வருடம் 1.5 கோடி லாபம் பார்க்கும் சுவாமிதோப்பு பதி | Chaanaan | சாணான் | Ayyavazhi
Vložit
- čas přidán 8. 09. 2024
- திரு பால ஜனாதிபதி அவர்கள் Speech : • அகிலதிரட்டை வேலாண்டி எ...
அகிலதிரட்டு அம்மானை உண்மையுருவில்
Whatsapp Message only : 9488351780
Website : akilathirattuam...
Facebook Page
மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதார செய்தி : / mahavishnuvaikundar
நாடார் வரலாறு-பத்ரகாளியம்மன்கதை : www.facebook.c...
அகிலத்திரட்டு அம்மானை உண்மையுருவில் : / akilathirattuammaanai
#ayya
#ayyavazhi #ayyaundu #ayyavaikundar #samithoppu #akilathirattuammanai #akilathirattu #ayya #vaikundar #mahavishnu#swamythoppu #narayana #narayanasami #ஆன்மீகம் #lordsiva #lordvishnu #lordbramma #astrology #ayya #சாணான் #அய்யா #அய்யாவழி #அய்யாவைகுண்டர் #பத்ரகாளி #சான்றோர் #நாடார் #vaikundarsong #sivachandran #vaikundar #vaikundarthalattu #vaikundaegadasi #vaikunta #ayyavalisong #ayyavaikundarsongs #Chaanaan @Chaanaan
சாணான் you tube Channel -ல் மகா விஷ்ணுவின் வைகுண்ட அவதாரம், நாடார் தோன்றிய விதம், பத்திரகாளி அம்மை நாடார்களை வளர்த்த விதம், நாடார்களின் அம்மை பத்திரகாளி என்று கொண்டாடும் காரணம் என்ன, கலி என்றால் என்ன?, உலக முடிவு எப்படி இருக்கும். அடுத்த யுகம் தர்ம யுகத்தின் சிறப்பு போன்ற விபரங்கள் சொல்லப் படும் , இந்த கருத்துக்கள் தேவை படுபவர்கள் Subscribe செய்தும் , Share செய்தும் ஆதரவு தரும்படி கேட்டுக் கொள்கிறேன்.
akilathirattuammanai.com
இந்த இணைய தளத்தில் அகிலத் திரட்டு உண்மை யுருவில் படிக்கலாம்
Ayya intha web site la akilathirattu page 269 of 642 not visible. பக்கம் 269 காணவில்லை. Please fix it. Ayya undu
@@Rajesh-wu6uo We will fix it soon
அன்பு பொறுமை தர்மம் பக்தி கருணை. அய்யா சொன்னது. இது கலியுகம் அய்யா சொன்னது நடக்கிறது
அய்யா மிக அருமை அய்யா ஒளி அய்யாவின் உண்மை அற்புதம் சூரிய ஒளி போல் பிரகாசித்து வருகிறது
அய்யா வழி என்றாலே மக்கள் மத்தியில் மிகவும் அருமையான மக்கள் அன்பான மக்கள் என்று கூறப்படுகிறது அதை நீங்கள் கெடுத்து விடாதீர்கள் கெடுத்து விடாதீர்கள்
@@user-il7lb1jj8t சிவ சிவா அரகரா வுக்கு பொருள் சொல்லிவிட்டு செல்லவும்
@@user-il7lb1jj8t சிவ சிவா அரகரா வுக்கு பொருள் தெரியாதவர் அய்யா வழி அல்ல
ஏற்கனவே கெடுத்துவிட்டார்கள் இந்த சாணானும், தலைமை பதி காரனும்... இவனுங்கள ஜெயில்ல போடனும் மத நல்லிணக்கத்த கெடுக்கிறானுங்கனு.... 🗣️🗣️🗣️
@@tamilindianmedia சரி சரி நி ஶ்ரீகுரு ஆள் தான் தெரியுது
அய்யா நாடார் வரலாறு part 2 பதிவிடுங்கள் அய்யா
👏👏👏👏👏👏👏
இப்படி சமூக வலைத்தளத்தில் அய்யா வழியையும் அய்யா வழி காரங்களையும் கேவல படுத்துறியே சாணபயல... 🗣️🗣️🗣️
சிவசிவா அரகரா என்றால் என்ன
பால ஜனாதிபதி அவர்கள் சொல்லிய பிச்சைகாரன் நீ தானோ?
@@Chaanaan நீ முதல்ல ஆனா ஆவனா ஒன்று இரண்டு என்று எப்படி ஆனது என்று அர்த்தம் சொல்லு ... உன்னை மாதிரி பட்ட ஆளத்தான் பிச்சை காரன் என்று சொல்லிருப்பான்... அவன் அரிவில்லாமல் பிச்சைகாரன் என்று சொன்னா உனக்கு எங்கடா போச்சு அறிவு ... அய்யா வழியின் கோடி புண்ணியமான அன்னதானம் செய்ய எடுக்கும் தானதர்மத்தை பிச்சை என கேலி செய்யும் நீங்களெல்லாம் அய்யா வழி என்று தயவு செய்து சொல்லாதீர்கள்..... அய்யா உண்டு.
This is all our iyyah vazhi devotees dream.
Super
அய்யா வழி மக்கள் சுவாமி தோப்பு செல்லும் பக்தர்கள் முத்திரி கிணத்துல பதம் இட்டு வடக்கு வாசல் அய்யாவை சுற்றி
அய்யாசில வாக்கியங்கள் அகிலதிரட்டுதஙநூல ஒரு பொதுமறையாநிணைக்களாமா?
@@MuruganPapanasam கலியுகத்தில் சாத்தியம் இல்லை
அய்யா வைகுண்டர் அவதாரம் செய்த இடம் திருச்செந்தூர் பதியாய் இருந்தால் அதில் முதல் பதி எது திருச்சபை தானே
அய்யாவழி மக்களாகிய நாம் ஒருவர்கொருவர் சண்டையிடுவது போல் உள்ளது
அய்யா சாமிதோப்பில் அய்யாவின் பொன்மேணி கூடு இருக்கிரதே அது நேர பதி களில் கிருக்கிரதா அய்யா...
@@vaikundamoorthy4712 பொன் மேனி கூட்டை யாரும் பழிக்க வில்லை மகாவிஷ்ணுவின் வைகுண்ட அவதாரத்திற்கு இடையூராக தாத்தா பாட்டி கதை உள்ளதே
@@Chaanaanஉனக்கு அய்யாவழி என்றால் உனக்கு இளக்காரமாக உள்ளதா ஐயாவின் அற்புதங்களை குறை சென்று சொல்லிக்கொண்டு வருகிறாய்... திருத்திக் கொள் .... இல்லை திருத்துவோம்😊
அய்யா சாமிதோப்பு திருவிழாவிற்கு வரும் அன்பர்கள் தங்கும் வசதி இல்லாமல். தெச்சணத்து துவாரகா பதவியில் வந்து தங்குகிறார்
அய்யா வழி மக்கள் சுவாமி தோப்பில் செய்வது முத்திரி கிணத்துல பதம் இட்டு சிவ சிவா என்ற மந்திரத்தை உச்சரித்து வடக்கு வாசல் சுவாமி தவம் இருந்த இடத்தை சுற்றி சிவ சிவா என்ற மந்திரத்தை உச்சரித்து பிறகு உள் பதியை சுற்றி வெளியே வந்து நாமம் இட்டு செல்லுவது தான் வழக்கம் கால காலமாக அய்யா வழி மக்கள் இதைத்தான் செய்கிறார்கள் காலை மாலை உகப்படிப்பும் மதியம் உச்சி படிப்பும் ஒருவர் சொல்ல மற்றவர்கள் சொல்கிறார்கள் இதுதான் அங்கு நடக்கும் மற்றபடி அய்யா வை பற்றி யாரும் சொல்லி கொடுக்க மாட்டார்கள்
என்னதான் நடக்கிறது ???
ஒரே இடியும் மின்னலுமாக இருக்கிறது???!!!
சொரி குரு சாமியா
Ayya intha web site la akilathirattu page 269 of 642 not visible. பக்கம் 269 காணவில்லை. Please fix it. Ayya undu
@@Rajesh-wu6uo Ok wait
சாமி தோப்பில் பாலஜனாதிபதி விளையாடுவதற்காக volleyball ground அமைத்திருக்கிறார் பிறகு எப்படி toilet கட்டுவார்!
சுவாமி தோப்பு தலைமை பதிலால் தான் எங்கள் ஊரில் தாங்கள் செழிப்பாக உள்ளது சாமிதோப்புலிருந்து பல உதவிகள் எங்கள் ஊர் கிராமத்தில் இருக்கும் அனைத்து அய்யாவழி தங்களுக்கும் பல உதவிகளை செய்து கொண்டு வருகிறார்கள் சாமி தோப்பு தலைமை பதி மிகவும் சிறப்பாக நடக்கிறது சிறு சிறு குறைகள் உள்ளன அதை நீங்கள் நேரில் சென்று அந்த குறைகளை நீங்களே நிறைவேற்றி செய்யலாம்
@@user-il7lb1jj8t என்ன உதவிகள் செய்தார்கள்
சிவசிவா அரகரா வுக்கு பொருள் சொல்லவும்
@@user-il7lb1jj8t வைகுண்டர் யார் சொல்லு பார்ப்போம்
@@user-il7lb1jj8t பால ஜனாதிபதி சொல்லிய பிச்சைகாரன் நீங்கள் தானா?
@@Chaanaanஅய்யாவழி பிரிக்க நினைக்கும் அன்பர்களே அய்யா வழி ஒன்றும் நீயா நானா போட்டியல்ல
@@Chaanaanபால ஜனாதிபதி பல பிரஜாதிபதி அடிகளார் அவர்களால் நல்ல நிலைமைக்கு வந்தவர்கள் கோடி என்னுடைய தங்கச்சி அவர்களின் உதவியால் தான் சென்னையில் இன்ஜினியரிங் கல்லூரியில் படித்துக் கொண்டு வருகிறாள்
நீங்கள் பேசுவதில் இருந்து ஒன்று தான் தெரிகிறது உங்களுக்கு சாமி தோப்பில் இருக்கும் வருமானம் பிடிக்கவில்லை அதே மாதிரி வருமானம் உங்கள் பதிக்கும் வரவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் வருமானம் முக்கியமா அய்யா வழி முக்கியமா
@@user-il7lb1jj8t தலைமை என்று தலை நிமிர்ந்தால் கிளைகள் கேட்பார்கள்
சரி சிவ சிவா அரகராவுக்கு பொருள் என்ன?
நீ உண்மையில் அய்யாவழி என்றால் மூல மந்திரத்துக்கு பொருள் சொல்
மேலும்
நாராயணர் வைகுண்டர் ஆனதை சொல்
@@user-il7lb1jj8t பதில்
@@Chaanaanஅய்யா சிவ சிவ அரகரா அர்த்தம் உனக்கு வேண்டுமா தலைமை பதி வா உனக்கு சொல்லித் தரப்படும்
@@Chaanaanஉனக்கு ஏடு வாசிக்க கூட தெரியாது உனக்கு ஏடு வாசிக்க தெரிய வேண்டுமென்றால் அய்யா வழி தலைமை பதி மூலமாக ஏடு வாசிப்பதற்கு தனி பயிற்சி கூடம் அமைக்கப்படுகிறது அதில் வந்து கற்றுக்கொள்
1.5 core 😂😂😂
சும்மா தெரிக்க விடுறீங்க தல......
🗣️🗣️🗣️🗣️
தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் தொடர்ந்து கூறிக்கொண்டே இருந்தால் உங்கள் யூடியூப் சேனலை முடக்கம் செய்ய காத்திருக்கிறோம்
@@user-il7lb1jj8t அது வைகுண்டர் விருப்பம் நி முடங்கி போய் விடாதே
@@user-il7lb1jj8t நி திருநெல்வேலி மாவட்டம் உனக்கு உங்கள் ஊரில் பதி இல்லையா எங்கள் மாவட்டம் தேடி வருகிறாய்
@@Chaanaanyoutube சேனலில் என்ன வேணாலும் பேசிவிடலாம் எந்த தவறான கருத்துக்களை சொல்லிவிடலாம் ஐயா வழி மக்கள் எல்லாம் கேட்டுக் கொண்டு இருப்பார்கள் ம என்று எண்ணி விடாதே உன் youtube சேனல் முடக்கம் செய்யப்படும் காத்திரு
@@Chaanaanஎங்கள் ஊரில் பல அய்யா வழி தாங்ககள் உள்ளன ஐயா பல அருள்களை செய்து கொண்டு வருகிறார் ஆனாலும் எங்களுக்கு தலைமை பதி சாமிதோப்பு மட்டுமே அதனால் எங்கள் குலதெய்வம் ஐயா வைகுண்டரை காண நாங்கள் வருவோம் ஏனென்று கேட்க ஒருவனுக்கும் உரிமை இல்லை
@@Chaanaanஎங்கள் ஊரில் பல அய்யா வழி தாங்ககள் உள்ளன ஐயா பல அருள்களை செய்து கொண்டு வருகிறார் ஆனாலும் எங்களுக்கு தலைமை பதி சாமிதோப்பு மட்டுமே அதனால் எங்கள் குலதெய்வம் ஐயா வைகுண்டரை காண நாங்கள் வருவோம் ஏனென்று கேட்க ஒருவனுக்கும் உரிமை இல்லை