🔴LIVE : கம்பனில் சொல்வன்மை | சென்னை கம்பன் கழகம் | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
Vložit
- čas přidán 6. 09. 2024
- 🔴LIVE : கம்பனில் சொல்வன்மை | சென்னை கம்பன் கழகம் | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
Kamabavarithi Ilangai Jeyaraj was born in Nalloor and completed his education in traditional gurukulam, graduated from the Yazh Hindu College, in Srilanka. In 1980, at the age of 23, he established Akila Ilangai Kamban Kazhagam and in 1995, he initiated the Colombo Kamban Kazhagam. Kamabavarithi Ilangai Jeyaraj conducts ‘KambanVizha’, ‘IsaiVelvi’ and ‘NatakaVelvi’ every year respective to the three divisions of Tamil, ‘Iyal’, ‘Isai’, ‘Natakam’and contributes to the dissemination of the Language. With his Thirukural discourses and classes on Saiva Siddhantha,‘’Kamabavarithi’’ is a devoted Tamilian who has dedicated his mind, body and soul to this beautiful language. Kambavarithi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language. ‘Kambavruthi’ believes that the Tamil language flourishes and enshrines only on the combined efforts of an orator and a listener who enthusiastically appreciates the nuances of Tamil language. The mind blowing style of telling story in an oration is incomparable.
இ. ஜெயராஜ் இலங்கையைச் சேர்ந்த இலக்கிய, சமயப் பேச்சாளர் ஆவார்.தமிழ்நாட்டில் இலங்கை ஜெயராஜ் என்றும், இலங்கையில் கம்பவாரிதி ஜெயராஜ் என்றும் அறியப்பட்டு வருகிறார். இலக்கியம், சமயம், தத்துவம் மூன்றும் இவரது அறிவுப்புலங்கள். இராமாயணம், திருக்குறள், சைவசித்தாந்தம் இவரது ஆர்வத்துறைகள். இவர் அகில இலங்கைக் கம்பன் கழகம், யாழ்ப்பாணக் கம்பன் கழகம், கொழும்பு ஐசுவர்ய லட்சுமி தத்துவத் திருக்கோவில் ஆகியவற்றின் நிறுவனரும் ஆவார்.
Stay tuned to Mega TV for the more interesting videos.
Like and Share your favorite videos and Comment on your views too.
Subscribe to Mega TV : bit.ly/Subscrib...
Also, Like and Follow us on:
Facebook ➤ / megatvindia
Twitter ➤ / megatvindia
Instagram ➤ / megatvindia
#megatv #pattimandram #ilangaijeyaraj #pattimandramspeech #pattimandramspeaker #megatvlive #megatvpattimandram #chennai #chennaikambankazhagam
மெகா டிவி சிறப்பே இந்த பட்டிமன்ற நிகழ்வே🎉🎉🎉
கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் ஐயா அவர்களின் பாதம் பணிந்து போற்றி வணங்குகிறேன் வள்ளுவ பாரதி இவருக்கு எத்தனை பட்டங்கள் வழங்கினாலும் தகும்.. மிகவும் நன்றி நன்றி ஐயா மெகா தொலைகாட்சியில் இந்த மாதிரி பட்டிமன்றங்கள் ஒளிபரப்புவதற்கு மெகா டிவிக்கு நன்றி
நன்றி
ஐயாவை காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்.. ❤ வாழ்க தமிழ்..
உமது வாக்கினிலே வள்ளுவனையும் கம்பனையும் ஒருங்கே உள்வாங்கினேன் . என்னே செவிச்சுவை🍎🙏
ஐந்து
றக
வணக்கம் அய்யா. தங்களை வாழ்த்த வயதில்லை அதனால் வணங்குகிறேன். தங்களின் தழிழை வர்ணிக்க வார்த்தைகள் தென்படவில்லை, கண்கள் விரிய தங்களின் தமிழைப் பார்த்து வியக்கிறேன்.வள்ளுவனையும், கம்பனையும் எவ்வளவு ஆழமாக உள்வாங்கி இருக்கிறீர்கள். எவ்வளவு கருத்துக்கள் நிறைந்த வார்த்தைகளை எடுத்துக் கூறுகிறீர்கள். இராமயணகாலத்தில் வாழ்ந்தது போன்ற ஓர் உள்ளுணர்வை ஏற்படுத்தி விட்டீர்கள். அருமை அருமை அய்யா. மனநாக்கை நீட்டி தமிழ்த் தேனைக் குடிக்க காத்திருக்கும் என்போன்றோருக்கு தங்களைப் போன்ற தமிழாளர்களின் தமிழே அமுதம் அய்யா. நன்றி அய்யா.
❤🙏
சிறப்பு ஐயா வாழ்த்துகள் வாழ்க வளத்துடன்
பாராட்டப் பார்வை ஒன்றே போதுமே_புரிந்தேன்
மிகவும் சுருக்கமான உரை, இருந்தாலும் சுருங்கச் சொல்லி விளக்கி விட்டார்.
ஐயா தங்கள் சொல்வன்மையும் போற்றுதலுக்குரியது.🙏💐
அய்யா சிறப்பு
பிள்ளைகளை வாழ விடு_அறிந்தேன்
பணி உடையவன் இன்சொல் ஆதல் ஒருவற்கு அணி அல்ல மற்று பிற! உங்களின் பேச்சு ஞானம் மற்றும் மற்றவர்களை பெரிதும் கவர்வதால் அனை வருக்கும் உங்களை பிடிக்கிறது.கற்றவர்க்கு சென்ற விடமெல்லாம் சிறப்பு!❤❤❤❤❤❤
கம்பவாரிதி. திரு. இலங்கை ஜெயராஜ். அவர்கள் நடத்தி வரும் கம்பன்திருவிழாவிற்க்கு நல்வாழ்த்துக்கள். தமிழர் பறம்பறையின் ஒப்பில்லா ஆன்மீகமேதை. தமிழர்பன்பாடு. கலாச்சாரம். தெய்வீகப்பனியென. தன். வாழ்நாழ்முழுவதும். தமிழர்சமுதாயத்தின். ஆன்மீக. சொற்ப்பொழிவுமூலமாக. வளர்ந்துவரும் இளையசமுகத்தினருக்கு. அமுதை ஊட்டுவதுபோல். மணம்தளராது. இன்றளவும்மனித. சமுதாயத்திற்க்கு. செய்துவரும் பெரும் தொண்டை. தங்களின் மணசாட்ச்சியே. கடவுளின். அரசாட்ச்சிஎனலாம்சுயனலமற்ற தங்களின் ஆண்மீக சொற்ப்பொழிவிற்க்கு. நல்வாழ்த்துக்கள். தங்கள்பணி மேலும் தொடர்ந்திட. வாழ்க பல்லாண்டுகள். வாழ்க தமிழர்தேசியம்.
தங்களுக்கு. உருதுனையாக. நின்று. ஆதரவளித்து செயல்பட்ட. கம்பன் கழகத்தின். ஆன்மீக பெரியோர்கள்க்கும். அதன் உறுப்பினர்களுக்கும். அனைத்தையும். தங்கள் தோழ்களில் சுமந்து. வலம் வந்துகொண்டிருக்கும். ஆன்மீகபொதுமக்களுக்கும். நல்வாழ்த்துக்கள்ஆண்மீகபயணம். மேலும்தொடர்ந்திட. ஈஸ்வரரின் திருவருளாள் வாழ்க பல்லாண்டுகள்
இலங்கை ராஜா மைந்தரே ! தமிழ் கூறும் நல்லுலக ராஜாவே! நல்லூர் ராஜாவே ,,,
Aarumaiyaana paechu aaya,
Nantri mega tv.
17.sep.23.....ஐயா, தங்களின் பணிவு, தங்களின் உயர்வு. தங்களின் எளிமை, தங்களின் ஏற்றம். வணங்குகிறேன் சிறியவன். நன்றி.
நான்கு வருடங்கள்..உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல...நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல.... உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல...ஏனெனில் நீங்கள் பேசுவது மொழி பொருளைக் கடந்த உணர்வே
Salutations
ஐயா அவர்களின் திரு பாதம் தொட்டு வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன்.
அய்யா வணக்கங்கள்.
Spirituality is the essence of this land Bharatavarsham ❤❤😊🙏🙏
Nandri Mega Tv!!
Valthukal
After a long interval,
What a beautiful video🎥🎥🎥
vadku vall
சிவாய நம
🙏🙏🙏
Nee pesathaan veannam" Murukan first said " chummaeiru"🙏🙏🙏🙏
Pls upload another event. Thanks
🎉🎉🎉
Subject is given to talk on it right from begining . It was 25 mts we wasted on something which is totally unconnected to subject
Vanakam
வணக்கம் ஐயா
allor trust punt
இவருக்கு 'தமிழ் மகா சமுத்திரம் "என்ற பட்டத்தையும் வழங்குங்கள் 2:13
Super 🤤🤤🤤
panai kuraipadu
🙏🏽❤️❤️❤️❤️❤️🙏🏽