Video není dostupné.
Omlouváme se.
கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை இலங்கை தமிழர்களுக்காக வழங்கிய பிச்சைக்காரர்..!Polimer news |
Vložit
- čas přidán 15. 05. 2022
- கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகளை இலங்கை தமிழர்களுக்காக வழங்கிய பிச்சைக்காரர்..! Polimer news |
#Dindigul | #Beggar | #Srilanka | #SrilankanTamils
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
Android: goo.gl/T2uStq
iOS: goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.
பணம் இருக்கிறவங்க எல்லாம் பணம் வச்சிக்கிட்டு பிச்சைக்காரனா இருக்க பிச்சை எடுக்கும் இவர் எல்லாருடைய மனதில் பணக்காராகி விட்டார் வாழ்த்துக்கள் ஐயா
Yes brother
Ama nenga evlo donate panniga ?
@@mohanasundaram1 Avarayum saethu dhaan solrar, neengalum apdi dhaan naanum apdi dhaan.. ellarumae appadi dhaan.. yaro oru sila nallavargal ippadiyum irukkanga..
அவர் பாதம் வணங்கி பணிகிறேன் 🙏🙏🙏🙇♂️
👌🙏🙏
சூப்பர் தல வேற லெவல் நீங்க உன்னை பார்த்து அரசியல்வாதிகள் வெட்கப்படவேண்டும். பாராட்டுக்கள் 👍👍🙏🙏
Correct sir
ஏல இந்தியா புள்ளா எவன் பைசா கொண்டுவருவான் அவன் ஏமத்துற கூட்டம்
உன்னை பார்த்து இல்லை.. உங்களை பார்த்து என்று சொன்னால் நல்ல இருக்கும் நண்பரே..
Nee enna panna
தமிழக அரசியல்வாதிகள் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கும் போது, இவர் எழ்மையாய் இருந்தாலும் இவரின் மனது பெரியது.
கோடி கோடி யா மக்களை ஏமாற்றி சம்பாதிப்பவர்கள் இருக்கும் மக்கள் மத்தியில் நல்ல மனம் கொண்ட பெரியவர்...வாழ்க பல்லாண்டு
தமிழக அரசு இவரைப் போன்று நல்ல மனிதருக்கு உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட வேண்டும்.
பிச்சை எடுத்தாவது தன் இன மக்களை காக்கா வேண்டும் என்று போராடும் இதுபோன்ற மனிதர்களை வாழ்த்த வேண்டும்..
பிச்சைனு சொல்லாதீங்க pls 🙏🏿🙏🏿
😔😔
காக்கா வா?
Enna enam ?
@@summathonuchu 🤣
ஐயா நீங்கள் நலமுடன் இருக்கிறீர்களா
என்றும் சந்தோஷமாக வும் நோய் நொடி இல்லாமல் நூறாண்டு காலம் வாழ்க வாழ்த்துக்கள்
Yes ivar naala arogiyathudan irukanum
இவர் யாசிப்பது ஈகைக்காக. பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை... ஐயா you are great...
@@yooci26 nallamanithar
👍👍👍
கொடை வல்லளை மிஞ்சிய பெரிய மனசு இந்த மனிதருக்கு. தர்மம் தலை காக்கும் என்பதை உணர்ந்தக் கூடிய பெருமை. இவருக்கு சேரட்டும். வாழ்த்துக்கள்
சில நடிகர்கள் கோடிகளில் சம்பளம் வாங்கி 10 பைசா கூட
செய்ய மாட்டார்கள் இவரோ தெரு கோடியில் பிச்சை எடுத்து ஏழைகளுக்கு கொடுக்கும் இவர்தான் உண்மையான Hero
Super.message.valga.valamudan
Super
பணக்காரன்களை விட ஏழை மனிதர்களுக்கு உதவும் பண்பு அதிகம்..... உங்கள் உதவிக்கு வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
Athanda Hindu tharmam
@@thalavithi7692 kudukkurathula yenna bro naama tamilan
Correct sir
Yelai kita yedhu ivlo panam ? Ivar nallave earn pandraru aprom yen yelai nu solrenga
👌👏👏🙏
பணத்தின் ‘மதிப்பு’ அதைக் கொண்டு ஆற்றப்படும் செயல்களைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது…
Super coats pa💥❤️
சரியாக சொன்னீங்க
True.
Spr pa
நீங்கள் பிச்சைக்காரன் இல்லை ஐயா மக்கள் மனதில் இடம்பெற்ற உயர்ந்த மனிதர்👌👌👌
பல நூறு ஆண்டுகள் நோய் நொடியற்ற வாழ வேண்டும் ஐயா உங்களை நினைத்து நமது தமிழ் தலை வணங்கும்
அவரை பார்க்கும் போது. நாம் அனைவரும் பிச்சைகாரர்களாகி விடுகிறோம்
அவருடைய கஷ்டமே அதிகம் இதில் இலங்கை மக்களுக்கு உதவி என்றும் போது மிகவும் இவரை நினைத்து என் மனது கண் கலங்குகின்றன.. சார் நீங்க தான் பெரிய மனிதர்🙌
Unmayil evar mamanidhar thaan
நானும் இலங்கைதான் ஐயா.... உங்கள் உதவியை நினைத்து கண் கலங்கி விட்டேன்.... இறைவன் அருள் உங்கள் மீது என்றும் நிலைக்க வேண்டும் 😢😢👍💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟
உதவுவதற்கு நல்ல உள்ளம் இருந்தால் மட்டுமே போதும் வாழ்த்துக்கள் ஐயா வாழ்த்துக்கள் நன்றி🙏🙏🙏
இந்தப் பணத்திலும் கொள்ளையடிக்கும் அரசு வெட்கமில்லாமல் மொத்த பணமும் போய் சேர்க்க மாட்டார்கள்..... பிச்சை எடுத்தாவது மனைவி பிள்ளைகளைக் காப்பாற்ற வேண்டும் என்று பழமொழி ஆனால் பிச்சை எடுத்தாவது நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர் தெய்வப்பிறவி பணம் பெரிதல்ல அவருடைய மனம் தான் பெரியது 🙏🙏🙏
அந்த மனசு தான் சார் கடவுள். 🙏🙏
Correct .ga
🙏🙏🙏🙏🙏🙏
மரணத்திற்குப் பிறகு இவருக்கு நிச்சயமாக சொர்க்கம் கிடைக்கும் 💝
பெரும்பாலான மக்களிடம் பணம் இருந்தும் கொடுக்கும் எண்ணம் ஒரு சிலருக்கே. இவர் நலமுடன் இருக்க ஆண்டவனை பிராத்திக்கிறேன்
இவருக்கு இருக்கும் இரக்கம்,நல்ல மனம் பணம் இருக்கும் அரசியல் வாதிகள்,தொழில் அதிபர்கள், பணக்காரர்களுக்கு கூட இல்லை... உங்கள் பாதத்தை தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏🙇🙇🙇🙇
உன்மைதான்
Adutha Thalapathy vijay ninga 🙏
நீங்கள் சொல்வதை ஏற்கிறேன். ஆனால் தொழில் அதிபர் கொடுக்காதற்கு காரணம் அவர்களுக்கு தெரியும் பணம் போய் சேராது என்று.இவர் அதை பற்றி கவலைபடாமல் கொடுப்பவர் உயர்ந்த மனிதர்.இவரின் தல்லமை காலத்தில் இவரை பார்த்து கொள்ளவேண்டியது தமிழரின் கடமை.அது நடந்தால் நல்லது
Why u expect Rich people to donate?? Even u can donate with small thing u have.. don't feel envious that rich people have so much.. start giving with what u have, u may have plenty to give
@@raja.m2510 எனக்கு இல்லை என்றால் கூட மற்றவர்களுக்கு என்னால் முடிந்த அளவு நான் உதவி செய்கிறேன் சகோ.. ஆண்டவர் இல்லாதவனுக்கு கொடுப்பதற்காக தான் பணத்தை கொடுத்திருக்கிறார்... அதனால் அவர்களின் பங்கு அதிகமாக இருக்க வேண்டும்..
இவரை மக்கள் எவ்வளவு நாள் நினைவில் வைப்பார்கள் என்று தெரியவில்லை 😞😞😞
நீங்கள் தான் கடவுள் ஐயா வாழ்க அத்தனை நெஞ்சங்களின் வாழ்வீர்கள் நன்றி ஐயா
எளியவருக்குதான் உதவும் குணம்இருக்கும். . அவர் நலமுடன் வாழ்ழ இறைவனையிடம வேணடுவோம்
இவரை போன்ற மனிதருக்கு விருது வழங்கி கவுரவப்படுத்தவேண்டும் நம் நாட்டில் அப்படி இல்லை சினிமாவில் அவுத்துபோட்டு ஆடும் நாய்களுக்கு கொடுப்பாங்க
S
S😒🤢
Yes🙏🙏🙏
S
அருமை
உண்மையில் நீங்கள் தான் real Hero அய்யா....வாழ்த்துக்கள்
அடுத்தவர்களிடம் கை ஏந்துபவர்கள் எல்லாம் பிச்சைகாரர்கள் இல்லை கோடி கோடியாய் பணம் இருந்தும் குடுக்க மனம் இல்லாமல் இருப்பவர்களே பிச்சைக்காரர்கள் இந்த பெரியவர்க்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நீங்கள் நீடூழிகாலம் வாழ வேண்டும் ஐயா
மனதலளவில் மன்னன் .... நம் பார்வையில் பிச்சைக்காரர்.செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் எங்கு இருந்தாலும் செய்துக்கொண்டே இருப்பார்
ஐயா உங்களுக்கு நான் தலை வணங்குகிறேன். தமிழ் தேசிய வாதி நீங்கள்
கொடுக்கும்போது மீடியாவை வைத்துக் கொடுங்கள் நேரடியாக அரசியல்வாதியை நம்பி கொடுத்து விடாதீர்கள் அவர்களை சென்று விடுவார்கள்
அவங்க மீடியாவை வச்சு தான் போலீஸ்காரரிடம் தன்னுடைய பணத்தை கொடுத்து இருக்கிறார்
😀 சரி யான வார்த்தை
இந்த மனசுதான் கடவுள்❤️❤️❤️
இல்லாதர்களுக்கு தான் இப்படி தோன்றும் நல்லது அய்யா கடவுள் உங்களை அசீர்வதிப்பார்
உண்மையில் இந்த அற்புத நபரிடம் என்னை (நம்மை)ஒப்பிடும் போது நா(ம்)ன் தான் பிச்சைக்காரன்🙏🙏🙏🙏🙏
கொடுத்து கொடுத்து சிவந்த கைகள் கேள்வி பட்டு இருக்கிறேன். இன்று தான் பார்க்கிறேன்.,🙏🙏🙏
வாழும் மனித புனிதர்கள், உள்ளம் நெகிழ்ச்சி அடைகிறது. மனிதாபிமானம் இன்னும் கொஞ்சமாவது இருக்கிறது என்பதற்கான உதாரணம்.
உங்களுக்கெல்லாம் இந்திய அரசு உயரிய விருது வழங்க வேண்டும். பணிகள் தொடர வாழ்த்துக்கள் அய்யா..
நீங்கள் பிச்சைகாரர் அல்ல நீங்கள்தான் கொடை வள்ளல் ஐயா💐💐
யார் பிச்சைக்காரன் பிச்சை எடுத்த பணத்தில் அடுத்தவர்களுக்கு உதவி செய்த அவரா? மக்களுக்கு எந்த விதத்திலும் பயன் இல்லாமல் மக்கள் பணத்தை கோடி கோடியாய் கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை வாழும் அரசியல்வாதிகளும் நடிகர்களும் தான்.
ஐயா ஆண்டவரே நீங்கள் தான் உண்மையான கடவுள் கடவுளை நாங்கள் பார்த்ததில்ல என்று வருத்தப்பட மாட்டேன் இனி நீங்கள் தான் உண்மையான கடவுள் உங்கள் பாதத்தை இரு கரம் கூப்பி வணங்குகிறேன் ஐயா
'இட்டு கெட்டார் என்று எங்கும் இல்லை' நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள் ஐயா..உங்களை பார்க்கும் போது எனக்கு மனம் கஷ்டமாக இருக்கிறது..
Good job sir
God bless you sir
நீங்க தான் அய்யா ரியல் ஹீரோ
🔥🔥🔥
உயர்ந்த மனிதன் 🎉வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
மனிதரில் மாணிக்கம் ஐயா உங்களைபோன்ற நல்ல மனசு உள்ளவர்கலை பார்த்து மற்றவர்கள் திருந்தட்டும் வாழ்த்துக்கள் ஐயா
தாத்தா சூப்பர்.......நீங்க வேற லெவல்.......உதவும் மனம் இருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தாத்தா.....
இந்த மனசு தான் சார் கடவுள் 😍🙏
செய்தி வாசிப்பாளர் பெரியவரை பிச்சைக்காரர் என்று சொல்வது தவறு அவர் தர்மம் எடுத்தேன் என்கிறார் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யாதவர்களே பிச்சைக்காரர்கள். இவர் நடமாடும் தெய்வம்🙏
சபாஷ் நண்பா உண்மை 👌
Yes 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻🌺🌺
உண்மையில் சகோதரர்👍👍👍👍
unmai than
கோடி கோடியாய் கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகள், கோடி கோடியாக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகர்கள், ஐயா பாண்டியனின் கால் தூசுக்கு சமம் 🙏🙏🙏🙏
வாழ்த்துக்கள்,🙏ஐயா,ஆண்டவன்,துணை,உங்களுக்கு,முக்தி, கிடைக்கும்
பிச்சை எடுப்பதும் ஒரு வேலை தான் அதிலும் நிறைய கஷ்டம் இருக்கு....அதையும் பிறருக்கு குடுப்பது வேற லெவல் தலைவா....
எவ்வளவு பணம் இருந்தாலும் கொடுப்பாதற்கு ஒரு மனசு வர வேண்டும் வாழ்த்துக்கள் 🙏🙏
Greatest heart
ஐய்யா சூப்பர். நல்லமணசுக்கு 100ஆண்டுக்கு மேலாக வாழ்க வாழ்க👍👍
இந்த செய்தியை சினிமா நடிகர்களிடம் காட்டுங்கள்🥺 கதா நாயகன் சினிமா நடிகர் அல்ல இவர் தான் கதா நாயகர்🙏🙏🚶♂️🚶♂️
பணம் இருக்கும் மனிதனிடம் குணம் இருப்பதில்லை ஆனால் . 🙏irandume unnidam irukku .. 🙏
அவன்தான் மனிதன்.
கருணை உள்ளம் கொண்ட வள்ளல் திரு பாண்டியன் அவர்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க நலமுடன்.
Selfless sacrifice to the suffering Tamils in Sri Lanka. You are great Sir. May God bless you.
நல்ல மனம் படைத்த ஐயா வாழ்க மகிழ்ச்சி நன்றி 🙏🙏🙏
அய்யா நீங்க பிச்சைக்காரர் இல்ல நீங்கள்தான் அள்ளிக்கொடுக்கும் வள்ளல் இந்த வயசிலும் மத்தவங்களுக்கு உதவனும்னு கொடுகுறிங்க அந்த ஆண்டவன் உங்களுக்கு எந்தகுறையும் வைகமாடான் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பணம் படைத்தவன் எல்லாம் பதுக்குக்கிறான், நல்ல குணம் படைத்த நீறோ கிடைத்ததை வழங்குகின்றீர்,வாழ்க வளமுடன்💐💐💐
நல்ல மனுசான் சார்இவர் நாளைய பிரதமர் இவர்தான் Economic தெரிந்தவர் தமிழக அரசு இவர்களுக்கு தானம் பெறுபவர்கள் என்று அழைக்க வேண்டும்
அய்யா உங்கா மனது போல் பணம் இருப்பவர்களுக்கு மனம் இல்லையே வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்❤❤❤❤❤
ஐயா நீங்கள் செய்ததை மனதார பாராட்டுகிறேன்... 🥰🥰🥰
ஆனால் நீங்கள் குடுத்த பணம் செல்ல வேண்டியவர்களுக்கு செல்லுமா என்பதே சந்தேகம்...🤔🤔🤔
எனக்கும் அதே சந்தேகம் தான்
இவரை எண்டா பிச்சைக்காரர் என்று குறிப்பிடுகிறீர்கள் பாலிமர்....இவர் தர்ம பிரபு.....
🙏💯அந்தமான் மனசு தான் கடவுள் எத்தனை பணக்கரன் இப்படி கொடுத்து உதவுகிறான் சொல்லுங்கள் பிச்சைக்காரனாக இருந்தாலும் தன்னால் முடிந்த உதவி செய்திருக்கிறான் 💯❤️♥️💫❤️
தர்மம் ஒன்றே வெல்லும் 🙏🙏🙏சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.ஐயா.வாழ்க வளமுடன்.நலமுடன்.🙏🙏🙏🙏🙏🙏
சிறந்த மனிதன்
தலை வணங்குகிறேன் ஐயா
ஐயா கோடான கோடி நன்றி ஐயா நீங்க நீடூடி வாழ்க உங்க ஆத்மா சாந்தி அடைய தினமும் பிரார்த்திக்கும் தமிழக மக்களின் ஒருசேர வாழ்த்துக்களை தெரிவிக்கிறோம் ஐயா
இவர் மக்களிடம் பிச்சை கேட்டு வாங்குபவர். மக்களின் நலனுக்காக கொடுக்குறார். ஆனால் மக்கள் பணத்தை மக்களுக்கே தெரியாமல் திருடும் அரசியல்வாதிகள்?????.... 🤭🤭
It's really true brother
இவரை பிச்சைக்காரர் என்று சொல்லாதீர்கள் நல்ல மனம் படைத்த மனிதர்
He is not a begger he is Saint 🙏
உங்களின் சேவை பாராட்டுக்குறியது. வாழ்க வளமுடன், கடவுள் அருள் உங்களுக்கு பரிபூரணமாக உள்ளது. நன்றி ஐயா. வாழ்க உமது புகழ்.
ஐயா உங்கள் நல்ல மனசிக்கு நீங்கள் பல்லாண்டு காலம் வாழ இறைவன் அருள் என்றென்றும் கிடைக்கும் ஐயா
அருமை ஐய்யா 🎉. உங்களை பார்த்தவுடன் எனக்கும் பிச்சை எடுக்க வேண்டும் என்று ஆசை ஏற்பட்டு விட்டது.
😂
பணம் கொடுத்து உதவி செய்பவன் பிச்சைகாரன் என்கிறார்கள் கொள்ளை அடிப்பவனை அதிகாரி என்கிறார்கள் 😜😜🤪
👏👏👏👏😀
ஜயா உங்கட நல்ல மனதுக்கு இறைவன் துணையாக இருப்பார் நோய் நொடிகள் இல்லாமல் உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🙏
வாழ்க ஐயா .... உங்களை போன்றோர் இருக்கும் வரை ஈழம் அமைவதை தடுக்க முடியாது னு தோணுது
இவர் தெரியும்.....ரொம்ப நல்ல மனிதர்
இருப்பவன், பெரிய ஆளு
இல்லாதவன் பிச்சை காரன்
என்ற எண்ணம் பணம் பதவி உள்ளவன் பெருமை பட்டு கொல்லக்கூடாது,,,
கொடுக்கிற மனசு வேண்டும்
கொடுத்து ஆனந்தபடுபவன்
வள்ளல். நன்றி அய்யா 🙏🏻🙏🏻🙏🏻வாழ்த்துக்கள் 🌹
அய்யா நீங்க செஞ்ச உதவி... உங்களை.. மேல் மேலும் வளர இறைவனை வேண்டுகிறேன் 🙏 அந்த மனசு தான் அய்யா கடவுள்.. இலங்கையில் இருந்து 🙏🙏🙏
உங்கள் உதவும் எண்ணம் பாராட்டுக்குரியது.அண்டவன் அருளால் உங்கள் உடல் நலம் நன்றாக இருக்க வேண்டும்.
நானும் பிச்சைக்காரனாக மாறி தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு பணம் கொடுத்து உதவப் போகிறேன்
Mm
பணம் இருந்தும் மனம் இல்லாதவர்கள் தான் பிச்சைக்காரர் இவர் கொரோனா நிதியும் வழங்கிய பேரன்பு கொண்டவர்.
ஐயா அவர்களுக்கு வணக்கம் உங்களுடைய நல்ல மனிதருக்கு நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன் உங்கள் சமூகப் பணிதொடர வாழ்த்துக்கள் விருதுநகர்மாவட்டம்
உங்கள் பொன்னான மனதிற்கும்,தமிழ்உணர்விற்கும் வாழ்த்துக்கள் ஐயா❤️
யார் சொன்னது இவர் பிச்சைக்காரர் என்று?
அரசியலில், சினிமாவில், விளையாட்டுத்துறையில் என ஏராளமான பிச்சைக்காரன்கள் இருப்பது ஏன் என நமக்கு புரியவில்லை.
பிச்சக்காரன் பாலிமர், tittle மாத்து டா. He’s legend
ஐயா நீங்கள் பெரிய மனிதரே நீங்கள் ஒரே கடவுள்
உங்கள் பொற்பாதங்களை வணங்குகிறேன் ஜயா நடமாடும் தெய்வம் நீங்கள் எக்குறையும் இன்றி இப்பிரபஞ்சம் நீண்ட ஆயுளை வழங்கி ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்
Proud of this. HUMANITY IS STILL THERE IS THIS WORLD. HATTSOFF TO THIS PERSON. IF HE CAN DONATE EVERYONE CAN DONATE.
Ivaru kudungaya noble prize...hats off thatha🔥🔥🔥👌👏👏👏👏
வாழ்த்துக்கள் அய்யா.... பறந்தமனசுகாரரே...
💐🙏 அடுத்தவர்களுக்குஉதவ வேண்டும் என்ற அந்த நல்ல மனசு இருக்கே அதான் சார் கடவுள்💐🌹
வாழ்க வளத்துடன் 💐💐💐
என்றும் நலத்துடன் 💐💐💐
பரிபூரணம் 💐💐💐
No words to say ! Hats Off to you Thatha. Not everybody has this heart. I am too young to bless you but I wish you more lifetime 🙏🏼🙏🏼🙏🏼
அந்த மனசு தான் கடவுள்.. 🙏🙏🙏
அய்யாசாமி தஙகத்தின் தங்கம் நீடுழி வாழ்க வளமுடன் பல்லாண்டு
👍 மனித நேயம் சூப்பர் கர்த்தருடைய இனிய நாமத்தினாலே வாழ்த்துக்கள் ஐயா 🙏🙏🙏
அரசியல்வாதிகள் இருந்தும் பிச்சைக்காரர்கள். இவர் தான் உண்மையான கோடீஸ்வரர்
ரொம்ப நன்றி அய்யா. நாங்க ஸ்ரீலங்கா தாங்க. எங்க நாட்டு மக்கள் சார்பாக உங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
ஐயா உங்கள் மனம் பெரிது கடவுள் உங்கலைநல்லா வைதி ருப்பார் 👌👏👏