எழுதி வைத்துக் கொள்ளுங் கள் வரதராஜன் சார்.யாராக இருந்தாலும் எப்படி செய் தாயோ ! அப்படியே செய்யப் படுவாய் ! அம்மாவுக்கு நிக ழ்ந்த நிகழ்வு ! சின்னம்மா விற்கும் ஒரு நாள் நிகழும். ஒவ்வொரு வினைக்கும் எ திர்வினை உண்டு👍🤗🙏
Police officer (Retd) Varadarajan, is a decent gentle man, a pleasing personality, I like him and honour him , a gems in the T.N. police department. His way of talk and judgement is pleased me very much. Thankyou. Rajmohamed, retired teacher.
Super but your braveness is for her snd public too.He is waste.His investication power is useless.I wonder wether he is intelligent or simply police.When he is a high officer it is shame for the department because the reason according to him is change of govt.It is really wonder.He is ordinary pc or ips officer?
நல்லவர்களை அம்மாவின் பார்வையில் படாமல் பார்த்து கொண்டது ! அவர்தான் சசிகலா ! இதுதான் அ இ அ தி மு க வின் அத்தனை தொன்டர்கள் மத்தியில் வலுவாக உள்ள மனநிலை !
Good sir. இந்த அளவுக்கு தைரியமாக உண்மைகள் சொன்னதுக்கு நன்றி! ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்று நினைக்கிறேன் ஒரு பேப்பரில் பேட்டிஅது என்ன என்றால் எனதுJ அத்தையை உயிரோடு விட்டு விடுங்கள் பணத்தையும் பதவியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு பேட்டி கொடுத்திருந்தார் அந்த அம்மா ஆபத்தில் உள்ளார் , அதற்கு முன்பே நான் அந்த அம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதி பணத்திற்கும், பதவி விற்கும் பேராசைப் படுபவர்களை உங்கள் அருகிலே இருதால் உங்களுக்கு ஆபத்து கடிதம் அக்கடிதம் அம்மாவுக்கு கிடைத்ததா இல்லையா? அடிமைப் பெண் என்ற படத்தில் அந்த அம்மா நடிக்கும் போது இப்படி ஒரு நிகழ்வு படத்தில் உண்டு, சோ அவர்கள் அவர்களை காப்பாற்றி விடுவார், நிஜ வாழ்வில் அப்படி காப்பாற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும், கூடா நட்பு கேடாய் முடிந்தது. அம்மாவின் இறப்பு முன்பே எனக்கு கனவில் காட்டியது, அப்பொழுது அம்மா அவர்கள் மருத்துவமனையில் இருந்தார்கள் என்று செய்தி. நேர்மையான அதிகாரிகளையும் தலைவர்களையும் காப்பாற்றுவது நாட்டு மக்களின் கடமை..வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை.... தப்பு செய்தவர்கள் ஆண்டவனிடம் இருந்து தப்ப முடியாது.... வரதராஜன் சார் போன்றவர்களுக்கு முழு அதிகாரங்கள் கொடுத்து இந்த உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவர கொடுத்திருந்தால் சதி செயல்கள் வெளி வந்திருக்கும்....... அம்மாவின் இறப்பில் பல மர்மங்கள்..... எனது மனதின் வேதனையை ......
பவர் சர்க்கிள், பவர் சர்க்கிள், என்று பல முறை கூறுகிறார், அனால் அந்த பவர் சர்க்கிள் உள்ளே இருந்தவர்கள் யார் யார் என்பதை, பேட்டிகண்டவர் கேட்க மறந்தராக அல்லது கேட்க கூடாது என்று பணிக்கப்பட்டாரா என்ற கேள்வி என்னுள் எழுகிறது, ஏனெனில் இந்த அதிகாரியும் அதிமுக காரர் போலத்தான் பேசுகிறார். கடைசியாக அவர் சொன்ன செய்தி நெஞ்சை தொட்டது, அருமை. அதற்காக எம் வாழ்த்துக்கள்.
சூப்பர் சார் உண்மை கசக்கும் என்பது தாங்கள் சொல்வதிலிருந்து அறிய முடிகிறது தாங்கள் சொன்ன மகள் தந்தை பிரிவு அவர்களை ஒன்று சேரவைத்த நிகழ்வுகள் நெஞ்சில் நிறைந்து இருந்தது
பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான், சசிகலா ஒரு நாகபாம்பு, ஜெயலலிதா உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் ஒதுங்கி இருக்க செய்து பலநாள் காத்திருந்து தான் நினைத்ததை செய்த சதிகாரி.
One thing,as detective he tells about a daughter searching her father separated many years ago is a moving narration.He did not fall on the feet of ..... As an officer he stood only for uprightness. Also a fact that every body should go for a walk at least to help themselves. Big people loose freedom of their own by circumstances created by themselves at one stage.Very interesting narration to read and watch it is.
This was not done Sasikala alone. After 2014 parliment elelection and 2016 assembly the cab between Modi and Jayalalithaa became wide and due to construction port in Chennai and other places Modi was angry with Jayalalithaa is also
இப்படி எல்லாம் தெரிஞ்சும். இப்படி செஞ்சவங்கல ஒன்னும் செய்ய முடியலனா அதுக்குத்தா இரத்த சம்மந்த உணவு பக்கத்தில் இருந்திருந்தா அம்மாவுக்கு இப்படி ஒரு நிலை வந்துஇருக்குமா😭😭😭😭😭❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
எத்தன ரத்த சம்பந்தம் உள்ளவர்கள் இருந்திருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது ஏன்னா ஜெயலலிதாவை,விஷம் வைத்தது உண்மையென்றால்,அந்த விஷம் வச்சது,இந்தியாவிலேயே பெரிய சக்திதான் உடந்தை not only sasikala group,ஆனா பாவப்பட்ட தமிழர்கள் சசிகலாமேல்தான்,பழி சுமப்பார்கள்,
ஒரு மாநில முதல்வர் வீட்டில் மேஜர் அல்லாத சிறார்கள் வேலை செய்தனர் என்று சொல்லுகிறீர்கள். இது சட்டப்படி தவறு என்று உங்களுக்கு தெரியவில்லையா? அப்புறம் எப்படி அந்த மாநிலத்தில் குழந்தை தொழிலாளர் பிரச்சினை தீரும்??
For people who love to slaves and beggars, it does not matter. Even a prostitute gives money and biriyani, they will venerate her as 'Revolutionary Leader'.
Sri varadarsjsn seems to be a gentleman/helping nature/non corrupt ex police officer interested in public service.Hr is a man of patience/balance mind.
ஒரு முதல் அமைச்சர் கே இங்க பாதுகாப்பு கெடையாது, இதுல மக்களை எப்படி காப்பாற்று வார்கள். இங்கே எல்லாமே ஒரு மாயை!!! தங்களை தாங்கள் தான் காப்பாற்ற வேண்டும். That's why all Indian gods holding weapons even though having great powers.
முதல்வர்க்கு ரத்தசம்பந்த உறவு இருந்திருந்தா பாதுகாப்பு நிச்சயம் கிடைத்திருக்கும் தனியாளாக அதிகாரமிக்க பதவி துஷ்பிரயோகம் செய்ய ரத்தசம்பந்தமில்லாத உறவு, உறவின் ஊழல் அந்த ஊழலே எதிகளுக்கு ஆயுதமாகி எதிகளின் வலையில் சிக்கி சின்னாபின்னம் ஆகிஇருக்க வாய்ப்பு கடைசியில அம்மா இல்ல கலைஞர் இல்ல வெற்றிடம் வெற்றிடம் அதை நிரப்ப பலதறுதலைகள் தமிழ்நாட்டில் முளைத்தது
*கால்ல விழவதை விரும்பலைன்னா கராரா இப்படி யாரும் காலில் விடக்கூடாது என்று அல்லவா சொல்லியிருக்க வேண்டும்???? அதை அந்த அம்மா விரும்பியதால் தான் எல்லோரும் அப்படி விழுந்தார்கள் என்றும் புரிந்து கொள்ளலாமே?!*
அந்த நியமனங்கள் செய்தது சசிகலா தானே ஒருவேளை அவர்கள் சதியில் அகப்படும்போது வயதைகாரணம் காட்டி தப்பிக்கலாம் தானே ஜெயலலிதாவுக்கு சிறுவர்களின் வயது தெரிந்திருக்காது, அப்போ அவர் cm ஆக இருக்கல
நாட்டிலுள்ள சட்டத்தையும் இயற்கையின் சட்டத்தையும் மதிக்காமல் ஆணவத்தால் உயிரிழந்தவர் ஜெயலலிதா. முப்பதாண்டுகள் தோழியாயிருந்த சசிகலா மீது பழி சுமத்தி ஆதாயம் தேடுபவர்களில் இவரும் ஒருவர் என்ற ஐயம் எற்படுகிறது.
Mr. Varadharajan. I am your well wisher. I use to see your interviews often. Your informations were really true and trustworthy. Keep it up. Go ahead. Good and brave people will support you. It was not a power centre. It was a pour centre.
ஒன்றாக சேர்ந்து ஊரை கொள்ளை அடித்தவர்கள், என்றாவது ஒருநாள், ஒருவரை ஒருவர் வீழ்த்த நினைப்பது, வரலாற்றில் தொடர்ந்து நடக்கும் செயல் தான். அதுதான் இப்போதும் நடந்துள்ளது. தன் வினை தன்னை சுடும் என்பதுதான் உண்மை.
இதிலிருந்து ததெரிவது அம்மாவை கவனிக்கவோ ஆறுதல் கூறவோ யாருமில்லா பணத்துக்கும் பதவிக்கும் அலையும் பேய்களோடு வாழ்ந்திருக்கிறார் எனக்கு எல்லாமே நீங்க தான் என்ற வார்த்தை மட்டும் உண்மை
அவர் மீது உண்மையான அன்பு பாசம் பற்று பொறுப்புணர்வு வைத்திருந்தவர்களை உதாசீனபடுத்திவிட்டு கண்ட கண்ட நாய்களின் இனிப்பான வார்த்தைகளை நம்பி தன்னையே இழந்தார்
Sir kodi kodi namaskaram.Ayushman bhava.proud of u sir.godbless u sir.Namma nermaya erunda god help cheyum sir.Aduku neengathan rxample.Manasu thrupthi venam sir.becas god is watching everything.🙏🙏🙏🙏
ஏம்பா இப்படி கதை விட்டு பிழைக்கிரீங்க. அந்த அமமா ரொம்ப ஆரோக்கியமா இருந்த மாதிரி விஷக்கதை விடுரீங்க. அம்மா இருக்கும் வரை தான் சசிக்கு மரியாதை. சும்மா குழப்பக்கூடாது
உண்மை என்னவென்று நீங்களும் தயங்கி மறைத்து பேசுவது போல தான் தெரிகிறது. உண்மையை வெளி சொல்ல யாரும் முன் வரவில்லை என்றாலும் மக்களுக்கே பல விவரங்கள் தெரியவருகிறது.
எல்லாரையும் வெற்றி கண்ட பெண்மணி ... ,கடைசியில் சசிகலாவின் சதி வலையில் விழுந்து விட்டார். உங்கள் மரணம் இன்னும் எங்கள் மனதில் ரணமாக இருக்கிறது . சசிகலா and family இதற்கு இந்த ஜென்மத்தில் இல்லாவிடினும் அடுத்த பிறப்பில் அனுபவிக்க வேண்டும் .
விஷம் கலக்க பயன்படுத்தப்பட்ட பாட்டிலில் குற்றவாளியின் கைரேகைகள் பதிந்திருக்கும் என்ற சாதாரண விஷயம் கூடவா பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியாமல் போயிற்று?????? அதைக்கூட நீங்கள் வந்துதான் உணர்த்த வேண்டுமா????
நேர்மையான அதிகாரி என்று சொல்கிறார் . சொத்து குவிப்பு வழக்கில் பல முறை சிறை சென்ற ஏ1குற்றவாளி ஜெயலலிதா வை தலைவியாக ஏற்றுக்கொண்டு அந்த கட்சியில் இணைந்து செயல் பட்டதாக சொல்கிறார். இவர் நேர்மையான அதிகாரி போல் பேசுகிறான். இவரை போன்ற நபர்களை பேட்டி எடுக்காதீர்கள். ஜெயலலிதா ஒழக்கசீடர் போல் பேசுகிறான் இந்த அதிகாரி. இவர் பதவியில் நேர்மையாக இருந்து இருக்க வாய்ப்பே இல்லை.
எழுதி வைத்துக் கொள்ளுங் கள் வரதராஜன் சார்.யாராக இருந்தாலும் எப்படி செய் தாயோ ! அப்படியே செய்யப் படுவாய் ! அம்மாவுக்கு நிக ழ்ந்த நிகழ்வு ! சின்னம்மா விற்கும் ஒரு நாள் நிகழும். ஒவ்வொரு வினைக்கும் எ திர்வினை உண்டு👍🤗🙏
Good and honest citizens of Tamil Nadu thank the Lord for 2016.
Police officer (Retd) Varadarajan, is a decent gentle man, a pleasing personality, I like him and honour him , a gems in the T.N. police department. His way of talk and judgement is pleased me very much. Thankyou. Rajmohamed, retired teacher.
மிகவும் தைரியமான உண்மையான பேச்சு.
நன்றி
Super but your braveness is for her snd public too.He is waste.His investication power is useless.I wonder wether he is intelligent or simply police.When he is a high officer it is shame for the department because the reason according to him is change of govt.It is really wonder.He is ordinary pc or ips officer?
😊 😊 😊😊 😊 😊😊😊😊 oololool😊9. O99😊😊op😊 😊
பிசி@@ravig5115,0
இஸ்லாமியர்களின் உள்ளத்தை கவர்ந்த உயர் அதிகாரி நீங்கள் ...You are Great Man
6
Etharku peria idaththu pollappu enru irunthu vittarpol thondrukinradhu.
நல்லவர்களை அம்மாவின் பார்வையில் படாமல் பார்த்து கொண்டது !
அவர்தான் சசிகலா !
இதுதான் அ இ அ தி மு க வின் அத்தனை தொன்டர்கள் மத்தியில் வலுவாக உள்ள மனநிலை !
Thappu seithal dandanai kidaikum kadavull vida mattar🎉perasa
Peru nashtam.
ஜெயலலிதா அம்மாவுக்கு சுலோ பய்சன் விஜயாகாந் சுலோ பய்சன்
உங்களிடம் சிறந்த உண்மையான மனிதம் உள்ளது 🙏
D
Good sir. இந்த அளவுக்கு தைரியமாக உண்மைகள் சொன்னதுக்கு நன்றி! ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்று நினைக்கிறேன் ஒரு பேப்பரில் பேட்டிஅது என்ன என்றால் எனதுJ அத்தையை உயிரோடு விட்டு விடுங்கள் பணத்தையும் பதவியையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு பேட்டி கொடுத்திருந்தார் அந்த அம்மா ஆபத்தில் உள்ளார் , அதற்கு முன்பே நான் அந்த அம்மாவுக்கு ஒரு கடிதம் எழுதி பணத்திற்கும், பதவி விற்கும் பேராசைப் படுபவர்களை உங்கள் அருகிலே இருதால் உங்களுக்கு ஆபத்து கடிதம் அக்கடிதம் அம்மாவுக்கு கிடைத்ததா இல்லையா? அடிமைப் பெண் என்ற படத்தில் அந்த அம்மா நடிக்கும் போது இப்படி ஒரு நிகழ்வு படத்தில் உண்டு, சோ அவர்கள் அவர்களை காப்பாற்றி விடுவார், நிஜ வாழ்வில் அப்படி காப்பாற்றி இருந்தால் நன்றாக இருந்திருக்கும், கூடா நட்பு கேடாய் முடிந்தது. அம்மாவின் இறப்பு முன்பே எனக்கு கனவில் காட்டியது, அப்பொழுது அம்மா அவர்கள் மருத்துவமனையில் இருந்தார்கள் என்று செய்தி. நேர்மையான அதிகாரிகளையும் தலைவர்களையும் காப்பாற்றுவது நாட்டு மக்களின் கடமை..வினை விதைத்தவன் வினை அறுப்பான் திணை விதைத்தவன் திணை.... தப்பு செய்தவர்கள் ஆண்டவனிடம் இருந்து தப்ப முடியாது.... வரதராஜன் சார் போன்றவர்களுக்கு முழு அதிகாரங்கள் கொடுத்து இந்த உண்மையை வெளிச்சத்துக்கு கொண்டுவர கொடுத்திருந்தால் சதி செயல்கள் வெளி வந்திருக்கும்....... அம்மாவின் இறப்பில் பல மர்மங்கள்..... எனது மனதின் வேதனையை ......
No
A sincere officer. Makes good effects for truth finding.
Best wishes
A0
@@ravanaravana8750I
❤
😊
பவர் சர்க்கிள், பவர் சர்க்கிள், என்று பல முறை கூறுகிறார், அனால் அந்த பவர் சர்க்கிள் உள்ளே இருந்தவர்கள் யார் யார் என்பதை, பேட்டிகண்டவர் கேட்க மறந்தராக அல்லது கேட்க கூடாது என்று பணிக்கப்பட்டாரா என்ற கேள்வி என்னுள் எழுகிறது, ஏனெனில் இந்த அதிகாரியும் அதிமுக காரர் போலத்தான் பேசுகிறார். கடைசியாக அவர் சொன்ன செய்தி நெஞ்சை தொட்டது, அருமை. அதற்காக எம் வாழ்த்துக்கள்.
Thanks for your time 😚😚😚😚
அக்காவுக்கு விசம் வைத்து கொற்ற உடன் பிறவா சகோதரி இப்போது கல்லறையில் கண்ணீர் விடுவது சரியா எல்லாம் நடிப்பு
Kolaikariyae neelik kanneer vidukiraanga Pola.
சூப்பர் சார்
உண்மை கசக்கும் என்பது தாங்கள் சொல்வதிலிருந்து அறிய முடிகிறது
தாங்கள் சொன்ன மகள் தந்தை பிரிவு அவர்களை ஒன்று சேரவைத்த நிகழ்வுகள் நெஞ்சில் நிறைந்து இருந்தது
அருமை சார்! ஜெயா மரணம் குறித்த செய்தியும் உண்மை தான்
J+hlj) a as1q11@aq(kb sundrammalsongs
Athithkrishna K m
Poo
Tc I
@@athithkrishnak7075 pPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPPP bbye gag kb se. Yeto kaggg
உண்மை தெரிகிறது சொல்ல தயங்குகிறார்
வாழ்த்துக்கள் ஐயா
ஒரு நல்ல மனிநரின் கவனமான பேச்சு. நிறைய உண்மைகளைக் கூறியுள்ளார்.
❤❤❤❤❤❤❤😢😢😢😢
No
Hi usual
Hi
≡^ˇ^≡
பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான், சசிகலா ஒரு நாகபாம்பு, ஜெயலலிதா உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் ஒதுங்கி இருக்க செய்து பலநாள் காத்திருந்து தான் நினைத்ததை செய்த சதிகாரி.
Absolutely correct information given...
jayasiva jayasiv
a
Real
Correct bro athu enn Amma vuku theriyama pochu i miss u maaa 😭😭😭😭
Finally six feet only, not even own land. It is rented.
Salute sir you are true police officer 🙏👍
ஏன் இந்த விஷ(ய)த்தை
உடனே எடுக்கவில்லை ?
உன்மை ஒரு போதும் அழிக்க முடியாது ஐயா உங்களுக்கு வாழ்த்துக்கள் ஐயா 🙏
0p0pap00p
ஞெம
So
Namo m
மிகவும் நாசூக்காக எல்லாத்தையும் மக்களுக்கு தெரியாததையெல்லாம் தெரியவைத்தீர்கள்....
😅
..
One thing,as detective he tells about a daughter searching her father separated many years ago is a moving narration.He did not fall on the feet of ..... As an officer he stood only for uprightness. Also a fact that every body should go for a walk at least to help themselves. Big people loose freedom of their own by circumstances created by themselves at one stage.Very interesting narration to read and watch it is.
@@@aaauk
Aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa
@@thanwin9051
.
@@thanwin9051@T]
😊a😊
Sir last u said, rich daughter and her old poor father detected by u . That's is really wonderful.
ஐயா
சசிகலாவைத்தவிர (Team)
யாரும் இந்த பாகத்தை செய்திருக்க முடியாது. இது உலகிற்கு விரைவில் தெரியும் காலம் வரும்.
This was not done Sasikala alone. After 2014 parliment elelection and 2016 assembly the cab between Modi and Jayalalithaa became wide and due to construction port in Chennai and other places Modi was angry with Jayalalithaa is also
No
Hi myg hi
உண்மை!
பழி ஒரு பக்கம் பாவம் ஒரு பக்கம். மிஞ்சிப் போனால் அம்பைத்தான் பார்க்கிறோம். எய்தவரைக் கணக்கிடுவதில்லை.
Semma
அதே விசம் அவளுக்கு கடவுள் குடுப்பர் 😭அம்மா கொண்ணுடநக நாய்ங்க பதவிக்குகு அசபட்டு ஒட்டுமொத்த தமில்நடையே கொண்ணுடன்க பிசசுங்க
திறமையான ஜெயா நட்பு விஷயத்தில் ஏமாந்துவிட்டார்
Yes true
அவர் பிழைத்து விட்டால் நம்மை கொன்று விடுவார் என்ற பயத்தில் அவர் கதையை முடித்து விட்டனர்.
Md
S. S s dd cd d.
@@DevendranDevendran-dt7zdź😊7
K99ii@@DevendranDevendran-dt7zd
9:54 😅😅
இவர் ஒரு கதாசிரியர். நன்கு கதை சொல்வார். கேட்டு. பயன் பெற வேண்டுகிறேன்
🤣🤣
Best human Mr. Varadharajan sir ❤❤😂
Ffddqqdddqdadddr
இப்படி எல்லாம் தெரிஞ்சும். இப்படி செஞ்சவங்கல ஒன்னும் செய்ய முடியலனா அதுக்குத்தா இரத்த சம்மந்த உணவு பக்கத்தில் இருந்திருந்தா அம்மாவுக்கு இப்படி ஒரு நிலை வந்துஇருக்குமா😭😭😭😭😭❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
Arumaisir
எத்தன ரத்த சம்பந்தம் உள்ளவர்கள் இருந்திருந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது ஏன்னா ஜெயலலிதாவை,விஷம் வைத்தது உண்மையென்றால்,அந்த விஷம் வச்சது,இந்தியாவிலேயே பெரிய சக்திதான் உடந்தை not only sasikala group,ஆனா பாவப்பட்ட தமிழர்கள் சசிகலாமேல்தான்,பழி சுமப்பார்கள்,
Wowow
Wooiiowjoiiioowooowiowwoooiiiwiwiwidiwoijdwwiow
நிஜமான உண்மை.
இறுதியில் நீங்க ஒரு வழக்கை பற்றி சொன்னீங்க அருமை
Ssd
@@padmapriyamk qqqqqqaaaaaaaaaaaaaaaaqqaaqqaaqaqaaaaqaqaaaqaqaaaqaaaqaaqaaqaqqaqaqaaqaaaaaaaaaaaqaqaaqaqaaaqqaqaaaaaqaaaaqaaaaaqaaaaaaaaaaaaaaaqqaaaaaaaaaqaqqaaqqaaaaaaaaaaaqaaqaqaaqaaaaqaaqaaaaaqqaqqaaqqaaaaqaqqaqaaaqqaaqqqqqqqqqqqqqqqqqqqqqqq
நாம் என்ன விதைக்கின்றோமோ அதைத்தான் அருவடைசெய்யமுடியும் வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில்உண்டு
ஒரு மாநில முதல்வர் வீட்டில் மேஜர் அல்லாத சிறார்கள் வேலை செய்தனர் என்று சொல்லுகிறீர்கள். இது சட்டப்படி தவறு என்று உங்களுக்கு தெரியவில்லையா? அப்புறம் எப்படி அந்த மாநிலத்தில் குழந்தை தொழிலாளர் பிரச்சினை தீரும்??
For people who love to slaves and beggars, it does not matter. Even a prostitute gives money and biriyani, they will venerate her as 'Revolutionary Leader'.
@@divyapriya9771! Who is refugee? I am a son of this soil. Mind you. It seems you are neither a man nor a woman.
சரியா மடக்கிட்டீங்க. ஆனால் அவர்கள் வேலை செய்யவில்லை பெற்றோர்கள் வேலை செய்தனர் அவர்கள் உடன் வந்தவர்கள் என்று சமாளிக்க கூடும்.
@@srisuryahari9389 நல்லா கவனிக்க வேண்டும். வேலைசெய்யற பசங்க மேல் தான் சந்தேகம்.
+Sridharan Sridharan son of this soil? MY ASS ..you are night soil..LOLZZ
very Brave and Honest man
Sri varadarsjsn seems to be a gentleman/helping nature/non corrupt ex police officer interested in public service.Hr is a man of patience/balance mind.
ஒரு முதல் அமைச்சர் கே இங்க பாதுகாப்பு கெடையாது, இதுல மக்களை எப்படி காப்பாற்று வார்கள்.
இங்கே எல்லாமே ஒரு மாயை!!!
தங்களை தாங்கள் தான் காப்பாற்ற வேண்டும்.
That's why all Indian gods holding weapons even though having great powers.
முதல்வர்க்கு ரத்தசம்பந்த உறவு இருந்திருந்தா பாதுகாப்பு நிச்சயம் கிடைத்திருக்கும்
தனியாளாக
அதிகாரமிக்க பதவி
துஷ்பிரயோகம் செய்ய ரத்தசம்பந்தமில்லாத உறவு, உறவின் ஊழல் அந்த ஊழலே
எதிகளுக்கு ஆயுதமாகி எதிகளின் வலையில் சிக்கி சின்னாபின்னம் ஆகிஇருக்க வாய்ப்பு
கடைசியில அம்மா இல்ல கலைஞர் இல்ல
வெற்றிடம் வெற்றிடம்
அதை நிரப்ப பலதறுதலைகள் தமிழ்நாட்டில் முளைத்தது
👍👍👍👍
,, 😮 😮 😅.
*கால்ல விழவதை விரும்பலைன்னா கராரா இப்படி யாரும் காலில் விடக்கூடாது என்று அல்லவா சொல்லியிருக்க வேண்டும்???? அதை அந்த அம்மா விரும்பியதால் தான் எல்லோரும் அப்படி விழுந்தார்கள் என்றும் புரிந்து கொள்ளலாமே?!*
பின் புலத்தில் ஆதரவு தைரியம் ஆலோசனை கொடுத்த நபர் யார் தனிபட்ட இவருக்கு இவ்வளவு தைரியம் என்பது கேள்விக்குறியே
வேற யாரு திரவியம் தான்
Cm வீட்டில் 16 வயதுக்கு உட்பட்டவர் child labour வேலை செய்யலாமா, neenga சொல்வது உண்மையா, which is true?
அந்த நியமனங்கள் செய்தது சசிகலா தானே ஒருவேளை அவர்கள் சதியில் அகப்படும்போது வயதைகாரணம் காட்டி தப்பிக்கலாம் தானே ஜெயலலிதாவுக்கு சிறுவர்களின் வயது தெரிந்திருக்காது, அப்போ அவர் cm ஆக இருக்கல
நாட்டிலுள்ள சட்டத்தையும் இயற்கையின் சட்டத்தையும் மதிக்காமல் ஆணவத்தால் உயிரிழந்தவர் ஜெயலலிதா. முப்பதாண்டுகள் தோழியாயிருந்த சசிகலா மீது பழி சுமத்தி ஆதாயம் தேடுபவர்களில் இவரும் ஒருவர் என்ற ஐயம் எற்படுகிறது.
இவன் ஒரு டுபாகூர்
Vsradarajan has given good narration of his experiences in poes garden./j
ஜெயலலிதா மரணம் ஒரு மிகப்பெரிய சதி
I never fail to witness your daily news.
குழந்தை தொழிலாளர்களை வீட்டில் வேலை செய்வதைப் பார்த்தும் ஒன்றும் செய்யாமல் இருந்த முன்னால் காவல் அதிகாரி ☹️
சரியான கேள்வி
இதெல்லாம் உண்மை நிலை
Great interview.🙏🙏🙏
God bless you for your good heart Sir
As
அது என்னன்னு புரியல
எல்லாமே செத்த பிறகு தான் ஆராய்ச்சி பண்ணுவிங்களா..
தமிழ்நாட்டுல இப்படி தான் எல்லா விஷங்களிலும் நடக்குது..
Mannu mundagala tamil nadu muneriya nadu arasiyal nadathama kollaiadika kosti serthu makkolda panatha koor kooraipottukittanukala
Fantastic sir,Congratulations
Feeling sorry for Jayalalitha Amma. Avarikku Kooda irundhu kuzi pudhaithaar.....
Nobody should forget-
"Arasan andru kolvaan;
KADAVUL NINDRU KOLLUM."
Sir stand till the last and proclaim the truth
Mr. Varadharajan. I am your well wisher. I use to see your interviews often. Your informations were really true and trustworthy. Keep it up. Go ahead. Good and brave people will support you. It was not a power centre. It was a pour centre.
such a good human and a thorough professional. god bless
Very nice an gentle speech sir.....
உண்மை ஒருநாள் வெளிப்படும் என்ற நம்பிக்கையோடு மக்கள்!! நல்ல பதிவு!
Helping others is helping our self like insulting others is insulting our self. DR. Saidasan
உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்......
அருமைஐயா
ஒன்றாக சேர்ந்து ஊரை கொள்ளை அடித்தவர்கள், என்றாவது ஒருநாள், ஒருவரை ஒருவர் வீழ்த்த நினைப்பது, வரலாற்றில் தொடர்ந்து நடக்கும் செயல் தான். அதுதான் இப்போதும் நடந்துள்ளது. தன் வினை தன்னை சுடும் என்பதுதான் உண்மை.
100% unmai
supper
Enna nadanthu Enna aagapothu... Antha great DMK group escape aaguthey.....
Ganesh Sankar even
Dear. Ganesh sankar.. your wards very supper & storys. ( my age 95.)
காலில் விழக்கூடாது என்று ஏன் ஜெயலலிதா சொல்லவில்லை?
Athanaal thaan irruthiyil kaalai neekkinaarkalo?
Thank you Very much sir VaradarajanSir.
இவரின் இந்த பதிவுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்!!!
இதிலிருந்து ததெரிவது அம்மாவை கவனிக்கவோ ஆறுதல் கூறவோ யாருமில்லா பணத்துக்கும் பதவிக்கும் அலையும் பேய்களோடு வாழ்ந்திருக்கிறார் எனக்கு எல்லாமே நீங்க தான் என்ற வார்த்தை மட்டும் உண்மை
அவர் மீது உண்மையான அன்பு பாசம் பற்று பொறுப்புணர்வு வைத்திருந்தவர்களை உதாசீனபடுத்திவிட்டு
கண்ட கண்ட நாய்களின் இனிப்பான வார்த்தைகளை நம்பி தன்னையே இழந்தார்
Unga Talk Super Sir
Thank u
Father daughter story excellent
No one is free from worriness and problem so surrender to the feet of Sai Dr Saidasan
Sir kodi kodi namaskaram.Ayushman bhava.proud of u sir.godbless u sir.Namma nermaya erunda god help cheyum sir.Aduku neengathan rxample.Manasu thrupthi venam sir.becas god is watching everything.🙏🙏🙏🙏
U video
She should come back.......
அந்த அம்மாவின் ஆன்மா சாந்தியடையட்டும்...யார் இதை செய்திருந்தாலும் அதற்க்கான தண்டனையை கடவுள் நிச்சயம் கொடுப்பார்...
Ķkkk
ஏம்பா இப்படி கதை விட்டு பிழைக்கிரீங்க. அந்த அமமா
ரொம்ப ஆரோக்கியமா இருந்த மாதிரி விஷக்கதை விடுரீங்க.
அம்மா இருக்கும் வரை தான் சசிக்கு மரியாதை. சும்மா குழப்பக்கூடாது
Verigood veriverigood
Good Sir
16 வயசு பையன வேலைக்கு வச்சிருக்காங்க ளா
இது ஒரு திட்டமிட்ட சதித்திட்டம் கூட இருந்து 😢😢😢மர்மமான முறையில் நல்ல ஒரு தலைவியை இழந்து விட்டார்கள் மக்கள் இழந்து விட்டார்கள் காலம் பதில் சொல்லும்.
True sir thank you sir
Any person who is responsible for ms.jayalalitha wiill certainly be dealt by the ALMIGHTY.
உண்மையை சொல்ள வேண்டிய இடத்தில் போய் சொல்ளுங்கள் சார் மர்மங்கள் இறுக்கு என்று மட்டும் சொல்கிறிர்கள் உண்மை வெளிவர வேண்டும் வறுமா?
எங்க சொல்ல முடியும் . விசாரணை ஆணயத்தில் சொல்லிவிட்டார் . இதற்கு மேல் என்ன செய்றது. அதிகாரம் இல்லயே . அப்போலவே கேமரா வேலை செய்ய என்று சொல்லுகிறது .
உண்மை என்னவென்று நீங்களும்
தயங்கி மறைத்து பேசுவது போல தான் தெரிகிறது. உண்மையை
வெளி சொல்ல யாரும் முன் வரவில்லை என்றாலும் மக்களுக்கே பல விவரங்கள்
தெரியவருகிறது.
குழந்தை தொழிலாளர்கள் அம்மா வீட்டிலா ?
- அம்மாவுக்கு தெரியாமல் இருக்காது ! -
அம்மா குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்தினார்களா ?
எப்படியோ எல்லாரும் சேர்ந்து நல்லா குழப்புரீங்க
எல்லாரையும் வெற்றி கண்ட பெண்மணி ... ,கடைசியில் சசிகலாவின் சதி வலையில் விழுந்து விட்டார். உங்கள் மரணம் இன்னும் எங்கள் மனதில் ரணமாக இருக்கிறது . சசிகலா and family இதற்கு இந்த ஜென்மத்தில் இல்லாவிடினும் அடுத்த பிறப்பில் அனுபவிக்க வேண்டும் .
To hoc UK
On in on in
Great
All corruption and killers will be answerable to God yes true God has given will give more answer to all yes
Ms.Jayalalitha beautiful highly talented lady, so sad to hear , must investigate and bring out the truth.
Al தானே அந்த பொம்பளையால பொழப்பு நடத்தன ஆள் இதை ஏன் முதலில் சொல்லவில்லை
Superb endwords, sir!
விஷம் கலக்க பயன்படுத்தப்பட்ட பாட்டிலில் குற்றவாளியின் கைரேகைகள் பதிந்திருக்கும் என்ற சாதாரண விஷயம் கூடவா பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தெரியாமல் போயிற்று??????
அதைக்கூட நீங்கள் வந்துதான் உணர்த்த வேண்டுமா????
siva Kumar 4th
O
தீயவர் நட்பு கேடு தான் விளைவிக்கும்
Is it true....??
அம்மா...
Thank god she is no more.she would have stolen the whole madras like Rahman propery
Very very true indeed
Super
😮 Dr
Super !
நேர்மையான அதிகாரி என்று சொல்கிறார் . சொத்து குவிப்பு வழக்கில் பல முறை சிறை சென்ற ஏ1குற்றவாளி ஜெயலலிதா வை தலைவியாக ஏற்றுக்கொண்டு அந்த கட்சியில் இணைந்து செயல் பட்டதாக சொல்கிறார். இவர் நேர்மையான அதிகாரி போல் பேசுகிறான். இவரை போன்ற நபர்களை பேட்டி எடுக்காதீர்கள். ஜெயலலிதா ஒழக்கசீடர் போல் பேசுகிறான் இந்த அதிகாரி. இவர் பதவியில் நேர்மையாக இருந்து இருக்க வாய்ப்பே இல்லை.
Tamilnadu no1 stupid jayalalitha total Tamil nadu people money she is hiding so God give punishment
இவன் நேர்மையானவன் இல்லை MGR இருக்கும்போதே வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்து கோடிகணக்கில் சம்பாதித்தவன்
99%true
GOOD INTERVIEW SIR!
ஒரு முதல் அமைச்சர் அம்மா இறப்புக்கு சந்தேகம் இருக்கு எல்லாருக்கும் தெரியும் ஆனால் அம்மா இருந்த ஹாஸ்பிடல்லா ஒரு கேமரா இல்லையா
Vanga da vanga. Inimel dhan iruku unmayana check.
Great ayeya🙏