அன்பு மகனே நலமா! இக்காணொளி, சும்மா பேச்சுக்கு நான் மாறணும்,திருந்தனும் என்று மேலோட்டமாக நினைத்ததால் எவ்வித பயனும் இல்லை.மாறாக ,நான் மாறியே தீர வேண்டும் என்று ஆழமாக சிந்தித்து அதன்படி நடந்தால் மட்டுமே, மாற்றம் உண்டு என்று தெளிவாக தெரிவித்துள்ளீர்கள்.மிக ஆழமான கருத்து.நன்றி மகனே! வாழ்க வளமுடன் மற்றும் வாழ்க பல்லாண்டு!
உங்கள் வீடியோ பார்க்க ஆரம்பித்த பிறகு எனக்கு பாசிட்டிவ் எண்ணங்கள் தான் வருகிறது நன்றி சார் பிரபஞ்சத்துக்கு கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌈
நல்லா பதிவு சகோதரா 🙏இந்த உலகத்துல கர்மா வ தீர்க்க தான் வந்து இருக்கோம். ஆனா நாம எப்ப நம்ம தவறுகளை உணார்ந்து நல்லா வாழ முற்படும் போது அந்த ஒரு கர்மா முடுச்சி அகற்ற படுகிறது. அடுத்த பிறவியில் இந்த கர்மா நம்மை தொடராது. இப்படி தான் முக்தி அடைய முடியும். 👍👍👍🙏🙏🙏🙏🙏நன்றி. எங்கள் கண்களை திறப்பதற்கு 👌👌
அண்ணா இந்த உலகில் எனக்கு எந்த ஆசையும் இல்லை.என் கணவரை விட்டு பிரிந்ததை இல்லை.அவர் இறந்து ஒரு வருடம் ஆகிறது.அவருடன் நான் மறுபடியும் வாழ வேண்டும் . ஆத்மா லோகத்தில்.
Tq tq tq SIR...Interesting true message...With God,s Blessing only we can learn n when the right time comes..I'm a Soul,I'm a Soul...God,s Blessing always with U SIR n others...
வணக்கம் ராம் தம்பி ஒருவர் தவறான வழியில் சென்று விட்டு தவறு என்று திருந்தி வாழ வேண்டும் என்று மனதில் உண்மையாக நினைத்தால் மன்னிப்புக் கிடைக்கும் ஆன்டவன் நியாயாதிபதி ஆச்சே வருந்தினாலும் திருந்தினாலும் கர்மா கர்மா தானே நன்றி ராம் தம்பி
இதைப்பற்றி பழைய வீடியோக்களில் அவர் சொல்லியுள்ளார். தற்கொலை செய்பவர்கள் ஆத்மலோகம் சென்றாலும் அவரை பார்க்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வரமாட்டார்கள். தற்கொலை செய்தவர்கள் தனிமையில்தான் இருக்க நேரிடும். உயிருடன் இருக்கும்போது ஒருவர் தன் வாழ்வில் அனுபவித்த வேதனையால் தற்கொலை செய்துகொள்கிறார். ஆனால் தற்கொலை செய்த பிறகு, அவர் உயிருடன் இருந்தபோது பட்ட துன்பத்தைவிட பலமடங்கு துன்பத்தை அனுபவிப்பார். ஒரு பிறவியில் நாம் தற்கொலை செய்தால், பிறகு 100 பிறவிகள் எடுத்தாலும் தற்கொலை செய்யும் சூழ்நிலைகள்தான் உருவாகும். இவர்கள் ஆத்மலோகத்தில் இருளில் இருப்பார்கள். தற்கொலை என்பது இறைவனின் விதிகளில் இல்லை. அது இயற்கைக்கு எதிரானது.
Anna nan en ponnu kuda athmalogathil.....piryama iruka vendum....iraivan..intha piraviel en.magalai...ennidam...irunthu..pirithu.vittar...😭😭😭😭😭marupadium kidaikuma anna....😭😭....kadavul enaku tharuvara bro
Annan neenga comments kulam reply pannunga yen reply panna matringa... Yellarukum reply panna mudiyala na yaravadhu sila peruku ans pannunga .. Live one day vaanga Annan
அன்பு மகனே நலமா! இக்காணொளி, சும்மா பேச்சுக்கு நான் மாறணும்,திருந்தனும் என்று மேலோட்டமாக நினைத்ததால் எவ்வித பயனும் இல்லை.மாறாக ,நான் மாறியே தீர வேண்டும் என்று ஆழமாக சிந்தித்து அதன்படி நடந்தால் மட்டுமே, மாற்றம் உண்டு என்று தெளிவாக தெரிவித்துள்ளீர்கள்.மிக ஆழமான கருத்து.நன்றி மகனே! வாழ்க வளமுடன் மற்றும் வாழ்க பல்லாண்டு!
கரக்டுமா நீங்க சொல்றது
நன்றி மகளே!
உங்கள் வீடியோ பார்க்க ஆரம்பித்த பிறகு எனக்கு பாசிட்டிவ் எண்ணங்கள் தான் வருகிறது நன்றி சார் பிரபஞ்சத்துக்கு கோடி நன்றிகள் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌈
நல்லா பதிவு சகோதரா 🙏இந்த உலகத்துல கர்மா வ தீர்க்க தான் வந்து இருக்கோம். ஆனா நாம எப்ப நம்ம தவறுகளை உணார்ந்து நல்லா வாழ முற்படும் போது அந்த ஒரு கர்மா முடுச்சி அகற்ற படுகிறது. அடுத்த பிறவியில் இந்த கர்மா நம்மை தொடராது. இப்படி தான் முக்தி அடைய முடியும். 👍👍👍🙏🙏🙏🙏🙏நன்றி. எங்கள் கண்களை திறப்பதற்கு 👌👌
Nantri thambi...pavam seiyatha manithan illai..but nalla manithana vaza.ninaithalum..samuthayam.avanai viduvatha illai...kadavul manithana pirakka vendum..appothan thetiyum avan padukira padu...🙏🙏🙏
Absolutely correct Sir 🙏🏻🙏🏻🙏🏻 . Awareness is very very important 👍🏻
வணக்கம் தம்பி! சூப்பர்!
வாழ்க வளமுடன்
நன்றி அண்ணா 🙏🙏🙏🙏🙏
Thankyou universe 🙏🏼 ✨ 💖 Thankyou anna 😊 en life la ithu nadantha thu na
👌brother
Yes it's true Anna
Tq so much Anna good morning
அண்ணா இந்த உலகில் எனக்கு எந்த ஆசையும் இல்லை.என் கணவரை விட்டு பிரிந்ததை இல்லை.அவர் இறந்து ஒரு வருடம் ஆகிறது.அவருடன் நான் மறுபடியும் வாழ வேண்டும் . ஆத்மா லோகத்தில்.
🙏🙏🙏
நன்றி ராம்
வாழ்க வளத்துடன்
Very very useful and wonderful message. Thank you Ram. 🙏🌹🌹
அய்யா,🙏 🙏 🙏 🙏 🙏 🙏
Tq tq tq SIR...Interesting true message...With God,s Blessing only we can learn n when the right time comes..I'm a Soul,I'm a Soul...God,s Blessing always with U SIR n others...
Vanakam sir rombanal sandegam Asaivam sapiduvathu kutrama athmalogathil ithaipatri ethavathu solli irukangala sir
Super super brother 🙏🙏 tq u universe to hear ur words🙏🙏
Excellent end card..
No words anna
🙏🏼😊
Om shree sairam
Good night dear💕💕💕 son
வணக்கம் ராம் தம்பி ஒருவர் தவறான வழியில் சென்று விட்டு தவறு என்று திருந்தி வாழ வேண்டும் என்று மனதில் உண்மையாக நினைத்தால் மன்னிப்புக் கிடைக்கும் ஆன்டவன் நியாயாதிபதி ஆச்சே வருந்தினாலும் திருந்தினாலும் கர்மா கர்மா தானே நன்றி ராம் தம்பி
Thambi oru oru pathivum en kelvikku pathilagave ullathu, naan oru visayam ninaikkumbothu sariyana vidaiyai iraivane unarthuvathupol ullathu. En magan irappil ethanai purithalgala? Ena ninaikkiren. Arumaiyana pathivu. Intha thelivai iraivan ungal moolamaga kodikkirar. Nandri nandri.
வணக்கம்மா
தற்கொலை செய்து இறப்பவர்கள் ஆத்ம லோகம் செல்வார்களா, தனது நெருங்கிய ௨றவினர்களை சந்திப்பார்களா அண்ணா.
இதைப்பற்றி பழைய வீடியோக்களில் அவர் சொல்லியுள்ளார்.
தற்கொலை செய்பவர்கள் ஆத்மலோகம் சென்றாலும் அவரை பார்க்க உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வரமாட்டார்கள். தற்கொலை செய்தவர்கள் தனிமையில்தான் இருக்க நேரிடும்.
உயிருடன் இருக்கும்போது ஒருவர் தன் வாழ்வில் அனுபவித்த வேதனையால் தற்கொலை செய்துகொள்கிறார்.
ஆனால் தற்கொலை செய்த பிறகு, அவர் உயிருடன் இருந்தபோது பட்ட துன்பத்தைவிட பலமடங்கு துன்பத்தை அனுபவிப்பார்.
ஒரு பிறவியில் நாம் தற்கொலை செய்தால், பிறகு 100 பிறவிகள் எடுத்தாலும் தற்கொலை செய்யும் சூழ்நிலைகள்தான் உருவாகும். இவர்கள் ஆத்மலோகத்தில் இருளில் இருப்பார்கள்.
தற்கொலை என்பது இறைவனின் விதிகளில் இல்லை. அது இயற்கைக்கு எதிரானது.
ஆன்மீகம் முன்னேற்றம் என்றால் என்ன என்பதை கூறுங்கள் அண்ணா
Hai Ram Anna ♥️🙏
Anna nan en ponnu kuda athmalogathil.....piryama iruka vendum....iraivan..intha piraviel en.magalai...ennidam...irunthu..pirithu.vittar...😭😭😭😭😭marupadium kidaikuma anna....😭😭....kadavul enaku tharuvara bro
Annan neenga comments kulam reply pannunga yen reply panna matringa...
Yellarukum reply panna mudiyala na yaravadhu sila peruku ans pannunga ..
Live one day vaanga Annan
Neraya peru apdi than erukanga neraya pavam panitu mariduranga avanga Nala bathika pattavangaluku ena vazhi bro
Tell me About marriage couples
Hi bro good evening How are you bro have a nice day bro ❤️
Sir please audio quality is not very good
Sir please unga contact number kidaikkuma
நன்றி சகோ 🙏
🙏🙏🙏
மிக்க நன்றி சகோ்