ஸ்ரீமதி வழக்கை ஒன்றுமில்லாமல் செய்யும் வேலை நடக்குது! Evidence Kathir அதிர்ச்சி தகவல்! Kallakurichi
Vložit
- čas přidán 26. 07. 2022
- #NakkheeranTV #evidancekathir #kallakurichi #sakthischool #srimathi #kallakurichinews #kallakurichiprotest #justiceforsrimathi #srimathicase #kallakurichischool #kallakurichistudent #nakkheeran
ஸ்ரீமதி வழக்கை ஒன்றுமில்லாமல் செய்யும் வேலை நடக்குது! Evidence Kathir அதிர்ச்சி தகவல்! | Kallakurichi | Sakthi School | Srimathi | Nakkheeran Tv
Nakkheeran Book online: www.nakkheeran.in/nakkheeran
Android: play.google.com/store/apps/de...
IOS: apps.apple.com/in/app/nakkhee...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official CZcams Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.
திமுக அரசின் மீது இருந்த நம்பிக்கை முற்றிலும் போய்விட்டது...
சைலேந்திரபாபு நல்ல பேச்சாளர் மட்டுமே..நல்ல நிர்வாகி அல்ல என்பது வெட்ட வெளிச்சமாகிவிட்டது
யூடியூப் சேனல் நடத்துனவர டிஜிபி ஆக நியமித்ததே நிர்வாக திறமையின்மை
100℅ சரி✅
Police group is not a genuine, run by a person who is already having connection with the management, supporting management in the beginning itself.
@@Ravichandran-2 இது உண்மையா
101% correct
வழக்கு ஒன்றும் இல்லாமல் போனால், மக்கள் DMKஐ ஒன்றும் இல்லாமல் ஆக்குவார்கள்.
மக்கல் உன்னிப்பாக கவனிக்கிறார்கள்
தக்கதன்டனை கொடுப்பார்கள்
𝐘𝐞𝐬
@@bathragiria2690
நீதி கிடைக்கும் வரை நாம் இந்த விஷயத்தை பேசிக்கொண்டே இருக்க வேண்டும். நமது மறதி தான் அவர்களுக்கு சாதகமாக மாறுகிறது.
Thank u bro na eanna nenachno tha sollidiga
சரியாக சொன்னீர்கள் சகோ
100% ஆமா
Yess bro 👈👈👈👈
வட
கண்டிப்பா ஸ்ரீமதிக்கு நீதி கிடைச்சி ஆகணும்
Vaippilla raj
ஆனா இந்த விடியா அரசில் நீதி கிடைக்குமா என்பது சந்தேகமே !!!!
00
DGPன் மேல் நம்பிக்கை இல்லை.
நக்கீரன் பிரகாஷ் அவர்கள் இறந்த மாணவியின் உடன் படித்த உடன் தங்கியிருந்த மாணவிகளை பேட்டி எடுக்க முயற்சி செய்வார் உண்மை வெளிவரும் பொறுமை!
அவர் கள் அம்மா விடுவார்களா
😭😭😭😭
தண்ட சோறு திங்கும் அதிகாரிகள் அனைவரையும் வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும்...
Yes yes unmai bro
Ccorrect bro. Thendha salary and thendha sooru thinnnue every police officers ineffecient
All are waste fellows and slaves and servent of bad politician. By them they lost their humanity mankind and friendship among the people
👍👍👍👍👍
தமிழ்நாடு என்கிற நாட்டின் காவல் துறை நேர்மைகாக செயல்பட வேண்டும்
பணத்துகாக செயல்பட கூடாது
இந்த குழந்தைக்கு நீதி கிடைக்கும் வரை போராடுவோம்..... கண்டிப்பாக இதை சாதாரணமாக கடந்து செல்ல வேண்டாம்
ஸ்ரீமதிக்கு நீதி கிடைக்க வேண்டும்.
முதல் கேள்வி அந்த பெண்ணை இன்னும் படுக்க வரவில்லை என்று இரவே வார்டனிடம் தெரிவிக்கவில்லையா. 2. அந்த பெண் தங்கியிருந்த ரூமில் அவர் மட்டும் தான் இருந்தாரா? மூன்றாவது கேள்வி. இவ்வளவு குழந்தைகள் உள்ள ஹாஸ்டலில் ஒரு டாக்டர் கூட இல்லையா. நான்காவதாக ஏற்கெனவே ஏழு குழந்தைகள் இறந்த பள்ளியில் ஏன் பெற்றோர்கள் சேர்க்கிறார்கள். 5. இன்னும் அந்த பள்ளியை மூடாமல் ஆன்லைன் கிளாஸ் மீண்டும் நடத்த யார் அனுமதி கொடுக்கிறார்கள். அடப் போங்கடா நீங்களும் உங்கள் அரசாங்கமும் 😞😞😞
விடுதிக்கு அனுமதி வாங்க வில்லை என ஆய்வு செய்து கூறின அந்த பெண் அதிகாரியை மாறுதல் செய்ததாக செய்தி வருகிறது.
அது உண்மையானால் பேசாமல் என்னால் ஆட்சி செய்ய இயலாது என்று பலரும் ஸ்டாலினை குறித்து சொல்வது உண்மையே.
ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்.
சைலேந்திரபாபு மீது இருந்த நம்பிக்கை உடைந்துவிட்டது...
உண்மை தான்
Correct ஆக பேசுறீங்க. Finally ஓன்றும் இல்ல என சொல்ல போறாங்க. Action எடுக்கிற மாரி act பண்றங்க.
ப்ரோ! இது நடிகை நயன்தாராவுக்கு நடந்திருந்தால் உடனே நடவடிக்கை எடுத்து குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுப்பார்கள். SHAME ON THESE POLITICIANS AND POLICE.
👌
Nayantharave kosu katichakuta vanthutuvanunga support kku
Bro CM jayalalitha mam eranthathuke inum epadi eranthanganu conformah therila bro nama state oda saabam bro nama state la unmaiku ena arthamne therila bro elam nama thala eluthu
நயன்தாரா ஏன்யா, ஒத்துழைக்க மாட்டேன்னு, சொல்ல போகுது,!!
உதயநிதிய கேளு, உண்மை தெரியும்!?
@@saravanankumar4811 🙌...😀😃😄...👌
தகுதியற்ற நபர் பள்ளி நடத்துவதால் இது போன்ற நிகழ்வுகள் தமிழ் நாட்டில் நடந்த வண்ணம் உள்ளது.
Evidence kathir அவர்கள் கூறியது அனைத்தும் என் மனதிலும் இருந்தவையே
👍👍👍👍👍
கண்டிப்பாக நீதியே... கிடையாது. நீதி செத்து போயிருச்சு. காவல் துறை நடுநிலை இல்லை. அரசியல் தலைவர்கள்.......... நடுநிலை இல்லை. கடவுளே ஒரு முடிவு சொல்லு பா.
Kadavulum Ilai Irutha Intha Mari Nadaturukuma…
😭😭😭😭😭😭😭😭😭😭😭🙄
Idi vila
Unfit CM
@@seerangas8193 absolutely correct 👍
SOP முறையில் பணி செய்யாத காவல், மருத்துவ, வருவாய் துறை அதிகாரிகள் உட்பட எல்லோரையும் பணி நீக்கம் செய்து இருக்க வேண்டும்....
விட்ராதீங்க நம்பிக்கையை விட்ராதீங்க.ஏன்னா நம்மகிட்ட இருக்கிற ஒரே ஆயுதம் நம்பிக்கை மட்டும்தான்😔🙏🏻😭
Pollachi. JEYARAMAN. . pasangalaiye thoda. mudiyalai. . appuram. ?? Pakkaa. RSS & BJP. Ravi. . mavankalai thodave. mudiyaathu. , bro
உண்மை அண்ணா😭😭😭😭😭
அந்தபெண்ணுக்குநீதிகிடைக்காதுஎனதெரிந்துவிட்டதுஇனிபேசிபலன்இலலை..சரவணன்..சக்தி .இருவரையும்.பிடித்துவிசாரனைசெய்யவேண்டும் .உண்மைதெரியும்.
விரும்பி ஓட்டு போட்ட இந்த அரசின் மீது நம்பிக்கை???
சரியான கேள்வி தோழரே நீதி கிடைத்தே தீர வேண்டும். நீதி தேவதை கண்னை கட்டி கொண்டு நிற்பதால் தான் இந்நிலையோ🤔
நக்கீரன் மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வர முடியும்.
S sure
எங்க உங்களை இதுவரை காணவில்லை என்று நினைத்தேன்..உங்களை போன்ற சமூக செயல் பாட்டாளர் தேவை தான்
I expected Stalin will do very well but Stalin I don't like now oru veela avar vituku pengalaka ippadi nadantal ipaditan metanama irupar pola srimati won't get justice that i know earlie rmoney only will close all the mouth it plays vital role
விசாரனையில் பள்ளியின் சம்பத்தப்பட்டவர்கள் பாத்ரூமில் வழுக்கி விழுந்துடுவாங்கலா?
Avanga kakoosuku kuda thookitu povanga nadakka kuda vudama thanguvanga
தவறு செய்த அதிகாரிகளை இடம் மாற்றம் பன்னுவது பெரிய தண்டனையா?...அவர்களை வேலையை விட்டு தூக்கி இருக்கணும்..அது தானே கொஞ்சமாவது தண்டனை கொடுத்ததாக அர்த்தம்?
Unga pathirikkai mattunthan unmaiyai sollum unmaiyai kandupidikkum entru Nan nampukirean palarukkum solli irukken pls intha ponnu vishayathai summa vitratheenga pls
ஓட்டு போயிரும்ல
ஆமா சார்🙏
3 நாளில் முறையாக முடித்திருக்க வேண்டிய விடயம்...
தமிழக அரசு மெத்தனம் காட்டுகிறது.
நீதித்துறை மீதுள்ள
நம்பிக்கை போயே போய்விட்டது.
நம்பிக்கை காணாமல் போய் விட்டால்
மீண்டும் வராது.
பாரதியார் இருந்திருந்தால் இதை கேட்டே செத்துருப்பார்
Need justice ... We believe you Nakeeran
Need justice ⚖
நம் சகோதரியின் கொடூர மரணம் மிக மிக வேதனையான ஒன்று.இன்றைய சூழ்நிலையில் அரசியல்வாதிகள் அரசு அதிகாரிகள் என்று யாரையும் நம்ம முடியவில்லை. பணம்!!! பணம்!!! இது தான் நிலமை!!!நேர்மையானவர்கள் ஒரு சிலர் இருந்தாலும் அவர்களும் நெருக்கடியை சந்திக்கவேண்டிய நிலை உள்ளது!!! கண்டிப்பாக சகோதரியின் மரணத்திற்கு நீதிவேண்டும் குற்றவாளிகளை கண்டறிந்து அரசு அந்த கயவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும்
வாழ்க வளமுடன் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி நண்பரே சங்கரசுப்புக்கு தெரிகிற உண்மை அரசுக்கு
ஏன் தெரியவில்லை சூப்பர் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
Excellent nakkeran team.
Please do continue until the justice is arrived.
சரிடா மாணவியின் மார்பில் மனித மிருகத்தின் பல்கடிபட்ட காயம் இருப்பதாக கூறப்படுகிறதே? இது பற்றிய பேச்சு அரசு தரப்பில் மவுனம் காப்பது ஏன்? காவல் துறையினர் fir ல் குறிப்பிடாதது ஏன்?
FIR epadi paarthenga
அண்ணன் எவிடன்ஸ் கதிர் அவர்களே நீங்கள் தான் திமுக விற்கு வாக்கு சேகரித்தீர்கள், நீங்கள் தான் ஸ்டாலின் ஆட்சிக்கு எதிராக போராடனும்...
want justice for Srimathi !
Please do the proper investigation and give the punishment to the culprits 😡😡
Justice for Sri mathi 🥺🥺😢⚖️⚖️
நீதி கிடைக்கல னா ஆண்டவன் தண்டிப்பா கண்டிப்பா
As the RSS has not taken any action against the correspondent, international UN child organization must interfere for justice for child Srimathi.
justce for srimathi
Dheivam ninru kollum. God ALONE will give the right judgment in this case. The state has TOTALLY failed. It seems it clearly protects the offenders by looking 180 degrees away from NUMEROUS obvious evidences. None can escape the LAW OF KARMA.
Thanks to the Nakeeran family, many more truths have come out the public
நீதி..கிடைக்க..வேண்டும்.
உண்மைதான்,,, ஸ்டாலின் (சுடலை) ஓட்டு போட்டதற்கு கேவலமாக உணர்கிறேன்.. சபரீசன் தான் எல்லாமேன்னா அப்புறம் என்ன சு.... க்கு நான் ஓட்டு போடணும்
Need justice
கொலைகாரன் தாளாளர் மகனாக தான் இருக்கும்
If they close the school, arrest school management people, and his sons…. Accept what was happened was committed by management side…. That is the justice to srimathi and her family. It will show the enquiry was correctly done.
திமுக உண்மையான திருட்டு கட்சி .
முதல்வரிடம் பேசிய அமித்ஷா
பள்ளி தாளாளரான BJP RSS தரப்பு
July 12 முதல் இன்று வரை(July 27)
பல தரப்புகளுக்கு
Paymentடோ Payment
கோடிகளோ கோடிகள்
அப்பனுக்கு அரசு நிதியில், பேனா வைக்கவே நேரம் போதவில்லை!
இதில் எந்த சுப்பன் மகளை, கற்பழித்து கொன்றால்! எனக்கென்ன போடா!
GREAT TRUTH SIR, JUSTICE FOR POOR PEOPLES IS NEVER REACHABLE.
Justice for srimathi...
Take a proper investigation and punish the culprits as they punish in Middle East countries
நல்ல எழுதிவைத்துக்கொள்ளுங்கள். எதுவும் நடக்காது.
தனியார் பள்ளிகள் அரசியல் வாதிகளுக்கு கப்பம் காட்டுகிறது. பணம் எல்லா துறைகளிலும் பாயந்து உள்ளது.
ஏவல்துறை முறையாக
தன் வேலையை ஒழுங்கா
செய்யலை....
ஆகையால் மக்கள் அந்த வேலையை செய்யக் கிளம்பினார்கள்
This dmk spoiled their name stalen cheating the poor tamilen who voted him including me and my family 👪 he should go out immediately there is lot of doubt about this dame government
தூத்துகுடியிலே பதிமூனுபேரே சுட்ட எடபாடிக்கும் கள்ளகுறிச்சி பள்ளிக்கு முட்டுகொடுத்த திமுகவுக்கும் எந்த வித்தியாசமும்இல்லை இதன் தாக்கம் சத்தியாமசொல்றேன் 2024 ல்தெரியும் இதே ஜெ வாஇருந்தா என்ன நடந்துஇருக்கும் பள்ளி ஓனர் வம்சமே பள்ளிநடத்தமுடியாது இதுஎல்லாம் தளபதிக்கு தெரியாதா பத்துவருசம் போராடி ஆட்சிக்குவந்துருக்கமே அதை எப்படி காப்பாத்திக்கனும் தெரியலையா இல்லை தெரிந்தே செய்யராங்களா வயிறு எரியுது உங்கமேல எவ்வளவு நம்பிக்கைவெச்சோம் வீனாபோச்சே
correct...what you are saying...government should take over
TN Govt supporting the school management....MK Stalin lost his credentials... It will reflect from the people soon...
Need justice for angel Srimathi please 😭😭😭😭😭😭😭😭😭😭
Why is the justice so quiet. No one has guts to make a decision on this against those culprits.!!! Like even the judge on this matter. 🙄 so sick
Sema speech 👌👌👌👌👌👌👌👌👌👌
நீதி கிடைக்குமா
கிடைக்கும்.
RSS என்னும் கிருமி
அறத்திடம் தோற்க்கும்.
சார் எனக்கு ஒரு சந்தேகம்.
RSS யின் பள்ளி என்றால் காவல்துறை தமிழகஅரசு முதலமைச்சர் கையில்தானே உள்ளது
சைலேந்திரபாபு பிரெண்ட் தான் அந்த ஸகூல் கரெஸ்பாண்டென்ட்
Justice For Srimatha 🙏
👍👍👍
👍👍👍👍👍
காவல்துறை தவறாக விசாரணை செய்தால் அதற்க்கு பின்னால் யார் இருப்பார்கள் முதல் கோணல் முற்றிலும் கோணலாகும்
இந்ந வழக்கோட நியாயம் இந்த கவர்மென்ட்ட இருக்கு முக்கியமா முதல்வர் கையில மக்கள் ஏதிர் பாப்ப்பு உன்மை மட்டுமே
RSS to be banned to safeguard girls of TN,Kallakuruchi shadow cant be taken lightly. TN govt at RSS sub-services comes to public view in this matter
ஒரு குழந்தை இரந்ததை பத்திபேசாமல்.கலவரத்தமட்டும்பேசுராங்கஇதுஎன்னநாடு
Congratulations anna
Justice for srimathi 😭👍👍👍👍
மதன் கௌரி முதல் அனைத்து CZcamsrs உம் ரெண்டு நாள் பேசிட்டு bore அடிச்சி போயிட்டாங்க…
ஆனால் நீதி கிடைக்கும் வரை nakheeran விடாது…
ஏன்னா நக்கீரன் ஓட வரலாறு அப்படி…
நக்கீரன் இருக்கும் வரை நீதி கிடைக்கும் எனும் நம்பிக்கை இருக்கு்🙏🙏🙏
Excellent speech
MLA வசந்தம் கார்த்திகேயனும், பள்ளி முதல்வரும் தினசரி காலையில் ஒன்றாக டென்னிஸ் விளையாடுவார்களாம். எனவே எல்லாம் நான் பாத்துக்குறேன் என்று சொல்லி ஒரு amount வாங்கியிருப்பார் என்று நினைக்கின்றனர் சிலர்.
Yes brother really like that is going
அளவல்ல செய்தாங்கே வீவர், களவல்ல
மற்றைய தேற்றா தவர்
இது காலகாலமாக நடைபெறுகிறது..இதற்க்கு முடிவு இல்லை....போலும்...
Very well said
Vannakkam Ayya mikha nandri Ayya mikha nandri Ayya RIP 🙏 SRIMATHI Great talented 👧 girl
எல்லாம் முடிக்கப்பட்டு விட்டது
We have hopes on nakkeeran . definitely they will bring out the truth .
ஸ்ரீ மதிக்கு நீதிக் கண்டிப்பாகக் கிடைக்கவேண்டும்.
The negligence on the part of the govt is making us to worry a lot. The govt should not let the rogues & culprits to escape & enjoy. They should be pu ished like anything. This is our whole hearted expectation
10th 12 th கல்வி இனி அரசு நடத்த வேண்டும்
அரசாங்கம் பணத்துக்கு துணை போகுது சார் நீதிபதி கூட குற்றவாளிக்கு சப்போர்ட் பண்ணுறாரு ஏன் எங்களுக்கு தெரியுற விஷயம் கூட நீதிபதிக்கு புரியுது இல்லை அவரும் பணத்தால் விலை போய்ட்டற
இந்த பள்ளி தாளாளர் பல பேருக்கு இந்த பிரச்சனைக்காக அதிகமான லஞ்சம் குடுத்து இருக்கிறான்,
அந்த பணத்தை மாணவ செல்வங்கள் மீது திணிப்பார்கள், அதனால மக்களே உங்க நன்மைக்காக அந்த பள்ளியில் யாரும் சேர வேண்டாம் , அரசாங்கம் எந்த வித நடவடிக்கையும் எடுக்காது, மீண்டும் பள்ளி திறந்து அந்த சக்தி குற்றவாளியையும் தப்பிக்க வைத்து மீண்டும் அவன் அராஜகத்தை ஆரம்பித்துவிடுவான்
மக்களே அவனுக்கு அரசாங்கம் பாடம் புகட்டாது, இனி தர்மத்தை நிலைநாட்டவேண்டும் என்றால் மக்களே நமக்கு நாமே முடிவெடுத்து கொள்வோம் அந்த பள்ளியில் மாணவர்களை சேர்க்க வேண்டாம், வருங்கால குற்றவாளிகளுக்கு இது ஒரு பாடமாகவும் எடுத்துகாட்டாகவும் அமையும் மற்றும் இந்த செயலை செய்யும் மக்களாகிய நமக்கும் புண்ணியம் வந்து சேரும் 🤝🙏👍
அவனே பள்ளியை மூடிவிட்டு கிளம்பி விடுவான்
Vazhthukal sir nala pesinirgal vazh
இதுதான் கடைசி திராவிட ஆட்சியாக இருக்கும்....
we pray for Nakkeeren team 😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏
Evidence kathir sir says the right thing...
They are making this case to be nothing...
Police court and this politician shows thier power on poor people
They won't take a single action on rich people....
Everything is only reason corruption in this India works on all aspects...
Yes sir
ஸ்ரீ மதிக்கு நிதி வேண்டும்