Maruthamalai and Pambatti Siddhar மருதமலையும் பாம்பாட்டி சித்தரும்
Vložit
- čas přidán 24. 09. 2020
- For English : / @adiguruenglish2008
குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்பது வாக்கு. முருகப்பெருமான் அமர்ந்து அருள்புரியும் அற்புதத் தலங்களில் ஒன்றுதான் கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை. அருணகிரிநாதரால் பாடப் பெற்றவர் இத்தல முருகப்பெருமான். இந்த ஆலயம் முருகனின் ‘ஏழாம் படைவீடு’ என்றும் புகழப்படுகிறது. இந்த ஆலயத்தின் சிறப்புகளை வீடியோ வடிவில் இங்கே பார்க்கலாம்.
நான் அங்கு சென்று வந்த பிறகு தான் சொந்த வீடு வாங்கினோம். மருதமலை முருகன் சக்தி வாய்ந்த வர்.
Yellamma Suma
@@kalaiarasiprasath8758😊
நான் வாழ்ந்து கொண்டு இருக்கும் இந்த வாழ்கை உன் அருளால் மட்டுமே முருகா ஓம் முருகா ஓம் முருகா
Yess yenkum apde dhan🤗
Aarogara
ஆமாம்
Arumai
@@anusuyasrinivasan9134 88888888
நம்பியவர்களை அரணாய் காத்து அருள்பவன் எம்பெருமான் மருதமலையாண்டவர்🙏🙏🙏
என் வாழ்க்கையின் பல நிகழ்வுகளில் கண்கூடாக கண்டுள்ளேன்.
ஆறுமுகனுக்கு அரோகரா🙏🙏🙏🙏🙏
எங்கள் குடும்பம் மருதமலை முருகன் அருளால் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். மருதாசல மூர்த்திக்கு அரோகரா!🙏🙏🙏
குழந்தை பாக்கியம் வேண்டி கல்யாண நாளென்று மருதமலைக்கு சென்றேன். அடுத்து வருட கல்யாண நாளென்று நான் குழந்தை பாக்கியம் பெற்றேன். என் சந்தோஷத்தை சொல்ல வார்த்தை இல்லை. அவரின் அருள் எப்பவும் வேண்டும். மகனின் பெயர் வேந்தன் கரிகாலன் .
அருமை 🙏🙏 நன்றி..
À7j78
நல்ல பெயர் அக்கா
என் மகன் பெயர் பன்மொழி வேந்தன்.....என் திருமண நாள் சென்று வேண்டினேன்......அடுத்த திருமண நாளுக்குள் பிறந்தான்.......
Akka ethu unmiya
இந்த உரை கூட அழகன் அருள் இருந்தால் மட்டுமே கேட்க முடியும் என்பதை தீர்க்கமாக நம்புபவன் யாம்
𝓨𝓪𝓻𝓾 𝓭𝓪 𝓷𝓸 𝓭𝓪𝓲🤣🤣🤣🤣😆🤣🤣🤣
எனது ஊர் மருத மலை என்பதில் எனக்கு மிகவும் பெருமை வெற்றி வேல்முருகன்க்கு அரோகாரா 🙏🙏🙏🙏
En oor maruthamalai illa bro.. but.. I love maruthamalai.. bcoz. I'm studying at bharathiar university.. weekly twice or thrice I meet my love Muruga.
Bro nanum maruthamalai dha🙄
ipa tha one week munadi andha kovilku ponen
நான் இலற்கு மிகவும் பெறருளமை படுகிறேன்👍👍👍👍👍👍👍👍👍😎😎😎😎😎😎😎😎😎🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏✈️✈️✈️✈️✈️✈️✈️✈️
I'm also bro
நன்றி ஐயா வாழ்க்கையில் ஒரு முறையாவது மருதமலை வர பாக்கியம் கடவுள்தர வேண்டும்
Kasu irutha poothum !😁😁
இது என் ஊரு என்று மகிழ்ச்சி 🙏🏻 ஓம் முருகா
Pls..tell we can go by car to malai ...enna la padi yera mudiyadhu....pls.reply pa.
Car, two wheeler le pogalam.bus speciality available
எங்கள் ஊர் கோவை மருதமலை 🌹😘
எங்கே குடும்பகோவில் மருதமலை முருகன் கோயில் தா எல்லா வருஷ்வும் நாங்கே போகிற ஒரு கோவில் அது மருதமலை 🙏முருகன் 🙏 கோயில் முருகனே நம்புறவிங்களுக்கு கண்டிப்பா துணை இருப்பரு 🙏🙏🙏
எங்கள் குடும்பம் முருகர் அருளாளர் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் நன்றி முருகா .அரோகரா
பேச்சே வராத எனக்கு இந்த மருதாச்சலமூர்த்தி தான் கொடுத்தான்.இதை நான் மறக்கவே மாட்டேன்.ஐயா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா.🙏🙏🙏🙏🙏
அன்புடன்
என்றென்றும் முருகன் அடிமை
ஷக்திவேல்...
அருமை 🙏🙏
@@Adiguru நன்றி ஐயா
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எனக்கு 2017 ஏப்ரல் 30 மருதமலை கோவில்ல தான் கல்யாணம் ஆச்சு...... 😍😍🥰
😍😍👌👍
அவனருள்... ஓம் சரவணபவ...
@@neelathangavel6960 நான் தான் அது
Tq guys...
@@akshithlittlechamp23 சரி பேக் ஐடி
மருதாச்சலன் இருக்க மனகவலை எதறக்கு....?
When I m sad these words comes to my mind.. And make me happy
மருதமலைக்கு
நீங்க வந்து பாருங்க
ஈசன் மகனோடு மனம் விட்டு பேசிப் பாருங்க
தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க
சத்தியமா சொல்லுறேன்
தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க
அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க
அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க
இந்த பாடல் வரிகள் அனைத்தும் உண்மை. என் வாழ்க்கையில் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 ஓம் ஆரோகரா
ரொம்ப கஷ்டமாக இருக்கும் போது இந்த கோவிலுக்கு போனேன் நான் மூன்று முறை சென்று தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்து என்னுடைய துன்பங்கள் எல்லாம் படி படியாக காணாமல் போனது மிகவும் சக்தி வாய்ந்த தெய்வங்கள் வாழ்கின்ற மலை கோவிலில் ஓம் மருத மலையானே நமோ நமஹா
💯true
நன்றி
S bro
@@prakashthevar1521 நன்றி
வருடத்திற்க்கு ஒரு முறை பழனி ஆண்டவரை சென்று பார்த்த்துவிட்டுவருவேன் பாழாய்போன கொராவந்து என் அப்பன் முருகனை இரண்டு வருடமாக சென்று தரிசிக்கவில்லை . விரைவில் இந்த கொரானா இந்தியாவைவிட்டு ஓட ஓட விரட்டிவிடு முருகா மக்கள் சொல்லொண்ணா துயரம் அனுபவிக்கிறார்கள் மக்கள் துன்பம் நீங்கி இன்பம்பெற நீதான் முருகா அருள்புரியவேண்டும்.
கொரானாவை.உலகைவிட்டே...விரட்டுவோம்
நேற்றுதான் மருதமலைக்கு சென்று முருகனை தரிசனம் செய்து வந்தோம் நன்றி முருகா நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும் எல்லா புகழும் முருகன் ஒருவனுக்கே🙏🙏🐓🐓🦚🦚🙏🙏
நானும் அங்கு வந்து தரிசனம் செய்துயிருக்கிறேன் மிகவும் அருமையாக இருக்கு
எனது ஊர் மருதமலை என்பதில் பெருமை
மிகவும் ஆச்சர்யம் அளிக்கும் தகவல்கள் தந்தீர்கள். மிக்க நன்றி. உண்மையாகவே மெய் சிலிர்த்தது முருகப்பெருமானுக்கு அரோகரா....
🙏🙏🙏ஓம் சரவணபவ நமக முருகன் அப்பா துணை🙏🙏🙏
🙏வேல் உண்டு வினை இல்லை🙏
🙏மயில் உண்டு பயம் இல்லை🙏
🙏குகன் உண்டு குறை இல்லை🙏
ௐம் ஶ்ரீ மருதமலை முருகா .ஓம் சர ஹணபவ. எல்லோரையும் கொரானா நோய் தொற்று பரவாமல் காப்பாற்றி கருணை செய்யவேண்டுகிறேன் ௐம் முருகா நீயே துணை.
ஓம் கந்தா போற்றி
ஓம் கடம்பா போற்றி
ஓம் கதிர்வேலா போற்றி
ஓம் கார்த்திகை மைந்தா போற்றி
ஓம் அழகா போற்றி
ஓம் ஆறுமுகா போற்றி
அறுபடைவீடு முறுகா போற்றி போற்றி .....🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Marudhamalai maamaniye murugaiya
நல்ல குரல் தெய்வீகமான குரல் 🙏🙏🙏
எங்கள் முதல் திருமணம் நாள் அன்று மருதமலை சென்று வந்தேம்... 🙏
அழகென்ற சொல்லுக்கு முருகா
அடியேன் நாகர்கோவில் மருதமலைக்கு ஒரு முறை வந்தேன் இன்னும் வரவேண்டும் முருகன் அருளால்
Eniya Nagercoil irundu Tamila eludurimga
மருதமலை முருகா
போற்றி போற்றி
மருதமலை முருகா
போற்றி போற்றி
என் வாழ்க்கை துணையை என்னுடன் சேர்த்த ஒம் முருகா.... ஒம் முருகா.. ஒம் முருகா.. ஒம்
அவர் இந்த வேலையெல்லாம் பண்ணுறாரா?
@@guhan555உன் அப்பன் உனக்கு கல்யாணம் பண்ணி பொண்ணோடு சேர்த்து வைப்பாரு இல்ல. நீயே நாளைக்கு பொண்ண பெத்தா என்ன செய்வ
ஓம் சரவணபவ🙏
ஓம் மருதமலை மா மணியே முருகையா 🙏
Om,muruga
ம௫தமலீமூ௫கா௮ரோகரகந்தனுக்கூ௮ரோகர
Thank you
நாங்கள் மருதமலை முருகன் அருளாள் தான் சொந்த வீடு வாங்கினோம் ஒம் முருகா போற்றி
ஓம் ஸ்ரீ குருவே சரணம் 🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
மருதமலையின் பெருமையை பற்றி கூறியதற்கு மிக்க நன்றி அருமை ஐயா...
வெள்ளியங்கிரி மலையை பற்றியும் அங்கு இருக்கும் அதிசயங்களை மற்றும்....மேல் மலையனூர் அம்மனை பற்றியும் தெளிவான தகவல்களையும் அதிசயங்களையும் பதிவிடுங்கள்......என்னுடைய பெரிய வேண்டுகோள்...!!!
திருப்போரூர் கந்தசாமி கோவில் சித்தர் சிதம்பர சாமியார் கட்ட பட்டது மூலவர் சுயம்புவாக உள்ளது 800ஆண்டுகள் பழமையானது
வெற்றி வேல் முருகனுக்கு ௮ரொகரா 😍🙏🙏🙏🙏🙏🙏
முருகா உன் அருளாலே உன்னை வணங்கி ஓம் சரவணபவ
Om murga
🕉️Om nama shivaya ❣️🙏😘om murugana potri ❣️🙏☺️
அனைத்து துன்பங்கள் நீங்கி சிறப்பாய் வாழ்வோம்.
துன்பக்கடலில் பலர் தவிப்பதை கண்டு நாமும் கூட சில நேரங்களில் துடித்து போவோம். அந்த அளவிற்கு சிலரின் துன்பங்கள் உச்சத்தில் இருக்கும்.
அத்தகைய பெரும் துன்பத்தில் இருந்து ஒருவரை விடுவிக்க நிச்சயம் முடியும்.என்றால் ,அது அன்னை ஸ்ரீ சக்ரா பாலாம்பிகை தாய் மட்டுமே.
இமயமலை, வாரணாசி, ,ரிஷிகேஷ் மற்றும் அன்னையின் உருவாக வாழும் தெய்வம் ஸ்ரீ சக்ரா வாலை சுவாமிகள் போன்று 54 மஹா யோகிகள், ரிஷிகள், சித்தர்கள் ஆகியோரால் பூஜை செய்யப்பட்டு ,ஆத்ம சக்தி பெற்று, ஐயா ஸ்ரீ சக்ரா வாலை சுவாமிகள் அவர்களால் வேலூர் மாவட்டத்தில் உள்ள வள்ளலார் பகுதியில் அன்னை ஸ்ரீ சக்ரா பாலாம்பிகை தாய் அருளாட்சி செய்கிறாள்,
தன்னை நாடி வரும் பிள்ளைகளுக்கு துயர் துடைத்து எண்ணற்ற அற்புதங்களை செய்த வண்ணம் இருக்கின்றாள், இந்த் அற்புதங்களை ஐயா அவர்கள் மூலமாக நிகழ்த்தி வந்த அன்னை ஸ்ரீ சக்ரா பாலாம்பிகை தற்பொழுது 54 மஹா யோகிகள் ரிஷிகள் சித்தர்கள் ஆகியோரால் சக்தி பெற்று விக்கிரக ரூபத்தில் இங்கு குடி கொண்டு ஐயா ஸ்ரீ சக்ரா வாலை சுவாமிகள் அவர்களின் பூஜை அன்னையின் சக்தி அதிர்வுகள் நம்மை ஆட்கொள்கிறது நம் மன பாரம் குறையும் , இதை விட நமக்கு என்ன வேண்டும்???
வாருங்கள்
அன்னை ஸ்ரீ சக்ரா பாலாம்பிகை தாயை தரிசித்து, அன்னையாக வாழும் நடமாடும் தெய்வம் ஸ்ரீ சக்ரா வாலை சுவாமிகள் அவர்களின் ஆசியுடன் எல்லோரும் எல்லா நலனும் பெற்று சிறப்பாக வாழ்வோம்.
பெரும் துன்பத்தில் இருந்து விலக ஐயா ஸ்ரீ சக்ரா வாலை சுவாமிகள் அவர்களிடம் மந்திர உபதேசம் பெற்று. ஒரே மந்திரம் ஒரே வழிபாடு செய்து உங்கள் துயர் நீங்கி மென்மையுடன் வாழலாம்.
ஜாதி, மதம், மொழி அனைத்திற்கும் அப்பாற்பட்டு அனைவரும் அன்னையை வழிபடுவோம்.
Jai bala
Enga eruku sir
ஓம் சரவண பவாய நமஹ ஓம் பாம்பாட்டி சித்தரே நமஹ
சித்தர்களை பற்றிய தொகுப்பு அனைத்தும் மிக அருமை வாழ்க வளமுடன் .
Very powerful and impressive and beautiful Lord murgan temple... I like very much...
🙏🙏🏻⚜️🔱ஒம் தமிழ் கடவுள் முருகா போற்றி வாழ்க வளமுடன் 💐🌾🙏🏼🙏🏽
I visited that temple on 2015
One of the beautiful temple💖
I used to go this temple every month it's a amazing temple my Fav temple
என்னுடைய சிறிய குழந்தைகள் சேனலுக்கு ஆதரவு தாருங்கள் அக்கா அண்ணா
Kandipa
@@pragalathant6612 நன்றி அண்ணா 😀😀😀
மிகவும் தெளிவாக எடுத்து உரைத்தீர்கள்
நன்றி
அற்புதமான தகவல்களுக்கு நன்றி🙏🙏🙏
Arumai arumai arumai
Miga anbaga eduthu solliya
Unkalukku anbana panivana
Vanakkamum nanriyum
❤️❤️❤️🙏🙏🙏
Appaney muruga ellam niyea thunai appaney......😭🙇🙏🙏🙏sikkirama nalla valiya kattupa muruga......😭🙇🙏
ஓம் சரவணபவ முருகா சரணம்
🕉️Maruthamalai muruganuku arogara 🕉️🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🐍🌺🐚🐚🌼🔱🔱🌺🐍🔱🦃 thunai 🐓🐔🚩🌼🔔🔔🐘🐘🌺🌼🌿🌺🌼🌿🌺🌼🌺🌿🌸🌻🏵️🌼🌺🌿🔥🌼🔔🔔🕉️🕉️🌸🌻🏵️🌼🌺🌿🌸🌻🏵️🌼🌺🌿🌺🌼🤧
மருதமலை முருகனுக்கு அரோகரா🙏🏽🙏🏽🙏🏽
Wonderful information. Thanks for sharing. We have been to the Marudhamalai temple and Pambatti siddhar cave with family a few times. Very Divine place. 🙏🙏🙏
Om muruga enaku sugapirasavam agavendum muruga enaku arul puriungal muruga
துணை🙏🙏🙏🙏🙏குருவேசரணம் ஸ்ரீஸ்ரீ பாம்பாட்டி சித்தர்.
Super very nice thank you
OM muruga I Love I Love I Love I Love
அற்புதம் தங்கள் விளக்க உரை மிகஅழகாக அமைந்தது நன்றி அண்ணா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
மருதமலை முருகா என் மகனுக்கு சென்னையில் பணி உத்தரவு வழங்க வேண்டும்🙏🙏🙏🙏
தகவலுக்கு மிக்க நன்றி ஓம் சரவண பவ!
Incridible temple every time visit i have change in my life😍😍😍😍
ஓம் முருகா போற்றி🙏🙏🙏
🙏🙏🙏மருதமலை முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🐓🐓🐓🦚🦚🦚
Wonderful info....Its always a pleasure to listen about lord Murugan and Siddhars
நன்றி ஐயா நல்ல தகவல்கள் ஓம் சக்தி மைந்தா போற்றி அப்பா முருகா போற்றி
நான் இன்று தான் சென்று வந்தேன் வெற்றி வேல் முருகன்க்கு அரோகரா🙏🙏🙏
My Marudhamalai Murugaaaa😘😘🙏🙏
ஓம் முருகா சரணம் ஓம் முருகா போற்றி
I like that temple and my god muruga. But now please save me muruga.
மிக்கநன்றி வணக்கம் ஐயா உங்கள் ஆண்மிகம் மேலும் தொடரவேண்டும் 🌺🌺🌺
அருமையான விளக்கம் அளித்துள்ளீர். நன்றி
நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னால் 1977இல் ஒரே ஒரு சோடா கடை மட்டுமே அங்கே இருந்தது இந்த நிலையில் இந்த திருத்தலத்தை அடியேனும் அடைய நண்பர்களும் தரிசித்தோம் அப்போது ஐயப்ப சுவாமி விரதமிருக்கும் பறக்கும் தமிழ்நாட்டில் இல்லை ஓம் ஓம் ஓம்
வெற்றி வேல் முருகனுக்கு ௮ரொகரா 🦚🐓🙏
மருதமலை முருகனுக்கு அரோகரா ❤️🙏
குடும்பத்துடன்.முருகனை.தரிசித்தோம்.....அழைத்துசென்ற.. சுந்தர் அந்தானுக்கு .நன்றி🙏🙏🙏
ஓம் முருகா
மருதமலைமுருகனுக்குஅரோகரா
ஓம் மருதமலை முருகா போற்றி
ஓம் ஸ்ரீ மருதாசல மூர்த்தி துணை
Romba arumaiyana padhivu enna nigizha vaikhdhu.... Naanum marudhamalaiyai dharisithirukiren... 🙏
🙏🙏👌👍Great , beautiful
ஓம் சரவணபவ: 🙏🙏🙏
இதை படிக்கும் போது என் உடல் சிலிர்க்க நான் கண்டேன் ஐயா அழகா.
Powerful temple ever Om Muruga Saranam
அம்மா அப்பா அக்கா மாமா பிள்ளைகள் நானும் கணவர் பிள்ளைகள் அனைவரும் திருவடிகளை வணங்குகிறேம் உங்கள் ஆசிர்வாதம் தேவை
அருமை அருமை யான விளக்கம்
🕉️ Pambatti sitthar thiruvadigalae saranam 🕉️🐚🐚🌺🐍🐍🐍🐍🐍🌺🌻🏵️🌿🌺🌼🌸🌻🏵️🌿🌺🌼🌸🌻🏵️🌿🌺🌼🌸🔥🌼🔔🔔🕉️🕉️🌸🌻🏵️🌿🌺🌼🤧
No words only 😥😥😥 tears. Thanks for your good information.
🙏🙏
முருகன் துணை யாமிருக்க பயமேன் 🙏
Thanks Ithupola Videos podunga.
மிக்க நன்றி ஐயா.. ஓம் முருகா சரணம் ❣️❣️🙏🙏🙏🙏💚💚💚
முருகா ❤️🙏
ஓம் சரவண பவ ❤️🙏
I'm a Singaporean and I've been there in 1987 and have a wonderful experience. I remember I sat outside the Pambaaty Sithar cave from 2PM to about 6pm and did nothing until today I don't understand why but I know I felt good
💯 true
மருதாசல மூர்த்தி க்கு அரோகரா
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் சரவணபவ 🙏🙏🙏🙏👌👌👌
ஓம் சரவண பவ
Mikka Nantri,Arumaiyana vilakam
அருமையான பதிவு. இதில் மருதமலை இன்று உலகளாவில் தெரிய மிக முக்கியமானவர் திரு சண்டோ சின்னாப்பா தேவர் அவர்கள் (தேவர் பிலிம்ஸ் ஓனர்) அவர் முருகன் அடிமை. தமிழக எங்கும் உள்ள பெரும்பாலான முருகன் கோவிலுக்கு அந்த காலத்துல லட்சக்கணக்கில் நன்கொடை மற்றும் கட்டட பணி செய்துள்ளார். மருதமலை கோவில், படிக்க கல் முழுமையாக கட்டியதும் மற்றும் இப்ப உள்ள கட்டட வரைபட அப்பவே உருவாக்கியவர்.
Vettrivel muruganuku arohara
ஓம் சரவணபவ குகா போற்றி🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻