தண்ணீரில் எரியும் விளக்கு | நீங்களும் செய்து பார்க்கலாம் | சித்த வழிமுறை | water Lamp experiment

Sdílet
Vložit
  • čas přidán 27. 07. 2022
  • வணக்கம்
    சித்தர்கள் முனிவர்கள் ஞானிகள் யோகிகள் பெரும்பான்மையாக வசித்த காடு மலை குகை போன்ற இடங்களில் மனித தொடர்பே இல்லாத இடங்களில் எண்ணெக்கு மாற்றாக தண்ணீரை கொண்டே விளக்கை ஏற்றியுள்ளார்கள்..
    எப்படி என்றால்… மரபட்டைகளில் உள்ள நாரினை எடுத்து அதை திரிபோல உருட்டி அதை அத்தி மரத்தின் பாலில் நனைத்து காயவைத்து தண்ணில் வைத்து எரியவிட்டால் நீண்ட நேரம் எரிந்து கொண்டே இருக்கும் அனையாது…
    நீங்கள் யாராவது செய்து பார்க்க வேண்டுமானால் துணியை திரிபோல திரித்து அத்தி மரத்தின் பாலில் 2 அல்லது 3 முறை முழுமையாக நனைத்து காயவைக்கவேண்டும்… அந்த திரியை தண்ணிர் உற்றிய விளக்கில் வைத்து ஏற்றினால் எண்ணெயில் எரிவது போலவே எரியும்… இப்ப நீங்க காணொயில் பார்ப்பதும் அதைபோன்று செய்தது தான்…
    #கண்கட்டு_வித்தை
    #தண்ணீர்_தீபம்
    #Experiment
    #அத்தி_மரம்
    #அத்தி_பால்

Komentáře • 6

  • @senthilkumar-r
    @senthilkumar-r Před rokem +2

    Arumai, 🙏👌👍👍👍

  • @user-jh6rf3hb5y
    @user-jh6rf3hb5y Před 2 lety +1

    நன்றி...ஐயா

  • @itsmysea155
    @itsmysea155 Před 2 lety +2

    அரிய தகவலுக்கு நன்றி சகோதரரே!

    • @ainkguravan
      @ainkguravan  Před 2 lety +1

      மகிழ்ச்சி சகோ..🙏

  • @TnZenitsu1
    @TnZenitsu1 Před 11 měsíci +1

    white thirila yeriyuma...?

  • @manivel.r4315
    @manivel.r4315 Před rokem +1

    எந்த மர.பட்டையாக.இருந்தலும்.விளக்கு.ஏற்றலமா.அய்யா