திவ்ய திருஷ்டி பெறுவது எப்படி | தசவாயுகள் : கூர்மன் | கூர்மாவதாரம் |
Vložit
- čas přidán 19. 01. 2024
- தசவாயுகள் : கூர்மன் | திவ்ய திருஷ்டி பெறுவது எப்படி | கூர்மாவதாரம்
நம்மை இயக்கும் வாயுக்கள் பாகம் 2
#வாசியோகம் #vasiyogam #ஆன்மா #அருட்பெருஞ்ஜோதி #உயிர் #விஷ்ணு #craftythamizhan #shiva #shivan #sivan #சிவன் #சிவரகசியம் #vallalar #ஆன்மா #சரவணானந்தா #வள்ளலார் #திண்டுக்கல்சரவணானந்தா #யோகரகசியம் #yogasecrets #உயிர் #ஓம் #பிரணவம் #தசாவதாரம் #கூர்மாவதாரம் #கூர்மஅதாரம் #vishnu #கூர்மன் #koorman #vayu
திவ்ய திருஷ்டியை எவ்வாறு அடைவது
இதுவரை சொல்லப்படாத யோக ரகசியங்கள்
இந்த சிறிய வயதில் இந்த அளவுக்கு ஞானம்
அருமை அருமையடா என் தங்கமே
வாழ்க பல்லாண்டு ❤❤❤❤💗💗💗💚💚💚💚
அற்புதமான விளக்கம் 🙏🙏
மிகவும் அருமையான விளக்கம் ....
Exactly correct explanation
உண்மை அனுபவம்
But ippo varai intha story thaeriyaathu
நீங்க சொல்லும் போது ரொம்ப தெளிவா இருக்கு
நான் கஷ்டம் பட்டு அடைந்ததை ஒரு கதை போலே சொல்லுகிறீர்கள்
Feeling blessed a loooooott
🙏🙏
Arutperumjothi
எனக்கு ஏதாவது சொல்லிக் கொடுங்க
சித்தர் சிவவாக்கியர் சிந்தனைகள்...021
சங்கிரண்டு தாரை ஒன்று சன்னல் பின்னல் ஆகையால்
மங்கி மாளுதே உலகில் மானிடங்கள் எத்தனை
சந்கிரன்டையும் தவிர்த்து தாரையூத வல்லிரேல்
கொங்கை மங்கை பங்கரோடு கூடி வாழல் ஆகுமே.
உங்க ஒரே வீடியோவை நான் பாத்துட்டு இருக்கேன் நான் எப்படி இருக்குன்னு எனக்கே தெரியல ஒரே குழப்பமா இருக்கு ஒரு எந்த ஒரு விஷயத்தை பண்ணாலும் ஒரு வாரம் தான் ஃபாலோ பண்றேன் அப்புறம் அதை விட்டுவிட்ட எனக்கு ஏதாவது சொல்லுங்க
பார்கடல் என்பது தேங்காய் என்று வள்ளலார் உரை நடையில் கூரியதின் அர்த்தம் என்ன?
புற அமுதம் தேங்காய் பால். கொழுப்பு என்னும் விஷத்தை நீங்கினால் அமிர்தம் ஆகும். தசாவதாரம் கதை அக அமுதம் பற்றியது
அதிகமா கோபப்படுற ஒரு பொறுமையா இருக்க மாட்டேங்குது
வணக்கம் எப்படி சொல்றதுன்னு தெரியல நீங்க இந்த அளவுக்கு சொல்றீங்க எல்லா விஷயத்தையும் என்னால தியான பண்ண முடியல பண்ணனும்னு உட்கார்ந்தா 1008 சிந்தனைகள் வருகின்றது நான் என்ன பண்றதுன்னே தெரியல எனக்கு ஏதாவது சொல்லுங்க ஆணியே சிவபெருமானை வணங்கிட்டு இருக்கு
தியானம் பற்றி 2 video பதிவு இருக்கு. அது உங்களுக்கு உதவுமா என்று பாருங்கள்.
czcams.com/video/dnajp8Led-w/video.htmlsi=DO6E70aldzeUDjnx