தவத்தின் முழு போதனைகளையும் மிக தெளிவாக பாடி விட்டார்கள். அருமையிலும் அருமை. அல்லேூயா. தேவனுக்கு மகிமை.

  • @gunasekaran3554
    @gunasekaran3554 Před 2 lety +207

    நான் இந்து தான் ஆனால் கர்த்தரயும் இப் பாடல் லை பிடிக்கும்

    • @prabhug2503
      @prabhug2503 Před rokem +5

      I am also

    • @madhubala-yz8ec
      @madhubala-yz8ec Před rokem +5

      நானும் இந்து தான் எனக்கும் ஏசு இந்த பாடலும் பிடிக்கும்

    • @chandrasekarsomasekar1791
      @chandrasekarsomasekar1791 Před 5 měsíci +2

      I AM A HINDU ,BUT
      I LIKE THIS SONG VERY MUCH. THE GREAT SOMU.🎉

  • @thillaisabapathy9249
    @thillaisabapathy9249 Před rokem +27

    டேப் ராதா மாணிக்கம் உணர்வு பூர்வமாக தேவனை தேடிய பாடல் வரிகள்.. கேட்பவர்கள் மனம் கனக்க பரமபிதா இயேசுவின் வரலாறு சொல்லும் விதம் என் கண்களில் கண்ணீர் மல்க செய்தது.. உலக மக்களுக்கு பொதுவான நம்பிக்கை தரும் தேவனின் வழிகாட்டுதலோடு வேண்டுதல்.. நீங்கள் ரட்சிக்கப்படுவீர்கள்..

  • @karthikeyanrathinasuyambu1496

    Oh my God... என்ன ஒரு இனிமை கேட்க கேட்க திகட்டாத குரல்... விளக்கம்... Constant rhythm.... நான் என் சிறுவயது முதலே இந்த பாடலை கேட்கிறேன்... எப்பவும் அதே ஞாபகம்... 1970's இல் இருந்தே....
    Whenever I hear this song feel Goosebumps.... Praise the Lord 🙏

    • @premaroty8837
      @premaroty8837 Před rokem +4

      வெகுவருடமாயிற்று. இப்பாடலைக் கேட்டு என் மனதை மட்டுமல்ல அனைவரின்மனதையும் பெரிதும் கவர்ந்த அருமையான ஆழமான கருத்துள்ள பாடல்இது. இயேசு. அனைவரையும். பாகுபாடின்றி ஆசீர்வதிப்பார் PRAISE. THE. LORD

  • @maruthum.k6489
    @maruthum.k6489 Před rokem +413

    நான் ஒரு இந்து. ஆனால் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். இந்த பாடல் கேட்கும் போது என் கண்களில் கண்ணீர். எல்லோரையும் இராட்சிக்க வேண்டும்.

    • @b3nisrael
      @b3nisrael Před rokem +12

      தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர். சங்கீதம்-51:17

    • @pixel9419
      @pixel9419 Před rokem +13

      நான் மனிதன் என்பதே சரி..நான் இந்து..சந்து..பொந்து..கிறிஸ்டியன்..இஸ்லாம்...என்றெல்லாம் சொல்வோர் இன்னும் சிந்திக்கும் அறிவு பெற வில்லை .... Religion should not split the people..If it splits, it cannot be a Religion...OSHO...(I speak Tamil, so I am Tamilian...❤

    • @SathishKumar-kk3fy
      @SathishKumar-kk3fy Před rokem +5

      Ama Anna

    • @palanip8460
      @palanip8460 Před rokem +7

      மனதிற்கு நிம்மதியான பாடல்

    • @arjunanarjunan49
      @arjunanarjunan49 Před 11 měsíci +6

      Iraivan oruvan

  • @vaaliarts8921
    @vaaliarts8921 Před 8 měsíci +19

    1990 வரை எங்கள் ஊரில் உள்ள ஏசு கோயிலில் இந்த பாடலை விஷேச நாட்களில் கேட்பேன்! தமிழில் ஏசு பற்றிய சிறந்த பாடல் இது ஒன்றே! ஒன்றே!

  • @manjula9378
    @manjula9378 Před 2 lety +186

    இந்த பாடல்லுக்குஈடு எந்த பாட்டும்கிடையாது..⛪✝️🌟💯👌👌👌🤩🤩🤩😍😍😍🤗🤗🤗🙏🙏🙏

  • @vishcreation3517
    @vishcreation3517 Před 2 lety +50

    எம் மதமும் சம்மதம் மனித நேயம் மலரட்டும்

    • @arumugam8109
      @arumugam8109 Před rokem

      அற்புதமான பாடல் ஒன்றே

  • @masskuttypoopa9984
    @masskuttypoopa9984 Před 2 lety +54

    நான் சிறு வயதில் பள்ளிக்கு செல்லும் போது கேட்ட பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @Samiyarnagar
      @Samiyarnagar Před 2 lety +1

      நண்றிஇயேசப்பா

  • @manickams2146
    @manickams2146 Před 2 lety +85

    நான் என்னுடைய 14_15 வயது முதல் திரு.நடராஜ முதலியார் அய்யா அவர்கள் பாடிய பாடலை தொடர்ந்து கேட்டுக் கொண்டு இருக்கிறேன் எனக்கு இப்பொழுது வயது 57

    • @dossdevaraj3121
      @dossdevaraj3121 Před 2 lety +7

      ஐயா இது திரு. டேப் இராதா மாணிக்கம் அவர்கள் பாடிய பாடல்

    • @Alexander-gs7ek
      @Alexander-gs7ek Před 2 lety +1

      இந்த பாடல் நடராஜ முதலியார் ஐயா அவர்கள் பாடியதா?

    • @vijeevijee6189
      @vijeevijee6189 Před 2 lety +1

      Paadal padagar name plz

  • @issaczion903
    @issaczion903 Před 2 lety +128

    இந்த பாடல் என்னை சிறு வயதில் உள்ள ஞாபகத்திற்க்கு அழைத்து சென்றது.மறக்க முடியுமா???நிச்சயம் முடியாது....மிக்க நன்றி ஐயா....

  • @nagalakshmiv659
    @nagalakshmiv659 Před 2 lety +191

    நான் ஒரு இந்து.எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்.இயேசுவை நேரில் கண்டது போல் இருக்கும் அருமையான பாட்டு.குரல் அருமை

    • @Sologamer_75
      @Sologamer_75 Před rokem +11

      எனக்கும் இந்த பாடல் பிடிக்கும் நானும் இந்துதான்

    • @JaiKumar-bh1np
      @JaiKumar-bh1np Před rokem +8

      உண்மைதான் . நானும் உங்கள் போன்றவர்களில் ஒருவன். இப்பாடல் மட்டும் அல்ல , எத்தனையோ பாடல்கள் , கேட்கும்போ தெல்லாம் எனக்கு ஞாயிறு காலையில் போர்வையை இழுத்து மூடி படுத்து உறங்கியது நியாபகம் வந்து செல்கின்றது. அருமையான குரல் அந்த தாத்தாவிற்கு .
      பதிவேற்றியமைக்கு சம்பந்தப்பட்ட குழுவிற்கு நன்றி .
      இதே போல, நிறைய தமிழ் பாடல்களும் உண்டு. எல்லாவற்றினையும் பதிவேற்றம் செய்ய வேண்டுகிறேன்.

    • @premalathap219
      @premalathap219 Před rokem +6

      எனக்கும் தான் பிடிக்கும்

    • @moses.smoses6231
      @moses.smoses6231 Před rokem +2

      O bro.those believe ChritJesus is a Christian- he can claim whatever is in heaven.

    • @user-pl1tn3cy7r
      @user-pl1tn3cy7r Před rokem +1

      👑👑👑👑👑👑👑👑👑
      என் அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் சகல ஆசீர்வாதங்களும் என்றென்றும் உங்களோடு இருப்பதாக ஆமென்
      🎁🎁🎁🎁🎁🎁🎁🎁🎁

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +67

    தட்டி பார்த்தேன் திறக்கவில்லை.
    இயேசுவின் அன்பு அரவணைப்பு இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் இடையில் உள்ள ஒரு தடை செய்யப்பட்ட நிலை. நல்ல பாடல் கேட்கும் வாய்ப்பு தந்த நபருக்கு நன்றி கலந்த பாராட்டு. கர்த்தர் வழிகாட்டி இருக்கிறார் என்று நம்புகிறேன் அன்பு நிறைந்த மனம் நினைக்கிறது துடிக்கிறது முடியாமல் தவிக்கிறது தனிமையில்...
    ஆமென் இயேசு அப்பா.

    • @jayanthypjayanthyp9014
      @jayanthypjayanthyp9014 Před 2 lety +3

      இயேசுவை மனதார தேடுங்கள்
      நிச்சயமாக அவரை கண்டடைவீர்

    • @jameswalter6465
      @jameswalter6465 Před rokem +1

      ஸ்தோத்திரம் செலுத்துங்கள்

  • @ms.muruganms.murugan3796
    @ms.muruganms.murugan3796 Před 3 lety +337

    அருகில் உள்ள ஊரில் தினமும் காலை 5மணிக்கு இந்த பாடல் ஒலிக்கும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

    • @SSR2012
      @SSR2012 Před 3 lety +13

      ஆம். நானும் கேட்டிருக்கிறேன்

    • @inbarajp8646
      @inbarajp8646 Před 3 lety +10

      பாடலை கேட்டாலே பரமானந்தமே. ..நன்றி

  • @donbosco3735
    @donbosco3735 Před 2 lety +13

    மனஅமைதி தரும்இந்தபாடல் கேட்க்கும்போது மரியே வாழ்க

  • @lakshmanan7127
    @lakshmanan7127 Před rokem +15

    சமார் 40 வருங்களாக இப்பாடலைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். கொஞ்சம்கூட சலிப்புத்தட்டாத பாடல்.

  • @chandranastalakshmi672
    @chandranastalakshmi672 Před 9 měsíci +13

    இந்தப் பாடல் மனதை தொட்ட பாடல் நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலக பிதா சொன்னபோது என்ற வார்த்தைகள் அருமை.....

  • @ayyaduraisamudra8012
    @ayyaduraisamudra8012 Před rokem +16

    Amen Praise the lord

  • @dinakaranmayan7414
    @dinakaranmayan7414 Před 4 lety +361

    எனக்கு இந்தப்பாடல் சிறுவயது முதலே மிகவும் பிடிக்கும்! சிறுவயதில் குரலும் இசையும் மிகவும் பிடித்திருந்தது! பிறகு இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகள் தெரிந்தது! பிறகு இயேசுவின் தத்துவங்கள் என்னை வியக்கச்செய்தது! இயேசு என்னும் மாமனிதரின்மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்திய இந்த பாடல் எனக்கு மிகவும் பிடிக்கின்றது எத்தனைமுறை கேட்டாலும் திகட்டுவதில்லை!

    • @ashley.plays.roblox
      @ashley.plays.roblox Před 3 lety +6

      Supqt

    • @arockiadosss216
      @arockiadosss216 Před 2 lety +2

      I am also record the song in my kakkanur church 🙏

    • @panneerselvam4959
      @panneerselvam4959 Před 2 lety +5

      சிலோன் வானொலியில் கேட்டு ஏழுவயதில்பண்பட்டவன் நான்

    • @divyajesus5379
      @divyajesus5379 Před rokem +2

      Same

    • @ravindranm3718
      @ravindranm3718 Před rokem +1

      My childhood favorite song just 50 years ago. Different type of voice. Till date I am not hear such a voice.

  • @mariamR66
    @mariamR66 Před rokem +17

    Really im Muslim but really i love it song so great word so much 🙏 i love the words of song

  • @srisri1817
    @srisri1817 Před 4 lety +192

    சிறு வயதில் கேட்ட பாடல் மனனம் செய்து பள்ளியில் M I Period ல் பாடுவேன்,13/7/20.

    • @jenixavier928
      @jenixavier928 Před 3 lety +8

      My favorite song eantha song keatale church festival nabakam varum

  • @nagarathinamsantha4057
    @nagarathinamsantha4057 Před rokem +8

    I am Hindu. I like this song very much

  • @chandramohans7232
    @chandramohans7232 Před 2 lety +27

    மனதை இலகுவாக்கும் இன்னிசை கொண்டும் இயேசு பாடல் இன்ற ல்ல என்றும் கேட்டும் பாடல்

  • @user-ri3mq2xp2n
    @user-ri3mq2xp2n Před rokem +24

    அருமையான பாடல் 1963 முதல் இன்று வரைக்கும் நான் ரசிக்கும் பாடல் என்றால் இதுதான் ❤❤❤❤❤

  • @selvamselvam4234
    @selvamselvam4234 Před 2 lety +23

    இந்த பாடலை கேட்கும் போது நான் என்னை மறந்துவிடுவேன்.நான் பிறப்பதற்கு முன்னால் பாடிய பாடல் இது......

    • @tamiloviyam3348
      @tamiloviyam3348 Před rokem

      இனிய கீதம் இயேசு காதை இனிதாய் ஒலித்த காலம் தொட்டே என் குருதியில் கலந்த கீதமென்றால் அது மிகையில்லை என்பேன் என்பது நிதர்சனம் நிச்சியம் உண்மை ஆகும்

  • @johnbritto193
    @johnbritto193 Před 2 lety +65

    இந்த பாடலை கேட்கும் போது என்றும் மகிழ்ச்சி....

  • @prabakarsmily6571
    @prabakarsmily6571 Před 2 lety +21

    அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட பாடல்❤️❤️❤️❤️

  • @g.rajeswariganesan973
    @g.rajeswariganesan973 Před 2 lety +28

    அருமையான அற்புதரின்புனிதர் பாடல் நான் சிறுவயதில் அதிகம் கேட்பேன்இப்பாடலை

  • @perinbarajraj3461
    @perinbarajraj3461 Před rokem +11

    இந்த பாடல் வந்தது எப்போது என்பது வேறு.
    எக்காலத்திலும் எப்போதும் கேட்கும்போதே ஒரு பக்தி பரவசமூட்டும் பாடல்.
    எத்தனை முறை கேட்டாலும் எல்லா மதத்தினருக்கும் பிடித்தப்பாடல்.

  • @antontirunelveli8621
    @antontirunelveli8621 Před 2 lety +31

    மிகவும் அருமையான குரல், இசை மற்றும் பாடல் வாரிகள்....இன்றும் இந்த பாடல் கேக்கும் போதும் என் இதயம் என்னுடைய சிறு வயது வேத கோவில் காலை நேர ஞாபகம் தான் வருகிறது.... 👍👍👍🙏🙏🙏

  • @ponnurangamdeivasigamani2639

    நிலங்கள் உழுவது போல் உள்ளங்களை உழுங்கள் என்றார் இந்த வரிகள் என் மெய் சிலிர்க்கும்

  • @veramanis1193
    @veramanis1193 Před 3 lety +153

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @nellaivkp7179
    @nellaivkp7179 Před 2 lety +63

    எனது பள்ளி கல்வி சுற்றுப்பயணம் கொடைக்கானல் செல்லும் போது பேருந்தில் நான் கேட்ட பாடல் ...
    இப்போதும் பாடல் கேட்டல் எனது பள்ளி கால நினைவுகள் ...

  • @rajagaming5143
    @rajagaming5143 Před rokem +15

    I am a Hindu.But also I love this song and Jesus somuch

  • @stevensamuel9364
    @stevensamuel9364 Před rokem +15

    🎶My Favourite Song 🎶
    🙏 Praise The LORD 🙏
    🛐 Thank You JESUS 🛐
    ✝️✝️✝️ AMEN ✝️✝️✝️

  • @anbuarasu9826
    @anbuarasu9826 Před 2 lety +38

    எத்தனை பாடல் வந்தாலும் இந்த பாடல் இன்றும் இனிமையான பாடல்

  • @pachaiyappankariyan729
    @pachaiyappankariyan729 Před 2 lety +37

    1971ல்பாடிய.கேட்ட பாடல் இயேசுபிரானின் பிறப்பு.வளர்ப்பு .பணி.மறைவு எல்லாம் இந்த பாடலில் அடக்கம்

  • @meenakshisundaramvenkatach8044

    Even after 58 years I love this song though I am a Hindu. In one song we understand Jesus life.

    • @kishoreeblitz
      @kishoreeblitz Před 2 lety +1

      Same here... Some magic touch is there in this song..

  • @alagusundaramsundaram9793
    @alagusundaramsundaram9793 Před 2 lety +20

    12வயதில் சாலமன் சர்க்கஸில்
    இந்த பாடல் ஒலிபரப்பக்கேட்டது
    தத்துவம்நிறைந்தபாடல்.

  • @sakthysatha1780
    @sakthysatha1780 Před 2 lety +53

    மிகவும் அருமையான பாடல் ❤️💞💗

  • @rgobi7090
    @rgobi7090 Před rokem +10

    என் சிறுவயதில் என்னை தடுத்து நிறுத்திய இந்த இனிமையான தேனமுதை நினைத்தால் மனம் இன்றும் துள்ளுது.....

  • @seyedabbas625
    @seyedabbas625 Před 2 lety +29

    சிறு வயதில் மனதில் பதிந்த பாடல்.

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 Před rokem +17

    இனிமையான, மக்களின் மனங்களை கவர்ந்த அருமையான பாடல். 🙏🙏🙏

  • @maranathasuthamalli7587
    @maranathasuthamalli7587 Před 3 lety +163

    இனி இப்படி ஒரு பாடலை கேட்க முடியாத அளவுக்கு மிக சிறந்த பாடல்

  • @thangavelu5769
    @thangavelu5769 Před 2 lety +26

    எனது சிறு வயதில் இருந்து இந்த பாடல்மேல் இருப்பு உள்ளது மகிழ்ச்சி 👌

  • @karthikeyanrathinasuyambu1496

    எங்கள் ஊர் நாசரேத் அருகில் உள்ள உடயார்குளம். எங்கள் ஊர் church இல் எனது சிறு வயதில் ie, since 1970's ... I'm hearing with so excited

  • @n.rajendran2012
    @n.rajendran2012 Před 2 lety +16

    இந்த பாடல் டேப் ராஜ மாணிக்கம் பாடிய பாடல் சென்னை வண்ணரப்பேட்டை லாலகுண்ட பகுதியில் வாழ்ந்து மறைந்தார்

  • @poorvikasweety2986
    @poorvikasweety2986 Před rokem +17

    கேட்க கேட்க இனிமையான பாடல் ஆமென் 🙏🙏🙏🙏🙏

  • @kboologam4279
    @kboologam4279 Před 3 lety +69

    இறையேசுபாடல்
    எனக்குமிகவும்பிடித்த
    பாடல்

  • @deardarloo7741
    @deardarloo7741 Před 4 lety +157

    என் மனதுக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @ilackssweet9941
    @ilackssweet9941 Před 2 lety +29

    My childhood favourite song
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    .
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    பெத்லேகேம் நகரில் மாட்டு தொழுவமதில் பிறந்தார் பரமப்பிதா
    சூசை கன்னி மரியின் மடியில் தவழ்ந்தார் இயேசுபிதா
    ஆறுவயதினில் ஆரம்ப பள்ளியில் கல்வி பயின்றாரே
    ஆகமங்கள் ஐம்பதாறினையும் ஐயம் தீர உணர்ந்தார்
    இயற்கை உலகமே தூய்மையானதென இயேசு நினைத்தாரே
    எல்லா உயிர்களும் தன் உயிர் எனவே பேசி மகிழ்ந்தாரே
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    ஜெருசலேம் நகரில் பஸ்கா பண்டிகைக்கு பரமர் போனாரே…
    பனிரெண்டு வயது நிரம்பிய இயேசு கேள்விகள் கேட்டாரே
    இயேசுவின் கேள்வியில் ஆலய குருக்கள் ஆனந்தம் ஆனாரே
    இளமை செய்த திறமையில் பாஸ்கா பெருமையை வளர்த்தாரே
    இளமை பருவமதில் எளிய வாழ்க்கையில் இருப்பிடம் ஆனாரே
    இந்த வேளையில் இயேசுவின் தந்தை சூசையும் மறைந்தாரே
    தந்தையார் செய்த தச்சு தொழிலையே தனயனும் செய்தாரே
    தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே
    தங்க உழவர்கள் உழுதிட கலப்பைகள் செய்து கொடுத்தாரே
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    நிலங்களை உழுவது போல் உள்ளத்தை உழுங்கள் என்று உலகப்பிதா சொன்னபோது உழவர்கள்.. தொழிலாளர் ஊராரின்
    எண்ணமதில் இயேசு ஒன்றாக பதிந்து விட்டார் -இயேசு
    ஒன்றாக பதிந்து விட்டார் ….
    அன்பு குழந்தைகள் அருகில் இருப்பதே ஆண்டவன் தொண்டு என்றார்-இயேசு ஆண்டவன் தொண்டு என்றார்
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    முப்பதாம் வயதினில் யோர்தான் ஆற்றங்கரையினில் சென்றாரே
    யோவான் என்ற ஞானியின் அன்பால் நோன்புகள் ஏற்றாரே
    ஞானஸ்நானமும் பெற்றாரே
    துன்பத்தை அகற்றி இன்பமாய் வாழ வழி பல சொன்னாரே
    இயேசு நண்பனாம் யூதாஸ் நன்றியை மறந்து காட்டிக் கொடுத்தானே
    முப்பது காசுக்காகவே காட்டிக் கொடுத்தானே
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    ஜனகரீம் என்ற நீதி மன்றத்தில் இயேசு நின்றாரே
    தெய்வ நிந்தனை செய்பவர் என்ற பழியை சுமந்தாரே
    சிகப்பு அங்கியால் இயேசுவை மூடி சவுக்கால் அடித்தாரே
    இயேசுவை சிலுவையில் அறைந்தாரே
    .மரித்த இயேசுவும் மூன்றாம் நாளிலே உயிரோடு எழுந்தாரே
    பன்னிரண்டு சீடர் நடுவினில் தோன்றி
    ஆசிகள் அளித்தாரே
    உலகத்தின் முடிவில் மறுபடி தோன்றி
    நம்மையும் காப்பாரே
    .கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்
    கேளுங்கள் தரப்படும் தட்டுங்கள் திறக்கப்படும்
    தேடுங்கள் கிடைக்குமென்றார் -இயேசு
    தேடுங்கள் கிடைக்குமென்றார்.

  • @ponmagesh985
    @ponmagesh985 Před rokem +3

    நான் இந்து இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்

  • @smurugan7297
    @smurugan7297 Před 2 lety +34

    இப்பாடல்பாடியஉயர்திரு.டேப்.மாணிக்கம் அவர்களின் புகழ் வாழ்க நன்றி அவர் களே

    • @srisri5649
      @srisri5649 Před 2 lety

      டேப் மாணிக்கம் or நடராஜ முதலியார்.