🛑அம்மனை தரிசித்த முன்னாள் அமைச்சர்கள் எம்பிகள் எம்எல்ஏக்கள் | அதிமுக | ஊத்துக்காட்டு எல்லையம்மன்
Vložit
- čas přidán 9. 09. 2024
- #trending
#ellaiyammanpadal #aadi #temple #india #kumananchavadi #admk #eps
அருள்மிகு குமணன்சாவடி
ஸ்ரீ ஊத்துக்காட்டு எல்லையம்மன் ஒன்பதாம் நாள் ஆடித்திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்றது..
030824 சனிக்கிழமை நடைபெற்றது
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் பா பெஞ்சமின் முன்னாள் அமைச்சர் டி ஜெயக்குமார் முன்னாள் எம்பி ஜெயவர்தன் முன்னாள் அமைச்சரும் கழக மகளிர் அணி செயலாளர் பா வளர்மதி,
பூந்தமல்லி நகர செயலாளர் கே எஸ் ரவிச்சந்திரன், மாவட்ட பொருளாளர் ஜாவித் அகமது
மற்றும் முன்னாள் எம்பிகள் வேணுகோபால், காஞ்சி பன்னீர்செல்வம், கோ ஹரி,
முன்னாள் அமைச்சர்கள்
மாதவரம் வி மூர்த்தி,
பி வி ரமணா,
வி சோமசுந்தரம்,
டி கே எம் சின்னையா,
அப்துல் ரஹீம்
முன்னாள் எம்எல்ஏக்கள் சிட்லபாக்கம் ராஜேந்திரன்,
கே பி கந்தன்,
வாலாஜாபாத் கணேசன்,
மதனந்தபுரம் கே. பழனி பலராமன்,
அலெக்சாண்டர், தன்சிங்
மற்றும் கழக அமைப்பு செயலாளர் பா சீனிவாசன் மற்றும் ஏராளமான அதிமுக நிர்வாகிகள் ஆடி திருவிழாவில்
கலந்துகொண்டு அம்மன் அருளை பெற்றனர்
மேலும் பல்லாயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெற்றன
பிரம்மாண்டமான இந்த ஆடி திருவிழாவில் கலகலப்பூட்டும் விதமாக ஒயிலாட்டம் மயிலாட்டம் கலை நிகழ்ச்சிகள்
நடைபெற்றது
மத பாகுபாடு இன்றி அனைவரும் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தும் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
ஆன்மீக சக்கரவர்த்தி திருப்பணி செம்மல் ஆலய தலைவர் திரு பூவை மு ஞானம் மற்றும் திருமதி நிர்மலா ஞானம் பல ஆண்டுகளாக திருக்கோயில் பணியில் தங்களை ஈடுபட்டு வருகின்றனர்..
பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் அம்மனின் அருளை வழங்கும் விதமாக ஆடி திருவிழாவை முன்னின்று நடத்தினர்
இவ்வாண்டு ஒன்பதாம் நாள் சிறப்பிக்கும் விதமாக அதிமுக நிர்வாகிகள் பலரும் இத் திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்
அதிமுக நிர்வாகிகளான மருத்துவரணி டாக்டர் ஜி பிரேம்குமார் மற்றும் அதிமுக நிர்வாகி பூந்தமல்லி கே நாராயணன்
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து சிறப்பு செய்தனர்.