tamil christian songs | Aasirvathiyum karthare | ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே
Vložit
- čas přidán 21. 06. 2019
- Please click here: / @christiantamilsongs7203
Tamil Christian Marriage Song
Tamil Christian Matrimony Song
Lyrics:
ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே
நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
வீசிரோ வான ஜோதி கதிரிங்கே
மேசியா எம் மணவாளனே
ஆசாரியரும் வான் ராஜனும்
ஆசீர்வதித்திடும்
இம்மணமக்களோ டென்றும் என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின் சென்றும் ஓங்கச் செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோ டன்பாக்கி சூட்சமே
உம்மிலே தங்கி தரிக்க
ஊக்கமருளுமே ( வீசிரோ )
ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
பற்றோடும் மீது சார்ந்துமே பாரில் வசிக்கவே
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
வீற்றாளும் நீர் இயேசு ராஜனாய்
ஏற்றவான் ராயர் சேயர்க்கே
ஒப்பாய் ஒழுகவே ( வீசிரோ )
பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
மாதிரளாக இவர் சந்ததியார்
வந்துதித்தும்மைப் பிரஸ்தாபிக்க
ஆ! தேவ கிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமேன் ( வீசிரோ ) - Hudba
ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே
நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே
வீசிரோ வான ஜோதி கதிரிங்கே
மேசியா எம் மணவாளனே
ஆசாரியரும் வான் ராஜனும்
ஆசீர்வதித்திடும்
இம்மணமக்களோ டென்றும் என்றென்றும் தங்கிடும்
உம்மையே கண்டும் பின் சென்றும் ஓங்கச் செய்தருளும்
இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே
இன்பத்தோ டன்பாக்கி சூட்சமே
உம்மிலே தங்கி தரிக்க
ஊக்கமருளுமே ( வீசிரோ )
ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே
பற்றோடும் மீது சார்ந்துமே பாரில் வசிக்கவே
வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே
வீற்றாளும் நீர் இயேசு ராஜனாய்
ஏற்றவான் ராயர் சேயர்க்கே
ஒப்பாய் ஒழுகவே ( வீசிரோ )
பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே
ஆதரித்தாளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும்
மாதிரளாக இவர் சந்ததியார்
வந்துதித்தும்மைப் பிரஸ்தாபிக்க
ஆ! தேவ கிருபை தீர்மானம்
ஆம் போல் அருளுமேன் ( வீசிரோ )
Story behind the song Aaseervathiyum Kartharey:
இந்த பாடல் 1924-ம் ஆண்டு Rev. சாமுவேல் பாக்கியநாதன் எனும் ஐ. எம். எஸின் முதல் மிஷ்னரியால் தன்னுடைய மகன் திருமணத்திற்காக எழுதப்பட்டது. இந்த பாடல் எழுதப்பட்டதின் பின்னணியவது: தனது மகன் அஸரிய பாக்கியநாதன் மற்றும் யூனிஸ் பாக்கியநாதன் அவர்களின் திருமணம் பன்னவிலை எனும் கிராமத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மருதகுளம் கிராமத்தை சேர்ந்த மணமகளின் உறவினர்கள் பன்னவிலைக்கு வரும் வழியில் பெருங்குளம் என்ற இடத்தில் நிறுத்தி அங்குள்ள குளத்தில் குளித்தனர். இது மேல் ஜாதியினர் குளம் என்பதால் தீட்டு பட்டு விட்டது என்றும், அதில் அவர்கள் சிலைகளை சுத்தம் செய்ய இயலாது என்றும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். இதை அறிந்த ரெவ். சாமுவேல் பாக்கியநாதன் அவர்கள் முதலில் உச்சரித்த வரி தான் "வீசீரோ வான ஜோதி கதிரிங்கே". இதன் பொருள் "ஆண்டவரே உம்முடைய ஒளியை காட்டுங்கள். இதனால் ஒளியில் இருப்பவர்கள் இந்த ஒளியை காணலாம். மீண்டும் ஒருபோதும் இருளில் நடக்க மாட்டார்கள்". அதே மாலையில் அவர் ஆசீர்வதியும் கர்த்தரே பாடலை எழுதி அந்த திருமணத்தில் முதலில் பாடினார். இதை தொடர்ந்து இந்த பாடல் அனைத்து திருமணங்களிலும் பாடப்படுகிறது.
ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்தம் மிகவே…நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே. வீசீரோ வானஜோதி கதிரிங்கே…மேசியா எம் மணவாளனே…ஆசாரியரும் வான் ராஜனும். ஆசீர்வதித்திடும்…
2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே…உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால்….இம்மணமக்கள் மீதிறங்கிடவே…இவ்விரு பேரையுங் காக்கவே. விண் மக்களாக நடக்கவே..வேந்தா நடத்துமே - வீசீரோ
3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும்…உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும்…இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே. இன்பத்தோடென் பாக்கி சூட்சமே…உம்மிலே தங்கித்தரிக்க…ஊக்கம் அருளுமே - வீசீரோ
4. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே..பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே…வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே…வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம். உற்றவான் ராயர் சேயர்க்கே…ஒப்பாய் ஒழுகவே - வீசீரோ
5. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே…ஆதரித்தருளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும். மாதிரளாக இவர் சந்ததியார்..வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க. ஆ தேவ கிருபை தீர்மானம்…ஆம் போல் அருளுமேன் - வீசீரோ
6. ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே…வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையா……ஆனந்தமாகவே தூய தன்மையதை….ஆடையாய் நீர் ஈயத்தரித்து. சேனையோடே நீர் வரையில்….சேர்ந்து நீர் சுகிக்கவே - வீசீரோ
Sharmini Satgunam !
This.song sooths the soul.vanulaga.rajanae.
Throw.on.us.you light.
So that.we.shall.be.yours.till.theend.you.are.my.good.shepherd.
அருமையான பாடல் இனிமையான குரல் அன்றும் இன்றும் என்றும் என்றென்றும் கேட்க இனிமையாக உள்ளது
Ennoda kalyana niyabagam varum inda pattu kekkum podu❤💗❤️
தலைசிறந்த இசை அமைப்பு. இனிமையான குரல்
பாடலை வடிவமைத்தவருக்கு நன்றி
மலரும் நினைவுகள்
Yes sir Nice ....
Yes sir Nice ....
திறமை வாய்ந்த ஞானமும் பெற்ற பாடல்
My Favourite song ever seen ❤️❤️❤️🙏🏻👍🏻
Super super super super super super super
Evergreen song
Super voice and unforgettable song
Please publish the name of singer
Wonderful song brother thanks
Nice voice and music 🎵😀👍
தினமும் கேட்கும் பாடல்
God bless you 🤝🙏👏
Such a lovely song 😍
Good
wonderful
Superb Song
Praise the Lord hallelujah 👏👏👏
Very nice voice.....
go back sweet dream
Super song
Excellent. God bless you.
🥰🥰🎶🎼🎵🎹
Voice good
Excellent. The tempo maintained is awesome. Olden days memories will definitely be brought back. The next generation will miss such good tracks..
But the audio quality is not that good. Please check that. If possible plz redo with out changing anything. Audio dips in the middle. Plz inform if you got a better audio quality. Thanks
Once again very nice piece of work...
Please watch this czcams.com/video/KaUhnMH2cwE/video.html
🎤 🎤 💝 🎶🎤 Plz follow me singing Many Popular Ever Green Golden Hits of all times of Old & New Tamil, English, Hindi & Sinhalese Film Songs, Popular English & Tamil Golden Christian songs & Hymns for all occasions, Many Evergreen Golden Eelathu Popisai Paadalhal, Tamil & Sinhalese Sri Lankan Pop Songs, Many Evergreen Popular Golden Hit Songs of English Country & Western songs & my own Compositions & Piano, Keyboard & Guitar Music & Many other, under Sharmini Satgunam or Sharmz 💝 💁. ThanQ ! 🎸