அவிழாத மர்மம் | "கெஞ்சிய" பிரபாகரன் சகோதரி | உயிரோடு இருக்கிறார்-பழ.நெடுமாறன் சொல்வது உண்மையா?
Vložit
- čas přidán 12. 02. 2023
- அவிழாத மர்மம் |"கெஞ்சிய" பிரபாகரன் சகோதரி | உயிரோடு இருக்கிறார்-பழ.நெடுமாறன் சொல்வது உண்மையா?
#zeetamilnews #BJP #PaNedumaran #pazhanedumaran #Pazhanedumaranpressmeet #politicaldebate
Zee Media Corporation Limited (formerly Zee News Ltd.), part of multibillion-dollar Essel Group, is India's one of the largest News networks with 14 news channels.
Zee Tamil News is the latest offering from Zee Media Corporation umbrella. Zee Tamil News brings you comprehensive and unbiased news coverage on social, political issues along with entertainment programs from Tamil Nadu, India and worldwide.
For all-inclusive news coverage please follow Zee Tamil News content across all platforms.
Android Link: bit.ly/3AIMb22
Apple Link: apple.co/3yEataJ
#ZeeNewsTamil | #ZeeTamilNews | #TamilNews
Tamil News | World News | National News
Download App - bit.ly/3kAPe3Y
☛ Visit our website: zeenews.india.com/tamil
Subscribe: / zeetamilnews
Website: www.zeetamilnews.com
FB : / zeetamilnews
Twitter : / zeetamilnews
Sharechat : sharechat.com/zeetamilnews
Insta : / zeetamilnews
Telegram - t.me/ZeeTamilNews
வருகிற ஐ நா சபை கூட்டத்தொடர்பில் இந்தியா தனது எதிர்ப்பை
பதிவு செய்யவும், விடுதலைப்புலிகளின்
தடையை நீடிக்கவும் இந்த
நாடகம், இந்தியா செய்கிறது,
எப்படியோ பிரபாகரன் என்ற குண்டைப்போட்டு அதானி மேட்டரை மறக்கடுச்சாச்சு.
100% சரி.
இருந்தாலும் மறைந்தாலும்
வரி ஒன்றுதான்... !!!
வருவார் என்போர் சொல்லட்டும்
மறைந்தார் என்போரும் சொல்லட்டும்
எதுவாய் இருந்தாலும்
இறைவன் அவனேதான்
அப்படியே அவரை இருக்க விடுங்கள்...
துதி பாடிப் பாடியே
துரோகம் இழைத்தீர்கள்
தூரத்தில் இருந்து கொண்டே
யாவும் அடைந்தீர்கள்...
கதை பேசிப் பேசியே
காலம் கழித்தீர்கள்
கடைசி வரை அவரை
காப்பாற்ற மறந்தீர்கள்...
முகவரிகள் தெரியாமலே
முடிந்து போனோர் ஆயிரம்
முடமாகித் தெருவெங்கும்
அலைந்து போனோர் ஆயிரம்...
தொலை தூரம் போய் அலைந்து
தொலைந்து போனோர் ஆயிரம்
ஒரு வேளை உணவின்றி
உருக்குலைந்தோர் ஆயிரம்...
இதுவரைக்கும் இருந்த இடம்
இல்லாதோர் ஆயிரம்
இருப்பதற்கு ஏதுமின்றி
இருப்பவர்கள் ஆயிரம்...
அவனிருந்தால் அத்தனைக்கும்
ஆறுதல்கள் கிடைத்திருக்கும்
ஆகையினால் ஐயா வேண்டாம்
கொச்சைப் படுத்தாதீர்...
எதுவரைக்கும் போகுமென்று
எவருக்கும் தெரியாது
ஏறெடுத்துக் கேட்கின்றோம்
எங்களை விற்காதீர்... !!!
அவரை அப்படியே வாழ விடுங்கள்... !!!
❤உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு❤தமிழனின் தாகம் தமிழீழத் தாயகம்❤
மேஜர் மதன்குமாரு எதிர்பார்க்காத பதிலடியை நிக்சனும், அரூசும் கொடுத்துள்ளார்கள்.
He is a Brahmin . What else we Eelam Tamils can except from him ? He is a coolie of Indian RAW . Eelam Tamils know how to handle this guy
@@nis6064He can be any caste, but the hygena doesn't speak the truth and at times he is laughing himself.
வட இந்திய ஹிந்தி பண்பாட்டு வழிபாட்டு முறைகளை தமிழ்நாட்டில் நுழைத்து வருகிறார்கள்..இப்போது ஈழத்திலும் நுழைக்க பார்க்கிறார்கள்
Arumayana pathivu
Congratulations to தமிழ் நியூஸ்.அருமையான விவாதம்,பாராட்டுகிறேன்! நெறியாளர் கேள்விகள் அருமை! இலங்கை செய்தியாளர் சொல்லும் செய்தியை உலக தமிழர்கள் உள் வாங்கி அதன்படி இனிவரும் நாட்களில் மோடி அரசின் நாடகத்தை எதிர்கொள்ள வேண்டும்! தமிழர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் சதி! பாராளுமன்ற தேர்தல் பகைவர்களை ஒழித்துக்கட்டும் சதி! மேதகு பிரபாகரன் அவர்களை உயர்த்தி பிடித்து பல குழுக்கள் இயங்க வைக்கும் திட்டம் வரும் காலங்களில் தொடங்கும்!தமிழர்களே எச்சரிக்கை!
1990களிர் திரு நெடுமாறன் இலங்கை செல்லப்போகிறேன் என்று கிழம்பி மெரினாவில் 10அடி தூறம் சென்றுவிட்டு , என்னை polce கைது வுட்டார்கள் என கூறினார் பின்பு போலீஸ் அதை மறுத்தது என்பது யாவரும் அறிந்த்து, தற்போது இவருக்கு வயதாகி விட்டதால் இவரின் பேச்சுக்கு சற்று மவுசு கூடியது போல ஒரு தோற்றம் தான் இது.
மேலும் தற்போது இலங்கையில் 13 ,வது சட்டத்திருத்தம் அமல்படுத்தப்படும் நிலை உறுவாகிவருகிறது அதைக் கெடுக்க தமிழன் பறப்பட்டு விட்டானோ என்ற ஐயம் உண்டா கிறது.
ஏற்கனவே 1986 ல் முடிவுற்றிருக்க வேணடிய இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சனை இங்குள்ள குள்ளநரிகளால் பிரபாகரன் போன்றோர் மூலைச்சலவை செய்யப்பட்டு கலகம் தொடர்ந்த்து அதனால் பல இலட்சம் தமிழர்கள் (1986-2009) மற்றும் சிங்களவர்கள் படுகொலை செய்யப் பட்டனர் பல பெண்கள் கற்பிழந்தனர் பல ஆயிரம் குழந்தைகள் அனாதை களாயின பலகோடி மதிப்பிலான சொத்துகளை இழந்தனர் தமிழர் கள், கோடீஷ்வரர்களாக இருந்த பல ஆயிரம் தமிழர்கள் தங்க வீடு கூட இல்லாமல் தெருவாசிகளா யினர் , யாரால் இங்குள்ள அதாவது தமிழ்நாட்டிலுள்ள வீன் வாய்ச் சவடால் அரசியல் வியாதிகளால் மீண்டும்அது போன்றொரு Situation ஐ create பண்ன இது போல் முயற்சிக்கலாம். பிரபாகரன் உயுருடனிருந்திருந்தால் கடந்த ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட நெருக்கடியின்போது வந்திருக் கலாம். வரவில்லையே!? மேலும் பிரபாகரன் ஒரு ஆயுததாரி 2009 க்கு பிறகு இலங்கையில் மீணடும் உள்நாட்டுப் போருக்கு பல சந்தர்ப்பங்கள் அமைந்தன பிரபாகரன் உயுருடனிருந்திருந்தால் வந்திருக் கலாம். வரவில்லையே!? ஏன் ...
சும்மா இங்குள்ள திராவிட குஞ்சுகள் தான் அவ்வப்போது ஏதாவது கிளரிக்கொண்டிருப்பார்கள் அதில் பழநெடுமாறனும் சேரந்துவிட்டாரா?
அல்லது இலங்கைத்தமிழரின் அமைதியான வாழ்க்கை இவரைப்போன்றோருக்குப் பிடிக்க வில்லையா?
துரோகமும் துரோகிகளும் தமிழுக்கும் தமிழருக்கும் புதிதில்லை !!!!!????😡😡😡
இலங்கை செய்தியாளர் கூறுவது யாராலும் மறுக்க முடியாது
Very well said it all!
Delhi should consult him than Nedumaran Team!
Umbu
@@jeyaa6863 AC(FYI7ï
இந்திய தலைவர்களை LTTEசேர்க்காமல் இருந்துருந்தால் கன்டிப்பாக பிரபாகரன் வெற்றி பெற்று இருப்பார்
பிரபாகரன் உயிருடன் வந்தால் இவனுங்களே கொன்னுடுவானுங்க போல
ஈலத்தமிளர்கள். அவர்கள்.. பிரச்சனையை.. அவர்கள் பார்த்து கொள்வார்கள் இங்கு இருக்கும்.. நாதாறிகள் மூடிக்கிட்டு இருந்தால் போதும்.. கோடி நன்மை அவர்களுக்கு.
I agree 👍
U r extremely correct
Yes correct
சரியான கருத்து
தவறான தமிழ். சரியான கருத்து.. ஈழத்தமிழர்கள்...
முதல் பேச்சாளர் முற்றிலும் உண்மை நெடுமாறன் கூறுவது வுன்மையானால் அவருக்கு நன்றி பொய்யானால் விலை போய் விட்டவராவார்
உண்மை
👌அருமையான கருத்துக்கள் .🙏தமிழனை வாழவிடுங்கள்
தமிழர்களின் உணர்வுகளுடன் விளையாட கூடாது நெடுமாறன். நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்கள் கூட இதை தான் சொல்கிறார்கள். இருந்தாலும் இல்லை என்றாலும் தமிழர்களின் பெருமைக்குரிய அடையாளம் மாவீரன் பிரபாகரன்.
சீமானுக்கு தான் ஆபத்து
தலைவர் வருகை நிச்சயம்
Neengal solvathan unmai
வருக வருக தலைவர் வரவேற்கிறோம் தமிழக மக்கள் இருந்தாள் 🔥🔥🔥🔥
Zee வடக்கில் ஆரிய ஆதரவு இங்கு ஓரளவு நடுநிலை தெரிகிறது
ஓஹோ அப்படியா!
ஐயா.ராஜாபக்ச சொன்னாரே இந்தியாவின் முழு அனுசரணையுடன் தான் 3ஈழ போறை வென்றோம் என்று?
எல்லோருக்கும் வணக்கம் மாத்தையா பிளவின்போது தலைவர் இறந்துவிட்டார் என்றபோது ஒருகால இடைவெளியின் பின் இந்திய ராணுவத்தின் வெளியேற்றத்தின்பின் சாவகச்சேரியின் முத்தமிழ் விழாவின்போது தனது இருப்பை வெளிக்கொணர்ந்தமைக்கு மக்களுக்கு காலசலிப்பை ஏற்படுத்தியது உண்மையே. இன்றைய சூழலில் தலைவர் தப்புவது பெரிய கஷ்டமானவிடயமில்லை.
பூநகரி தாக்குதல் மூலம் கைப்பற்றிய super Dora மற்றும் மண்டதீவில் போராளிகளால் லாவமாக
கையாடப்பட்ட இஸ்ரவேல் அதிவேக தரையிக்க படகு மூலம் சர்வதேச கடற்பரப்புக்கு போய் அவர்களின் கப்பல் மூலம் தப்பித்துள்ளனர். பிரபாகரனுக்கு இந்தியாவை ஆரம்பத்திலிருந்து பிடிக்காது காரணம்
TELO வை அழிக்கும்போது அதற்கு சொல்லப்பட்ட காரணங்கள் சான்று. இப்போது பிரபாகரனுக்கு
இந்தியாவை புறக்கணித்து தனித்து இயங்கமுடியாத நிலையின் ஞான உதயத்தின் வெளிப்பாடுதான்
இந்தியாவின் ஒத்துழைப்பில் வெளி வரப்பார்க்கிறரர். அதற்கு அவரின் தாயார் கேரள தொடர்பு காரணமாக இருக்கலாம். இப்போது பிரபாகரனுக்கு மகன்மார்களின் இழப்பின் பெறுமதி ஈழத்தமிழர்களின் தாய்மாரின் கண்ணீரின் வலி புரியவைத்திருக்கும். எல்லாத்திற்கும் துப்பாக்கியாலும் குண்டுககளாலும் பதில் சொன்னவருக்கு தன்சந்தேக புத்தியாலும் காலத்தின்
கட்டாயத்தில் பதில்சொல்லமுடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறார். புலவர் காசியானந்தனும்
நெடுமாறன் ஐயாவும் ஆப்பிலுத்த குரங்குகளாய் இருக்கின்றனர்.
காணாதான் காட்டுவான் தான் காணான் கணாதான் கண்டானாம் தான் கண்டவாறு.திரு வள்ளுவர்.
மதன் தனதுகடமையைசெய்கிறார் இல்லையாயின் தண்டணை களுக்குஆளாகலாம். உலகநடைமுறைதானே.
பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் திரு.அருஸ் அவர்கள் லங்காஶ்ரீ
தொலைகாட்சியில் அடிக்கடி கொடுக்கும் பேட்டிகளை பார்ப்பதுண்டு
Could be for re- installing Rajapaksa in srilanka
நெடுமாறன் அய்யா நல்ல மருத்துவரை அணுகவேண்டும்
வயதுபோட்டுது இந்த றோ வின் நெருக்கடி உழறவைத்துவிட்டது.
மதனை தவிர
மற்றவர்கள் தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் உண்மை
Mathan is a Dupakkour😃😃😃
சிதமிழ் செய்தி ஆளர்கூருவதுபோல் அண்ணாமலை மத்திய இனைஅமைச்சர்முருகன் இருவரும் இலங்கை தமிழர்களுக்கு சென்றபிற்பாடுதான் இந்தமாதிரி செய்திகளை பரப்புகிகரார் நெடுமாரன்
கால் கஞ்சி அரைகஞ்சி குடிப்பவர்கள் அந்த கஞ்சியும் கிடைக்காமல் செஞ்சிட்டீங்களேடா பாவிகளா அந்த அதானி செய்திகள் என்ன ஆச்சு
ஈழத்தமிழரை மீண்டும் புதைகுழிக்கு இழுக்கிறார் பழ நெடுமாறன்.... உங்கள் அரசியல் விளையாட்டில் எங்கள் வாழ்வை புதைக்க வேண்டாம்
Why is Tiruchi Veluchamy also saying same thing for so many years ?
Wrong news. He must have done this at the request of BJP government. It will affect the Sri Lankan Tamils.
Why , is Velu an epitome of all virtues??? He is a loud mouthed idiot. 🤣🤣🤣🤣
True bro
புலம்பெயர்ந்த நாடுகளில் புலிகள் பெயரில் தற்போது நிதி திரட்டப்படவில்லை
நெடுமாற.வேண்டாம்பாவம்ஈழத்தமிழர்
இந்தியா விடுதலைப் புலிகளையும் கைது செய்த உறுப்பினர்களையும் தடை செய்துள்ளது ஆனால் நெடுமாறன் பேசுகிறார் நான் பிரபாகரன் மற்றும் குடும்பத்தினருடன் பேசுகிறேன், ஏன் நெடுமாறனை கைது செய்யவில்லை. இது இந்திய வேலை
Valthukal
Thanksbro
இப்போது அரசியல் லாபத்துக்க ஈழத்தமிழர்களுக்கு துரோகம் செய்கிறார்கள் தமிழ் இனத்துக்காக அரசியல் எதிராக தான் இருக்கும் மீண்டும் தமிழர்களை பலி கொடுக்க வேண்டாம் தயவு செய்து
இதனை புலிகள் அறிவிக்காமல் இவர்கள் என் அறிவித்தனர்...தலைவர் இதனை வெளிப்படுத்தாமல் இவர்கள் கூருவது மர்மமாக உள்ளது.
மூன்றாவதாக பேசியவர் கருத்து vunmaiyana தாகவே தெரிகிறது நெடுமாறன் குட்டையை குழப்பி சிறுமை படுத்துவதாகவே தேய்கிறது
ஐயாக்கு எல்லாம் தெரியும். எழுந்த மானமாக எதையும் சொல்ல மாட்டார். பொறுமையாக இருப்போம்.
பழநெடுமாறன் ஐயா தனது இருப்பை நிலை நிறுத்திக்கொண்டு இருக்கின்றார்
India played the biggest role in the defeat of tigers
இது இப்போது தேவையில்லாத பேச்சு ஐயா நெடுமாறனுக்கு. நாங்கள் மிகவும் மதிக்கும் மனிதன்.. ஆனால் 😡
Mr மதன் இந்தியா ஈழதமிழனுக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டு தமிழனுக்கும் துரோகம்தான் எப்பவும் செய்யும்
nixon weldone
மதன் நீங்கள் இந்தியன் மேம்பாட்டுக்கான கதைத்துக் கொண்டிருப்பார்கள் அவரை நாங்கள் சட்டை பண்ணுவதில்லை இலங்கை தமிழர்களுக்கு தெரியும் பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா எங்களைக் கொன்று மதன் போன்ற சுப்பிரமணியசாமி வாரிசுகள் இந்தியா காரர்கள் எங்கள் வழி எங்களுடன்
Poda Punnakku
"நான் பாதுகாப்பு செயலாளராக இருந்த
போது, என்மீது குண்டுத்தாக்குதல் நடத்தி,
புலிகளின் தலைவர் பிரபாகரன் 'வேலை'யை
ஆரம்பித்தார். பின்னர் பிரபாகரனை நந்திக்
கடலிலிருந்து நாய் போல் இழுத்து வந்து, நான்
முடித்து வைத்தேன்."
- இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ -
BB C NEWS | தமிழ்
மேஜர் மதன் ஒரு திறமையான பிஜெபி spokes person ஆகவே பேசிக் கொண்டு இருக்கார் 😁😁😁
Bros election time everyone says one, after election all media, anchor, journalists, politicians and people shut their to and fro.all gossiping.
ஜீதமிழ் பூசுனமாதிரியும் இருக்கனும் பூசாத மாதிரி இருக்கனும் ,விருந்தினரை அழைக்கும்போது எல்லாதரப்பினரையும் அழைக்கவேண்டும்,
Some foxes are till living in eelam
Maybe mathan had some foxes friends
Where is your proof ,Pazha Nedumaran , Kasi Anandan , Tiruchi Veluchamy?? Show one photo atleast...
The main story line is to keep alive this problem.....
மேஜர் மதன் அம்பல பட்டு போன நிலையில் திரு திரு என்று முழித்து கொண்டு அமர்ந்து உள்ளார் 😁😁😁
தமிழ் நாடுகாரனுக்கு ஏன் இந்த அக்கறை.
தலைவரும் அவர் குடும்பமும் தமிழீழ போராட்டத்தில் தங்களை ஆகுதியாக்கியுள்ளார்கள். அவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்.
Soon new Country Tamil Ealam ...
JAI HIND🙏🙏🙏
Indian Diplomacy failed in Srilanka under all governments except Indira Gandhi. India's inability to understand srilankan politics is the problem. It is india's failures that brought Chinna in Srilanka and even to North and East.
Srilanka used India very well.
It sould be other way around.
India's security is depend on how well Eelam Tamils' political security is achieved.
India will fail again one more time if it is give falls hope approach to Eelam issue.
India's approch is very passive and inefficient so far.
Falls hope political move will fail. Mathan should take his understanding / inputs from this discussion to Delhi. No need to save the face here.
The two participants from Eelam said it all very clearly. Very rightly. Mathan, you should understand the difference where india is making the mistakes.
Those two Eelam Tamils have greater understanding than Nedumaran team. What we (tamils) need is honest and intelligent approch than a "falls hope" approach in dealing with Srilanka and Eelam Tamils. If its continues India itself will fall into the falls hope trap in its own (geo-political) expenses.
Mr palashingam manaiviedam visarithal yelaam puriyum mudiyum.anbukkakamadume.valka tamil
டேய் மதன் இலங்கை மற்றும் ஈழத்தமிழர்கள் சீனாவை தான் நாங்கள் ஆதரிப்போம் 🇱🇰🇨🇳🇱🇰🇨🇳🇱🇰💪
கடைசி மூனு நாள்களில் யாரு பிரபாகரனை பார்த்தார்கள்
No one from Tamil Nadu can enter and talk it is another nation these medias and political fools does not feel that
Why is India,Sri Lanka, both side politicians, medias, youtubers and public are worried whether V Prabakar is dead or alive?🤔
Bro international secret don't tell anyone. Head will burst if u say.
Because they are not only living for food like you
Naduvil kurukidamal anavaraiyum pesavidum NERIYALAR .Matra channel gal Pol illamel pangetra vargalum kathamel irunthanar.
PRABAKARANIDAM IRUNDHATHU VEERAM MATTUMALLA. VIVEKAMUM KOODA.. MARAINDHIRUNDHU VELIPPATTU THAKKUTHALAI ARAMBIPPATHU YUTHTHA THANDHIRAM
Don't you know about rebels war
Ithu tamil eela makkalukum emathu thalaivan methagu veluppillai pirapakaranukum sejium ma perum thurokam. Unkal arasijalai enjijirukum ellathamilar valkaijil vilajadaveendam. Pothum unkal poli akkarai.
இரண்டாவதாக பேசிய மேஜர் சங்கி!
நீ என்ன மங்கியா
Is LTTE banned only in lanka is it not in India also...
This news is needed for both these countries....they have to do politics on the dead bodies of the lakhs of thamizls who have experienced genocide by its own democratic government...shame on all involved.....
சரி ஐயா, ஐயா பிரபாகரன் இறந்துவிட்டார் என்று சொல்லிக் கொண்டே இருந்தால் மட்டும் ஈழத் தமிழர் பிரச்சினை தீர்ந்து விடுமா?
எந்த இந்தியனையும் நம்ப கூடாது.
தமிழ் நாட்டில் அறிவாளி மக்களை விட அறியாத மக்களும் அறிவு விரியாத மக்கள் தான் அதிகமாக இருக்கிறார்கள் என்று எண்ணத் தோன்றுகிறது... மேதகு பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார் என்று உயர்ந்த நிலையில் இருப்பவர்களும் உருப்பிடாத நிலையில் இருப்பவர்களும் ஊடகங்கள் வழியாக உளறிக் கொண்டு இருப்பதை உலக மக்கள் உற்று கவனித்துக் கொண்டு தான் இருக்கிறது.... தலைவர் உயிருடன் இருக்கிறார் என்றால் அது வானளாவிய மகிழ்ச்சி அனால் இருப்பது உண்மை என்றால் உறுதி படுத்த தலைவரின் ஒரு உரையை ஊடகத்திற்கு ஆதாரமாக வைத்து விட்டு பிறகு உளறி தள்ளுங்கள்
Mathan eelam tamils aren't foolish
We knew India
India played
brother alive or not, why these people r bothering?
Time will answer.
Thalaivar pirapakaran maranithu irunthaalum ithayangkalile avar uyirodu thaan vaalkirar . Ini varum Maaveerar Naal anru Anaivarum Thesiya colour Thoppi Anintha padiye vetti malar vaithu Salut Adithu mariyaathai panna venum athu thaan sari Aanathu .
India ⛔️
ஒரு போட்டோ ஆதாரம் இல்லை வீடியோ ஆதாரம் இல்லை நெடுமாறன் அவர்கள் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று சொல்வது இது ஏதோ உள்நோக்கம் போல் உள்ளது உண்மையோ பொய்யோ அவர் வாய் திறந்து சொல்ல வைக்கணும் இல்லையென்றால் இது ஒரு முடிவுக்கு வராது
Thalaivar illai.. Aandavare kappatru
Emathu maperum thalaivan ujirudan irunthal intha saththankal sejium seddai kallai ellam parthu kondu irunthu irukka maddarkal.
தலைவர் மேதகு பிரபாகரன் தியாகத்தின் வீரத்தை கொச்சைப்படுத்தாதீர்கள்.
பிரபாகரன் விசயத்தில் நெடுமாறன் அவர்கள் பொய் சொல்கின்றார்
Mathan overall mukkatha
All are doing politics now. If Prabhaharan appears, first he and his supporters who kept him till this time will be arrested by the Indian Government and will be imprisoned. If he appears, in Sri Lanka Tamil people will face immense problems. World countries will also take undesirable political decisions due to several reasons. As a result, The Tamils all over the world will suffer a lot‼ Many cases will also be reopened. Nowadays world governments and people use Gods, Political leaders & some policies to enrich their petty motives. The public should be aware of these kinds of fake moves.
What a india tamil politicians ! Tamil Nadu politicians. Shame on you guys.
This program for TRP?
பிரபாகரன்இருந்தாழ்இலங்கைக்குபிரதமராகவருவார்
Is this topic so important...waste
உலக அரசியல் விளையாட்டில் தமிழினத்தை பகடை காயாக பயன்படுத்துகிறது வல்லரசு நாடுகள்.
தமிழ் இனம் விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய தருணம். 💪🏼
1. Zee Tamil News, please contact MrNedumaran and the address & phone number of the person said to be alive.
2. Zee Tamil news is to respect the viewers time and do the first point.
Ketti kaaran plugu 8days
Indha plugu silamani naarem mattum
Whom to believe and whom not? Even shri. Nedumaran says Prabhakaran is alive, why
Nedumaran says like this?
Because sangi kavi anathan behind this. Bjp raw behind kavi anathan aiya. Simple as that.
Sri Lankan Tamils are in volnerable state. Any solutions must be put by countries suppressed the Tamils . Therefore please do not spread the fake news about mr. prabaharan.
பல நெடுமாறன் அன்றும் இன்றும் உண்மையையே பேசுகிறார் !!!
இதுவும் ஒரு அரசியல் !!!
Annan okkama marnnkal
All Tamils in India don’t accept ltte
நிக்சன் மற்றும் அரூஸை மட்டும் அழைத்திருந்தாலே போதும்!
பழ.நெடுமாறன் உயிரோடு இருக்கிறார்...உண்மைதானா ???
தலைவா அவர் போட்ட குண்டு தான் இப்போது வெடித்துக் கொண்டே இருக்கிறது
How can nixon say ramayana story is fake. Mad fellow , are we making fun of bible and jesus christ?
😂😂😂😂ஈழத்தில் விடுதலை புலிகளை தமிழர்களை அழிக்க இந்தியா உதவியது
With all due respect Aiya Pazhanedumaaran is schizophrenic possibly. No body needs to teach about Medhagu.
Listening to this army Major ...proves that our India army has been influenced by rss ideology ...
Ntk ceemaaanukku theriyaatha,vck thirumavukku theriyaatha. Vaikkovukku theriyaatha.
orumaiyil aamai pol aindhinaiyum adakka therindhavar thalaivar prabakaran . kandippaaka varuvaar
Kilava setthopora vayasila oru poraliya kilappivitto poriyata