கோடைகாலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் இயல்பாக நடப்பது தான். மழை வரும் வரை காடுகளையும் விலங்குகளையும் அதை சார்ந்து வாழும் மனிதர்களின் குடியிருப்புகளையும் காப்பது அப்பகுதி மக்களின் கடமை. சமூக அக்கறை மிகுந்த அருமையான பதிவு.
நன்றி. அந்த காடு தான் நமையெல்லாம் வாழ வைக்கிறது என்பதே உண்மை. யானை புலி மான் சிறுத்தை மற்றும் பறவைகள் ஊர்வன உட்படஎல்லா உயிரினங்களும் மனிதர்களின் வாழ்விற்கு மகத்தான பங்களிக்கின்றன.
மரங்கள் இல்லை எனில் காற்று மண்டலம் மாறுபடும் நாம் எரிக்கும் பெட்ரோல் டீசல் நிலக்கரி புகைகள் அனைத்தும் காற்று மண்டலத்தில் சேர்ந்து மேலும் அதிக மாசுபாடுகள் நடக்கிறது
கோடைகாலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் இயல்பாக நடப்பது தான். மழை வரும் வரை காடுகளையும் விலங்குகளையும் அதை சார்ந்து வாழும் மனிதர்களின் குடியிருப்புகளையும் காப்பது அப்பகுதி மக்களின் கடமை.
சமூக அக்கறை மிகுந்த அருமையான பதிவு.
Thank you bro
நன்றி. அந்த காடு தான் நமையெல்லாம் வாழ வைக்கிறது என்பதே உண்மை.
யானை புலி மான் சிறுத்தை மற்றும் பறவைகள் ஊர்வன உட்படஎல்லா உயிரினங்களும் மனிதர்களின் வாழ்விற்கு மகத்தான பங்களிக்கின்றன.
காட்டின் நிலைமை சோகத்தை தருகிறது...
நல்ல விழிப்புணர்வான செய்தி...
மழைக்காலத்தில் முடிந்த அளவுக்கு மரங்கள் நட வேண்டும், எந்த அளவுக்கு மரங்கள் உள்ளதோ அந்த அளவுக்கு குளுமையாகவும் மழையுடனும் நமது பகுதிகள் இருக்கும்.
பெட்ரோல் டீசல் நிலக்கரி இவைகளை தவிர்த்து இயர்கை பெட்ரோல் இன்று நிறைய கண்டுபிடிப்புகள் வருகிறது கார்ப்பரேட் காரர்கள் அனுமதிப்பதில்லை
😢😢😢😢
Super
500 feet boar potta ippadithan irukkum.
மரங்கள் இல்லை எனில் காற்று மண்டலம் மாறுபடும் நாம் எரிக்கும் பெட்ரோல் டீசல் நிலக்கரி புகைகள் அனைத்தும் காற்று மண்டலத்தில் சேர்ந்து மேலும் அதிக மாசுபாடுகள் நடக்கிறது