நீங்க எப்படிப் பட்ட வசீகரமான தலைப்பை வைத்தாலும் இவர்களைப் பற்றி எத்தனை கானொளிகள் அளித்தாலும் இவர்கள் இனி ஒன்று சேர வாய்ப்பே இல்லை (தலைப்பில் உங்களுக்கு இரு புறமும் இடது வலது பக்கத்தில் தனித்தனியே இருப்பது போல் தான்).
ஐயா விளறி வெள்ளைச்சாமி அவர்களே உலகமாக கவிப்பேரரசு வை கொண்டாடுங்கள் நாங்கள் வேண்டாமென்று soilla வில்லை ஆனால் அவர் கற்பனை செய்து பார்க்காத விஷயத்தை எல்லாம் நீங்கள் சொல்வதுதான் மிகமிக புதுமையாக இருக்கிறது.
பெண் : ஆஆ ஆஆ ஆஆ ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல் ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல் உன் வார்த்தை சங்கீதங்கள் ஹா ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல் பெண் : ஆஆஆஆ ஆஆஆஆ ஆஆஆ ஆண் : { இலைகளில் காதல் கடிதம் வண்டு எழுதும் பூஞ்சோலை இதழ்களில் மேனி முழுதும் இளமை வரையும் ஓர் கவிதை } (2) பெண் : மௌனமே சம்மதம் என்று ஆண் : ஓ தீண்டுதே மன்மத வண்டு ஆண் : ஓ பெண் : மௌனமே சம்மதம் என்று தீண்டுதே மன்மத வண்டு பார்த்தாலே தள்ளாடும் பூச்செண்டு ஆண் : ரோஜாவை தாலாட்டும் தென்றல் பெண் : பொன்மேகம் நம் பந்தல் ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல் பெண் : { வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது உனது கிளையில் பூவாவேன் இலையுதிர் காலம் முழுதும் மகிழ்ந்து உனக்கு வேராவேன் } (2) ஆண் : பூவிலே மெத்தைகள் தைப்பேன் பெண் : ஆ கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் பெண் : ஆ ஆண் : பூவிலே மெத்தைகள் தைப்பேன் கண்ணுக்குள் மங்கையை வைப்பேன் நீ கட்டும் சேலைக்கு நூலாவேன் ஹா ஹா பெண் : ரோஜாவை தாலாட்டும் தென்றல் பொன்மேகம் நம் பந்தல் ஆண் : உன் கூந்தல் என்னூஞ்சல் பெண் : உன் வார்த்தை சங்கீதங்கள் ரோஜாவை தாலாட்டும் தென்றல் ஆண் & பெண் : பொன்மேகம் நம் பந்தல்
அட ஞானசூன்யம் அதுக்கு கவிதை என்றால் என்ன தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன என்பதை கொஞ்சம் தெரிந்து கொள்ளும் போது தெளிவு வரும் அதுவரை கதவைத்திறந்து வை காற்று வரட்டும் வாழ்க தமிழ்.
பொன் மேகம் நம் கண்கள்!! *பந்தல்ன்னு* முதலில்பதிவிட்டிருப்பார் களோ!? அருமையான பாடல்!!🎉🎉🎉🎉🎉🎉🎉
இந்த பாடல் இவ்வளவு நாள் கேட்டேன் புரியவில்லை ஆனால் இன்று புரிந்தது🎉
இசை ஞானியின் தாலாட்டு என்றும் ராஜா ராஜா தான்❤❤❤
Vairamuthu vaira varihal...good
3/8 இந்த பாடல் வரிகளுக்கு இசைஞானி யின் இசை மகுடம் சூட்டும்.என் இரு தந்தையர்கள்.. இருவரும்.இந்த நாட்டின் பொக்கிஷம்.
அருமை...
அரைகுறையாக கேட்ட பாடல்கள் எல்லாம் நீங்கள் கூறிய பிறகு முழுமையாக கேட்க தோன்றுகிறது.🙏
வைரமுத்தே தமிழ் சொத்தே தமிழனின் பொக்கிஷமே
ரோஜா ஒன்று முத்தம் கேட்கும் நேரம் என்ற பாடலும் காதல் தாலாட்டு பாடலாகும் ஐயா
நீங்க எப்படிப் பட்ட வசீகரமான தலைப்பை வைத்தாலும் இவர்களைப் பற்றி எத்தனை கானொளிகள் அளித்தாலும் இவர்கள் இனி ஒன்று சேர வாய்ப்பே இல்லை (தலைப்பில் உங்களுக்கு இரு புறமும் இடது வலது பக்கத்தில் தனித்தனியே இருப்பது போல் தான்).
எந்த பாடல் வரிகளாக இருந்தாலும்அதற்குஉயிரோட்டம்கொடும்பதேஇசைஅமைப்பாளர்தான்
உங்காத்தா பெரிதா உங்கப்பா பெரிதா யார் உயிர் கொடுத்தது
அருமை ❤
Sarriyya sonninghe ayya... mikke, mikke nandri ayya 🙏
Kaalathukkum azhiyadha paadal, evergreen for Ever
ஐயா விளறி வெள்ளைச்சாமி அவர்களே உலகமாக கவிப்பேரரசு வை கொண்டாடுங்கள் நாங்கள் வேண்டாமென்று soilla வில்லை ஆனால் அவர் கற்பனை செய்து பார்க்காத விஷயத்தை எல்லாம் நீங்கள் சொல்வதுதான் மிகமிக புதுமையாக இருக்கிறது.
Shakespeare kaalam thotte
Vimarsanam yenbathu
Appadiththane bro!
பெண் : ஆஆ ஆஆ
ஆஆ ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
ஆண் : உன் கூந்தல்
என்னூஞ்சல் உன்
வார்த்தை சங்கீதங்கள்
ஹா ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
பெண் : ஆஆஆஆ
ஆஆஆஆ ஆஆஆ
ஆண் : { இலைகளில்
காதல் கடிதம் வண்டு
எழுதும் பூஞ்சோலை
இதழ்களில் மேனி
முழுதும் இளமை
வரையும் ஓர் கவிதை } (2)
பெண் : மௌனமே
சம்மதம் என்று
ஆண் : ஓ
தீண்டுதே மன்மத
வண்டு ஆண் : ஓ
பெண் : மௌனமே
சம்மதம் என்று
தீண்டுதே மன்மத
வண்டு பார்த்தாலே
தள்ளாடும் பூச்செண்டு
ஆண் : ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பெண் : பொன்மேகம்
நம் பந்தல்
ஆண் : உன் கூந்தல்
என்னூஞ்சல்
பெண் : { வசந்தங்கள்
வாழ்த்தும் பொழுது
உனது கிளையில்
பூவாவேன் இலையுதிர்
காலம் முழுதும் மகிழ்ந்து
உனக்கு வேராவேன் } (2)
ஆண் : பூவிலே
மெத்தைகள் தைப்பேன்
பெண் : ஆ
கண்ணுக்குள்
மங்கையை வைப்பேன்
பெண் : ஆ
ஆண் : பூவிலே
மெத்தைகள் தைப்பேன்
கண்ணுக்குள் மங்கையை
வைப்பேன் நீ கட்டும்
சேலைக்கு நூலாவேன்
ஹா ஹா
பெண் : ரோஜாவை
தாலாட்டும் தென்றல்
பொன்மேகம் நம் பந்தல்
ஆண் : உன் கூந்தல்
என்னூஞ்சல்
பெண் : உன்
வார்த்தை சங்கீதங்கள்
ரோஜாவை தாலாட்டும்
தென்றல்
ஆண் & பெண் : பொன்மேகம்
நம் பந்தல்
ஸ்ரீ ராகவேந்திரா படம் இசையை பற்றி ஒரு வீடியோ போடுங்க
போடுவோம்
👌👍🙏
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤
ரோஜாவை தாலாடும் தென்றல்
வசந்தங்கள் வாழ்த்தும் பொழுது கிளையில் பூவாவேன்
பூவிலே மெத்தைகள் செய்வேன் ... ஏதாவது தொடர்பு உண்டா
அட ஞானசூன்யம் அதுக்கு கவிதை என்றால் என்ன தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம் என்ன என்பதை கொஞ்சம் தெரிந்து கொள்ளும் போது தெளிவு வரும் அதுவரை கதவைத்திறந்து வை காற்று வரட்டும் வாழ்க தமிழ்.
இளையராஜா வைரமுத்து கூட்டணி முறிவு பேரிழப்பு. ரஹ்மான் வைரமுத்து கூட்டணி முறிவும் இழப்புதான்
சகோதரா நீங்கள் அதிகமாக
இளையராஜா இசையைபற்றியே பேசுகிறீர்கள் அடுத்து
உங்களிடம் ராயல்டி கேட்டு
நோட்டீஸ் வந்தாலும் வரும்
😮🎉🎉
ippadalaip patri vorumurai
thambi AR.RAHMAN
Silahithirunthar!
@@sivavelayutham7278 என்னானு😀
😂😊😂