வாசம் மிக்க மலர்களைக் கொண்டு வாசம் மிக்க இதயங்கள் பரிமாறிக் கொண்டோம் என் நெஞ்சில் வாசம் செய்பவள் எங்கும் வாசம் செய்கிறாள் எங்கோ வாசம் செய்கிறாள் காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே தேசம் தாண்டி காதல் வந்தது மானே மானே காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள் தானே…. பூக்கள் தோறும் தேடிப் பார்க்கிறேன் எங்கே எங்கே பூவைப் போல வாடிப் போகிறேன் அன்பே அன்பே காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே குழு : ………………………….. எண்ணங்கள் நீயில்லையா உன் எண்ணத்தில் நானில்லையா என் பாடல் உனதில்லையா அது உன் காதில் விழவில்லையா அன்னை மனம் கொண்ட பெண்ணே உன்னை தினம் காண மனம் ஏங்கும் என்னை ஒரு பிள்ளை என எண்ணி விடு எந்தன் மனம் தூங்கும் ஓ நீயாக இதயத்தை தந்தாயே காணாமல் ஏனோ நீ சென்றாயே நானும் பாட காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே தேசம் தாண்டி காதல் வந்தது மானே மானே காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள் தானே குழு : ………………………….. நானாக நான் இல்லையே திருநாளில்லை நீ இல்லையேல் தேடாமல் தானில்லையே உன் ஊரில்லை பேரில்லையே நீ பறந்த பாதை தன்னை வானம் எங்கும் தேடும் வானம் பாடி நான் அலைந்த சேதி எல்லாம் காற்று வந்து சொல்லும் உன்னைத் தேடி நேராக நீ வந்து சொல்வாயா நீ இல்லை என்றேனும் சொல்வாயா நானும் வாழ காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே தேசம் தாண்டி காதல் வந்தது மானே மானே காதல் தேடி கவிதை சொன்னது பூக்கள் தானே பூக்கள் தோறும் தேடிப் பார்க்கிறேன் எங்கே எங்கே பூவைப் போல வாடிப் போகிறேன் அன்பே அன்பே காதல் மீதில் ஒரு காதல் காதல் கிளி எங்கே காதல் சொல்லித் தந்த பாடல் தந்த கிளி நீ எங்கே
"எண்ணங்கள் நீயில்லையா உன் எண்ணத்தில் நானில்லையா!.... என் பாடல் உனதில்லையா அது உன் காதில் விழவில்லையா!..." "நீயாக இதயத்தை தந்தாயே!..காணாமல் ஏனோ நீ சென்றாயே!..." Beautiful lines!.......A mesmerizing voice from Hariharan!....
வாசம் மிக்க மலர்களைக் கொண்டு
வாசம் மிக்க இதயங்கள் பரிமாறிக் கொண்டோம்
என் நெஞ்சில் வாசம் செய்பவள் எங்கும் வாசம் செய்கிறாள்
எங்கோ வாசம் செய்கிறாள்
காதல் மீதில் ஒரு காதல்
காதல் கிளி எங்கே
காதல் சொல்லித் தந்த பாடல்
தந்த கிளி நீ எங்கே
தேசம் தாண்டி காதல் வந்தது
மானே மானே
காதல் தேடி கவிதை சொன்னது
பூக்கள் தானே….
பூக்கள் தோறும் தேடிப் பார்க்கிறேன்
எங்கே எங்கே
பூவைப் போல வாடிப் போகிறேன்
அன்பே அன்பே
காதல் மீதில் ஒரு காதல்
காதல் கிளி எங்கே
காதல் சொல்லித் தந்த பாடல்
தந்த கிளி நீ எங்கே
குழு : …………………………..
எண்ணங்கள் நீயில்லையா
உன் எண்ணத்தில் நானில்லையா
என் பாடல் உனதில்லையா
அது உன் காதில் விழவில்லையா
அன்னை மனம் கொண்ட பெண்ணே
உன்னை தினம் காண மனம் ஏங்கும்
என்னை ஒரு பிள்ளை என எண்ணி விடு
எந்தன் மனம் தூங்கும்
ஓ நீயாக இதயத்தை தந்தாயே
காணாமல் ஏனோ நீ சென்றாயே
நானும் பாட
காதல் மீதில் ஒரு காதல்
காதல் கிளி எங்கே
காதல் சொல்லித் தந்த பாடல்
தந்த கிளி நீ எங்கே
தேசம் தாண்டி காதல் வந்தது
மானே மானே
காதல் தேடி கவிதை சொன்னது
பூக்கள் தானே
குழு : …………………………..
நானாக நான் இல்லையே
திருநாளில்லை நீ இல்லையேல்
தேடாமல் தானில்லையே
உன் ஊரில்லை பேரில்லையே
நீ பறந்த பாதை தன்னை
வானம் எங்கும் தேடும் வானம் பாடி
நான் அலைந்த சேதி எல்லாம்
காற்று வந்து சொல்லும் உன்னைத் தேடி
நேராக நீ வந்து சொல்வாயா
நீ இல்லை என்றேனும் சொல்வாயா
நானும் வாழ
காதல் மீதில் ஒரு காதல்
காதல் கிளி எங்கே
காதல் சொல்லித் தந்த பாடல்
தந்த கிளி நீ எங்கே
தேசம் தாண்டி காதல் வந்தது
மானே மானே
காதல் தேடி கவிதை சொன்னது
பூக்கள் தானே
பூக்கள் தோறும் தேடிப் பார்க்கிறேன்
எங்கே எங்கே
பூவைப் போல வாடிப் போகிறேன்
அன்பே அன்பே
காதல் மீதில் ஒரு காதல்
காதல் கிளி எங்கே
காதல் சொல்லித் தந்த பாடல்
தந்த கிளி நீ எங்கே
"ஹரிஹரனை தவிர வேறு யாராலும் இவ்வளவு அழகாக உணர்வுபூர்வமாக பாட முடியாது!...."
💝💝Hariharan is the "GOD" for lovers!!!💖💖
Being 90s kids im very happy to still feel the love of song even till the end of my ages❤❤ Hari sir u r my music
"ஹரிஹரனின் தமிழ் உச்சரிப்பு மிக அழகாய் இருக்கிறது!.."
No words about this composition ilaiyaraja - Voice of Guru Hariharan
Veera level voice😘😘😘😘
"ஹரிஹரனின் மந்திர குரலுக்கு நான் எப்போதுமே அடிமை!.."
"எண்ணங்கள் நீயில்லையா உன் எண்ணத்தில் நானில்லையா!....
என் பாடல் உனதில்லையா அது உன் காதில் விழவில்லையா!..."
"நீயாக இதயத்தை தந்தாயே!..காணாமல் ஏனோ நீ சென்றாயே!..."
Beautiful lines!.......A mesmerizing voice from Hariharan!....
❤️❤️❤️❤️🥰 my favorite singer ... I'm from Sri Lanka plz visit again Sri Lanka
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ever green raja
Wonderful song!...Awesome voice!.....Beautiful lyrics!!!!...
💗💗💗💗💗
👌👌👌👌👌👌👌👌
♥️👌