Kallakuruchi Srimathi போதைப் பொருள் கொடுக்கப்பட்டதா? முறையாக நடத்தப்படாத விசாரணை Journalist Pandian
Vložit
- čas přidán 25. 08. 2022
- Kallakuruchi Srimathi போதைப் பொருள் கொடுக்கப்பட்டதா? முறையாக நடத்தப்படாத விசாரணை Journalist Pandian
Video Link : • Kallakuruchi Srimathi ...
.
===================================================================
Follow Us : I Tamil News
Twitter : / itamiltvnews
Facebook : / itamiltvnews
Instagram : / itamilnews
CZcams : / itamilnews
Koo : www.kooapp.com/profile/itamil...
====================================================================
journalist pandian interview,journalist pandian,journalist pandian latest interview,jurnalist pandian kallakurichi,kallakurichi sakthi school news,kallakurichi sakthi school news today,kallakurichi sakthi school news live,sri mathi news,srimathi news tamil,srimathi case current news,srimathi case in tamil,srimathi,srimathi news in tamil,sakthi school kallakurichi,sakthi school tamil news today,srimathi issue in tamil,srimathi ghost tamil,mugil,tamil news,I TAMIL NEWS, i tamil news, i tamil tv, latest news, tamil latest news, breaking news, breaking news in tamil, top tamil news, tamil flash news, tamilnews, political news, online tamil news, live news channel tamil, recent news, தமிழ், தமிழ் சினிமா, அரசியல் செய்திகள், tamil cinema, tamil new movies, tamil news headlines, tamil nadu news, news today tamil, headlines today, today headlines, viral news, today news tamil, news tamil, news, news in tamil, tamil news online, latest tamil news, tamil news today
நீதிபதிகளே உங்களுக்கு விசாரிக்க தெரியவில்லையா கண்ணை மூடிக்கொண்டு உள்ளீர்களா ஸ்ரீமதி அம்மா அவர்கள் முன்னிலையில் கோர்ட்டில் கூண்டில் ஏற்றுங்கள் குற்றவாளியை எதிர் கூண்டில் ஏற்றுங்கள் விசாரணை பண்ணுங்கள் ஸ்ரீமதி அம்மா செல்வி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லச் சொல்லுங்கள் இதுதான் நீதிபதியின் வேலை இது செய்யாமல் நீங்களே சாமியின் கொடுப்பது தவறு நீதிபதிகளை விசாரணை பண்ணி இரு தரப்பாரிடமும் விசாரணை பண்ணி தவறு எவ்வாறு செய்தாரோ அவருக்கு நீதி வழங்க வேண்டும் இதுதான் நீதிபதியின் வேலை பணத்துக்காகவும் அரசியல் பலத்திற்காகவும் நீங்கள் அடிப்படையக் கூடாது நீதி தேவதையின் கண்கள் கட்டாமல் உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள் இது இந்த பாமர மக்களாகிய குணாவுடன் வேண்டுகோள் விபச்சாரியா இருந்தாலும் பெண்கள் விருப்பமில்லாமல் ஒரு ஆண் அவளை தொட முடியாது தன் கட்டிய மனைவியாக இருந்தாலும் அவளுடைய அனுமதி இல்லாமல் ஒரு ஆண் அவளிடம் நெருங்க முடியாது பெண்ணை மதியுங்கள் நீதிதேவன் நீதி தேவி கடவுளாக நினைக்கிறேன் நல்ல தீர்ப்பை சொல்ல வேண்டும்
நம்ம ௭வ்வளவு கத்தினாலும் ௭டுபடவில்லை ௮நியாயம் மட்டுமே ௮ரங்குக்கு வருகிறது பணம் பத்தும் செய்யும் ௮திகாரம் ௮னைத்தையும் சாதிக்கும்
Srimadhi விஷயத்தில் ஸ்டாலின் ஆட்சி கவிழும் இது உறுதி
Confirm
கண்டிப்பாக . குடும்ப அரசியல் செய்கிறார்கள் என்று விமர்சித்தது உண்மை ஆகிவிட்டது.
போதை மருந்து மது மாது கல்வி கூடம் அரசு மௌனம் ஏன்?
Birthday party alcohol in school results death school student girl
?
எப்படியோ ஸ்ரீமதிக்கு நீதி வாங்கி கொடுக்கறீங்களோ , இல்லையோ எல்லா youTube Channel களும் ஒரே விசயத்தை திரும்ப திரும்ப பேசி Subscriber ஏத்திக்கறீங்க. Like வாங்கிக்கறீங்க. இது மட்டும் தான் கரெக்டா நடக்குது
அப்படியே நீதிபதி உண்மையாக
Cctvயின் காட்சியை பார்த்ததை அந்த பெற்றோரிடமும் வக்கீலிடமும் காமித்து இருந்தாலே இந்த வழக்கு தள்ளுபடி செய்யபட்டு 5 உத்தமர்களும் வெளியே வந்துவிடலாமே??????????
பள்ளியில்
12ம் தேதி இரவு 6மணியிலிருந்து அடுத்த 4 நாட்களின் cctv camea காட்சிகளை பார்த்தாலே கதை முடிந்தது....
#JusticeforGirls
#justiceforsrimathi
ஶ்ரீமதியும் சுதந்திரமும்
ஒரு பெண் இரவு 12 மணிக்கு தனியாக
நடந்து போகும் அன்றைக்கு தான்
உண்மையான சுதந்திரம் என்றார் காந்தி
ஹாஸ்டலில் 12 மணிக்கு தனியாக நடக்க
கிடைத்திருக்கிருக்கிறது ஶ்ரீமதிக்கு சுதந்திரம்
படிக்க வந்த மாணவியை என்ன
வேண்டுமானாலும் செய்வதற்கு
கிடைத்திருக்கிருக்கிறது பள்ளிக்கு சுதந்திரம்
இறந்த உடலை தூக்கி சென்று
பிணவறையில் அனாதையாக கடத்த
கிடைத்திருக்கிருக்கிறது கயவகர்களுக்கு சுதந்திரம்
நடந்த உண்மையை சொல்லாமல் இருக்க
கிடைத்திருக்கிருக்கிறது தோழிகளுக்கு சுதந்திரம்
உடன்பிறவா தோழிக்காக போராட
கிடைத்திருக்கிருக்கிறது மக்களுக்கு சுதந்திரம்
போராடியவர்களையும் வேடிக்கை பார்த்தவர்களையும்
தயக்கம் இல்லாமல் சிறையில் அடைக்க
கிடைத்திருக்கிருக்கிறது காவலர்களுக்கு சுதந்திரம்
நடக்கின்ற அநியாயங்களை மக்களுக்கு
வெளிச்சம் போட்டுக் காட்ட
கிடைத்திருக்கிருக்கிறது ஊடகங்களுக்கு சுதந்திரம்
பிணத்தை வைத்து பேரம் பேசாதே
என்று பெற்ற தாயை மிரட்ட
கிடைத்திருக்கிருக்கிறது நீதிபதிகளுக்கு சுதந்திரம்
கேள்வியே கேட்காமல் ஒரு பெண்ணின்
சடலத்தை பிணவறைக்கு அனுப்ப
கிடைத்திருக்கிருக்கிறது மருவத்தவர்களுக்கு சுதந்திரம்
குற்றம் வெளிவராமல் பணத்தை வாரி இறைக்க
கிடைத்திருக்கிருக்கிறது அரசியல்வாதிகளுக்கு சுதந்திரம்
தன் மகளை புதைக்காமல் விதைப்பதற்கு
கிடைத்திருக்கிருக்கிறது தந்தைக்கு சுதந்திரம்
மரணத்திற்கு நீதி கேட்டு மன வலிமையோடு
ஊடகங்களுக்கும் மக்களுக்கும்
பதில் கூற உயிரோடு இருக்க
கிடைத்திருக்கிருக்கிறது புரட்சி தாய்க்கு சுதந்திரம்
நீதியை காப்பாற்ற தாய் பக்கம் நிற்க
கிடைத்திருக்கிருக்கிறது வக்கீலுக்கு சுதந்திரம்
எத்தனை வருடங்கள் ஆனாலும் நீதிக்காக
போராடி கொண்டே தான் இருக்க வேண்டும் மறக்க வேண்டும் என்று
கிடைத்திருக்கிருக்கிறது நம் அனைவருக்குமே சுதந்திரம்
எங்கள் வீட்டில் இது போன்று நடந்து விடுமோ
என்ற பயத்தோடு வாழ
கிடைத்திருக்கிருக்கிறது பெற்றோர்களுக்கு சுதந்திரம்
நீதி நிலைநாட்டப்படும் என்ற நம்பிக்கை தர
ஒரு மாதம் மௌனமாக இருக்கலாம் என்று
கிடைத்திருக்கிருக்கிறது அரசுக்கு சுதந்திரம்
மருத்தவராகி இந்த கொடியவர்களுக்கு
உன் புனித சேவை வேண்டாம் என்று
கிடைத்திருக்கிருக்கிறது ஶ்ரீமதிக்கு சுதந்திரம்
இக்கவிதை எழுதி பதிவிட
கிடைத்திருக்கிருக்கிறது எனக்கு சுதந்திரம்
இப்பதிவை அனைவருக்கும் பகிர
கிடைத்திருக்கிருக்கிறது உங்களுக்கு சுதந்திரம்
நித்யா,
நானும் ஒரு பெண்ணாக , தாயாக, தமக்கையாக,
ஆ சிரியாக, பள்ளி முதல்வராக ஆதங்கதோடு நீதி கேட்கிறேன்.
⚖️👩⚖️👨⚖️⚖️👨⚖️👩⚖️⚖️👨⚖️👩⚖️⚖️👨⚖️👩⚖️⚖️👩⚖️👨⚖️
Why the school institution hidding the CCTV...let them to answer..
Very good
Ohh that school too crime
Panakaranga. Ethuvenallum panalam ungalu full suport goverment plus court help panum oru. Letter mattum ready panitu panunga appathanavneepathi. Ku easya unga velli konduvara. Poor child ku entha nethium kidaikathu. Court vasala only justice for panakaravunga nu board podunga .
Your last line is true
இப்படி விவாதம் செய்து கொண்டு போ வேண்டியதுதான் 😔😔
எல்லாம் சரிங்க. இப்போ இந்த you tubers பேசி என்ன பண்ண முடிந்தது. ஒண்ணும் பண்ண முடியல. பணமே பிரதானம் ஆயிற்று. 😔
That van fake van. Justice for srimathi...
Panam eruntha ennavena seyyallama sollunga appa sattam ettukku
Niyaayam seiya ninaiththaal visaaranai sariyaaga erukkum
ஐயா நல்ல கட்டு கதைகளை சொல்றார்
sir its ravikumar and santhi ravikumar, selvi is victims mother
Manithan anttu kilvan ...theivam ninttu kollum.
நீங்க எவ்வளவு தான் பேசினாலும் பணம் தான் இங்கு பேசிக்கொண்டு இருக்கு. நாம் இவர்களுக்காக பேசுவதில் பயன் இல்லை. ஏழைக்கு நீதி கிடைக்காது. நீதி தேவன் பண நோட்டுக்களை பார்த்து கண்ணை மூடி கொண்டதால் இவர்கள் வழக்கு இந்த நிலைக்கு தள்ள பட்டது. 😔😔😔
Yes panam irunthal yellame vangalam... But srimathi deivama irunthu avangalai kekanum pavam antha thai...., Kandipa DMK admk karAn vilangave mattanuga
Panam thenna payum vayai thrakkum , police enna kokka
PanAm eruntha pothum thappikalam