Charu Nivedita | Talking about Kollimalai siddhars | SiddharBoomi |
Vložit
- čas přidán 7. 09. 2018
- #CharuNivedita #Kollimalai
சாரு நிவேதிதா | கொல்லிமலை சித்தர்கள் | இன்னமும் கூடு விட்டு
கூடு பாய்கிறார்கள் |
சித்தர்களுடனான எனது அனுபவம் | வெளியில் சொல்லக்கூடாது |
சித்தர்கள் கொல்லிமலை | தீவிரமா இயங்கும் இடம் | இரண்டு
இடம் | ஒன்று ஹிமாலயா இன்னொன்று கொல்லிமலை |
சுவாமி ராமா | கூடு விட்டு கூடு பாய்தல் | இரும்பை தங்கமாக்குவது |
நிறைய சித்தர்களை பார்த்திருக்கிறேன் |
ஒரே இலையை சாப்பிட்டால் பசிக்காது |
யாருமே வேலை செய்யமாட்டார்கள் | இப்படி நிறைய உள்ளது |
நாம நினைத்தால் நடக்கும் | கிரிமினல்ஸ் உருவாகிடுவார்கள் |
சமீபத்தில் ஒரு சித்தர் சந்தித்தேன் |
ஒரு நாவல் எழுதவேண்டும் | சுயநலத்தை விட்டால்தான் சித்தர்களை தரிசிக்கமுடியும் |
துறவி என்பவர் யார் | ஆசையை துறத்தல் |
ஐயா வணக்கம் நா மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் நான் கொல்லிமலை பகுதியை சார்ந்தவன் கொல்லிமலையில் சித்தர்கள் வாழ்வதாக நீங்கள் கூறினீர்கள் எங்கே சித்தர்கள் வாழ்கிறார்கள் என்று நீங்கள் கூற வேண்டும் இப்படி ஒரு பொய்யான தகவலை கூற வேண்டும் மேலும் கொல்லிமலையில் உள்ள மலைவாழ் மக்களுக்கு எத்தனையோ அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கின்றார்கள் அதைப் பற்றி வீடியோ போடுங்க சரியானதாக இருக்க
இதல தான் உண்மையான அறிவியியல் ஒளிந்துள்ளது .அடுத்த பூமியை பார்ப்பதற்கு ஆயிரம் ஆண்டு வாழவேண்டும் அதற்கு நம்ம ஆண்மிக அறிவியல் உதவும்.....
சித்தர் வழிபாட்டில் உள்ளவர்களுக்கு நீங்கள் சொல்வது புரிகிறது வாழ்த்துக்கள்
Hello sir.. sidhar vazhipadu endral yenna? Payangalum vazhimuraiyaiyum vilankka mudiyuma?
@@dhivyaakumar Ethavathu oru sidara valipadugal thanagave nadakum
அருமையான பதிவு. வாழ்த்துக்கள் சாருநிவேதிதா சார். ஆசையை துறந்தால் எல்லாமே நன்மைதான்.
athanaiyum unmai ,ungal ovvoru varthaikalum unmai,ovvoru manithanukum thevai.. Rompa nantri sir...
Ungala romba pudichuruku sir. Yeena neenga manasu ullayum veeliyayum ore mathiri irukinga. U are a good human. So God will come to one who follows sathyam and dharmam.
நான் பல சித்தர்களை மதுரை அழகர்மலை காட்டுக்குள் பார்த்துள்ளேன் அவர்களிடம் நான் பேச முயன்றபோது அவர்களில் யாரும் என்னிடம் பேசவில்லை, நல்லா இரு என்ற வார்த்தையை தவிர. என்னிடம் இருந்த பழங்களைகூட வாங்கவில்லை.
நானும் சுயநலவாதியோ என்னவோ?
Hello sir athu enga iruku konjam solla mudiyuma
Don't wry
Ppthum pothum kathai
He looks like Mani Ratnam
Nandri Ayya ! Useful Aanmeega Informations !!!
Super Sir..first time I am hearing you..pranaams sir
நல்ல நுட்பமான விளக்கம் நன்றி
Mikka nandri sir,,,, siththarkal bhoomi Tamil boomi,,,,,,
Arumai..thnx for sharing
Well said!!
On Maya and mohaa
ஆமாம் அய்யா நான் அவர்களை நேரில் சந்தித்து பேசி இருக்கேன்
கால பயணம் என்பது உண்மை
கடந்த காலம்..நிகழ் காலம்..எதிர் காலம்.... இவைகள் எல்லாம் உண்மை ஆனால் கடந்த காலம் மட்டும் தான் பயணம் செய்யமுடியும்.... அந்த கடந்த கால பயணம் எனக்கு கற்று கொடுத்தார்.இப்போது நான் கடந்த காலத்திற்கு சென்று பார்த்துக்கொண்டு இருக்கேன்
அருமை........
ராம் ராம் D really?
eswar prakash ஆமாம் உண்மை இப்பொழுது நான் தியானம் செய்து கொன்டு இருக்கேன்
ராம் ராம் D nambamudiyala
😆😆😆🤣🤣🤣🤣
@@eswarprakash2584 அய்யா உண்மை நான் உங்களுக்கு அந்த கடந்த காலத்தை எப்படி பார்க்கவேண்டும் என்று சொல்கிறேன்
பசியெடுக்காத
பச்சிலையை தயவு
செய்து அடையாளம்
காட்டுங்கள்.
சோமாலியா
ஏமன்
எத்தியோப்பியாவிற்கு
அனுப்பவேண்டிய
அவசியம் உள்ளது
.
Sariya sonninga .. manasu valikkum kelvi sir
Ha ha ha ha ha.........
Ennam pol vazhukkaieee
ஒரு சாண் வயிறு இல்லாட்டா இந்த உலகத்திலேது கலாட்டா.
Vazhga vazhamudan ayya
நன்றி நல்ல பதிவு
நன்றி ஐய்யா 🙏
Those who know about
8sidhu can only understand your thought sir. Keep on doing.
அருமை ஐயா எனக்கு புரிதல் உண்டு புரிந்தேன் தேவையான அளவு
Iya Vankkam...Thankalukku Sidharkalain Asirvatham.....Valthukkal Iya...
அருமையான பதிவு
Nandri Ayya. suya nalathai vidra process nadakum kandippa nadakum
Very well said Sir.
Arumai ayya
Thank you sir 🙏🙏🙏
Super sir Jai Sri Ram
நல்ல பதிவு
நீங்கள் சொல்லும் கதை நல்லாருக்கு சகோ...
Gratitude Charu Sir...
super Sir super super
எளிமையாய் வாழ்வோம்
சிவ சிவ !
Thank you sir
Yes sir .you said right all but same rilegen ideyed don't know..
Happy happy to help others I also entry god house there is biggest light . And no say words about the god relationship. It's every secret.
Charu Nivedita says lie , No siddhar living in kolli hills. So, iam living in kolli hills, this is a magic speech
Sir enaku sidhar valipaadu one time na senjen .enaku kanavule muligy chedi enaku kanpithu kuduthanga.but adhu ennoda gramma oruvathule vanthanga.enaku avanga sidhara elle mana prammyanu therila.pls tellme
ஜயா திருமூலர் நூறும் அறுபதும் ஆறும் மாறும் புகுவரே பாட்டில் அருமையாக சொல்லி இருக்கிறார் இளமையாக வாழ . இரகசியம் இல்லாமல். முயன்று பார்ப்பது தான் அறநெறியுடன் வாழும் மக்களின் கடமை....
தெளிவான விளக்கம் வேண்டும் ஐயா
Thanks sir for your valuable speech.
ஓம்நமச்சிவாயா
இறைவழி நான்கு....
உலகம் யாதும் இந்தியாவைத் தேடி காலம் காலமாய் நாடுவது ஆன்மீகத் தேடலில் என்றால் அதில் மிகை ஏதும் இல்லை. உவப்போடு சொல்லிடலாம், உலகத்தில் இறைவழியில் நடந்திடும் இந்தியர்களை பார்த்து உலகமே வியப்படைகிறது என்று.
இப்படி பெருமைகள் பலவும் என்றாலும், பலப்பல சிறுமைகளும் இருக்கத்தான் இருக்கிறது. பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளில் தானாக தோன்றிய வழிகளிலும், நம்பிக்கைகளிலும் உண்மைகள் பல இருந்தாலும், வேண்டாத, ஒவ்வாத நம்பிக்கைகளும் இருக்கத்தான் செய்கின்றன. எதை எடுப்பது, எதை விடுப்பது என்ற தேர்வு அவரவர் சுயமாக எடுக்க வேண்டிய முடிவுதான் என்றாலும், இந்திய இறைவழிகள் என்னென்ன, அவை என்ன சொல்கின்றன என்ற அரிச்சுவடி அனைவரும் அரிய வேண்டிய ஒன்று.
இந்து மதத்தின் நான்கு இறைவழிப் பாதைகள் பற்றி என் கற்றலிலும், கேட்டலிலும் அறிந்தவற்றை உங்களோடு இங்கே பகிர்ந்து கொள்கிறேன். இதைப் பற்றியெல்லாம் எழுதி பட்டவர்கள் பலர் இருப்பினும்!
இறைவழியில் முக்கிய நான்கு - சைவம், சக்தி வழிபாடு, வைணவம், ஸ்மார்தம்
சைவம்: சிவன் முழு முதல் கடவுள். அறநெறியும், ஞானமும் பெற சத்குரு துணை நாடுவர். ஆலயம் சென்று தொழுவர். யோக நெறியில் ஆழ்ந்து, தனக்குள்ளே இருக்கும் ஈசனை கண்டுணர்ந்து, அவனோடு ஒன்றர கலப்பதே அவரதம் நோக்கம்.
சக்தி வழிபாடு (சாக்தம்): சக்தியே முழு முதல் கடவுள். சிலருக்கு அவள் சாந்த ஸ்வரூபி. பலருக்கு அவள் பத்ரகாளி. ஓதுதல், மந்திர தந்திர தாந்ரீகங்கள், சக்கரங்கள் மற்றும் ஏனைய முறைகள் மூலம் குண்டலினி சக்தியை எழுப்பி வழிபடுவர்.
வைணவம்: திருமாலே முழு முதல் கடவுள். திருமாலின் அவதார புருஷர்களில் முக்கியமாக கண்ண பெருமானையும், இராம பெருமானையும் வணங்குவர். இவர்களிடம் ஆழ்ந்த இறை பக்தியைப் பார்க்கலாம். இறை அடியார்கள், ஆலயங்கள் மற்றும் மறைகள் வைணவத்தின் தூண்கள்.
ஸ்மார்த்தம்: முழு முதல் கடவுளை ஆறு வடிவங்களில் வழிபடுவார் - அவை: கணேசர், சிவன், சக்தி, திருமால், சூரியன் மற்றும் முருகன். பக்தியோடு சேர்ந்த ஞான வழிதனில், யோகம் மற்றும் த்யானம துணை கொண்டு, இறைவனை புரிந்து கொண்டு அவனை அடைதலை வழியாய் மேற்கொள்வர்.
இப்போ, ஒரு சில பொதுவான விஷயங்களில் இவர்களின் நிலைப்பாடு என்ன என்று பார்ப்போமா?
இறைவன் அவதாரமாக மண்ணில் பிறப்பது பற்றி:
சைவம்: இறைவன் மண்ணில் மானிட அவதாரமாக பிறந்ததில்லை.
சாக்தம்: சக்தி மண்ணில் அவதரித்திருக்கிறார்.
வைணவம்: திருமாலின் பத்து (அல்லது அதற்கு மேற்பட்ட) அவதாரங்களைச் சொல்லலாம்.
ஸ்மார்த்தம்: எல்லா இறைகளும் மண்ணில் அவதாரம் எடுக்கலாம்...
ஜீவனும், பரமனும் பற்றி:
சைவம்: முக்தி அடைந்தபின் ஜீவனும் பரமனும் இரண்டல்ல. இந்த உண்மையை சிவனின் அருளினால் உணரலாம். சைவத்தின் உட்பிரிவுகளில் இக்கருத்தில் ஒரு சில வேறுபாடுகள் உண்டு.
சாக்தம்: சக்தியை வழிபடுவதால் அத்வைத முக்தி அடையலாம்.
வைணவம்: ஜீவனும் பரமனும் என்றென்றும் ஒன்றாகாது. திருமாலின் அருளால் ஜீவன் அடைய வேண்டியது இறை பக்தியும், இறை இன்பமும் தான்.
ஸ்மார்த்தம்: ஜீவன் மாயையினால் தன் சச்சிதானந்த நிலையினை உணராமல் இருக்கலாம். ஞானம் இந்த மாயை எனும் திரை தனை விலக்க வல்லது.
பயிற்சிகள்:
சைவம்: பக்தி எனும் அடித்தளத்தில் நின்றவாறு, த்யானம், தவம் போன்ற சாதகங்களை செய்வது.
சாக்தம்: பக்தியோடு சேர்ந்து மந்திர தந்திர பயிற்சிகள்.
வைணவம்: அதீத பக்தியில், தன்னை முழுதுமாய் இறைவனிடம் அர்பணித்தல்.
ஸ்மார்தம்: ஞான யோகமே முதன்மையான வழி. பக்தி யோகம், கர்ம யோகம், ராஜ யோகம் - இவையும் உயர் ஞானத்தினுக்கான வழிகள்.
மறைகள்:
சைவம்: வேதங்கள், சிவ ஆகமங்கள், சிவ புராணம்.
சாக்தம்: வேதங்கள், சக்தி ஆகமங்கள் (தந்திரங்கள்), புராணங்கள்.
வைணவம்: வேதங்கள், வைணவ ஆகமங்கள், இதிகாசங்கள்.
ஸ்மார்தம்: வேதங்கள், ஸ்மிர்த்தி, புராணங்கள், இதிகாசங்கள்.
பரவியுள்ள பகுதிகள்:
சைவம்: பல பகுதிகளிலும்; பெருமளவு தென் இந்தியா, வட இந்தியா, நேபாளம் மற்றும் ஸ்ரீலங்கா.
சாக்தம்: பல பகுதிகளிலும்; பெருமளவு கிழக்கு இந்தியா - வங்காளம் மற்றும் ஒரிசா.
வைணவம்: பல பகுதிகளிலும்; தென் இந்தியா மற்றும் வட இந்தியா.
ஸ்மார்தம்: பல பகுதிகளிலும்; தென் இந்தியா மற்றும் வட இந்தியா..
நல்ல அருமையான விளக்கம் குருஜி.
En frnd uire ku poradura,doctor polaikamatanganu solitaga,so sitthar kita ketti soluvingala,ava pulikurathuku?
Vanekem, Humeiyeane Varthey thaagellodeh karethe humeiley Haaremei, Nandri Valthekel Vanekem.
Love you sir
True Sir 😊👍🙏
sir orissa balu cancer il chemotheraphy il irukirar. enakku teriyum kollimalai sithar cancer gunapaduthugirargal. edenum todarbu kodaukka mudiyuma, face book il orissa balu endru potu avarku vazhi sollavum
Very True Sir!!!
Iya enaku kila vilundhu pal ubudaindhu podhu. 31 years ahagudhu . Pal valara chithar ragashiyam erukum sollunga Iya ple
Super sir
True Absolute facts
Super
unmai than ayya
நாலுவகை புஷ்பம் சாற்றியே மொனமொன வென்று மந்திரம் பாடுவது ஏனடா கறி சமைத்தால் சட்டிக்கு சுவை தெரியுமோ நாவிர்க்கல்லவா தெரியும் நாதன் உன்னுள் இருக்கையிலே எங்கே தேடுகிறாய் மனிதா இறைவனை
Arumai
ஐயா வணக்கம்
🙏
Om nama Shiva om
Excellent...
I wonder abt 2 things Sir
1. Siddar will live any where any place any planets den y only 2 places..?
2. U hve 2 answer truely bcos sidar can't see by naked eye if dey saw dey never tak abt it.?
So ......?
Sir super speech. Sir i meet you. Any chance having chari sir.
Yes I had been in Europe for Christmas. The church is empty. One can walk in night.
ஒரு காலத்தில் நித்யானந்தா பற்றி உங்கள் புத்தகத்திலும் மேடைகளிலும் ஊதியம் பரப்பினீர்கள்...சில காலங்கள் கழித்து அதற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டீர்கள ..
Book sollunga
Sollala Sollanu tu ellathaium solliyachu sir...
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
True sir I inspired ur speech. Valga valamudan
Search his books and start reading his books..
Nice
1)Hi Charu Nivedita....I am also from Mylapore area only. You are basically comparing Developed countries and a developing country like India....If you have money, good food, clothing, shelter, good education and so on you will be different....if you have to earn your bread and butter everyday you will be different.
2)India probably being an ancient land and ancient civilization has more population.
3)Thanni kaaga kozha adi sanda podravanga eppadi Europeans maadiri softa irukka mudiyum
4)We can also compare India to Africa and a few other countries like this where whatever we consider as a necessity is actually a luxury for them.
5)Good Politicians/Scientists/Engineers/Doctors and such people can do more good to people than siddhars who probably seek world peace and meditate for that. If everyone is a siddhar then we might still be in stone age living in forests.
hi viewers.,
I am also sidha worshipper...I had good experience regarding...
but he is not genuine...
he has so many bad habits..
usually sidha won't see if we have any even small asaigal....
real sir
Enga area....Ivar solarathu anaitthum unmai....
Super comedy
sir you like as director mani rathnam
💯🙏💯
சித்தர்களிடம் நமது இந்தியாவில் உணவு இல்லாமல் திண்டாடும் பரம ஏழைகளுக்கு கருணை காட்ட சொல்லலாமே. (இலையைங் கொடுத்து)
5th&rahu11th kethu house am haveing.what happen sir...
சாரு...என்னை பொறுத்தவரை எல்லோரும் நல்லாத்தான் சாரு இருக்காங்க. இந்த உலகத்தில் எல்லோரும் சந்தோஷமாவும் சுபிச்சம்மாவும் தான் வாழ்ந்துகிட்டு இருக்காங்க அப்படி மட்டும் இல்லன்னு வைங்களேன் அவன் அவன் இந்நேரம் செய்த்து போயிருப்பான் சாரு.
இப்படி மத்தவன் நல்லா இருக்கணும்னும் சொல்லுறதுனால நாம ஏதோ அந்த சொல்லும் இறை நிலைக்கு வந்த ஒரு மாயையான சந்தோசம் மட்டும்தான் இங்கே இப்போது மிஞ்சுகிறது.
சொல்லபோனானால்..மேல்தட்டு மக்களை விட இந்த கீழ்த்தட்டு மக்கள்தான் இந்த உலகை இந்த வாழ்க்கையை அழகாகவும் மேன்மையாகவும் வாழ்கிறார்கள் சாரு...இன்னும் சொல்லப்போனால் நாம் அவர்களை பற்றி பேசிகொண்டிருக்கும் இந்த தருணம் கூட அவர்கள் "வாழ்ந்து" கொண்டிருக்கிறார்கள் நாம் அவர்களை பற்றி பேசி நம் நேரத்தை நாம் வீண் செய்து கொண்டிருக்கிறோம்.
All politicians please watch this....
intha makanukku uthavi seiyya mudiumaa?
உன்னுடைய புகழ் ஓங்குவாயக....
What is d proof u saw them ?
ஐரோப்பாவில் தனக்கு வேண்டியது கிடைக்கும். உடைகளைப் பார்த்தாலே போதும். சிற்றின்ப உணர்ச்சியே வராது. மேலும் சட்டதிட்டங்கள் அப்படி.
சித்தர்கள்என்பதேபொய்யர்கள்சுயநலவாதிகள்பித்தலாட்டக்காரர்கள்மூலிகைவளங்களைஅழித்துஇயற்க்கையைசீரளித்தவர்கள்
Areyathavarum pureathavarum enna vennalum pesattum nalla vesayam awlo sekram ellathukkum purerathu Ella ...but unga varthygal arumy nadre ungal pani thotara valthukkal
Sithar pathi books irutha sollunga enaku refer pannunga
அந்த இலை கிடைத்து வளர்க்கத் தொடங்கினால்
ஹோட்டல் எல்லாம் அவுட்..!
i ya mega sirapana urayadal 😊
He is a good jocker
இப்ப நீங்க பேசறது என்ன நலம் ... அவர் யார் என்று கூறாதவரை சுயநலம் தான் ...
selvarajan singaram suya nallam na thannoda suya labagathuku panrathu,...avanga thuravu pundavargal....
Evlo periya kandupudipu
Iyaaa nan uingalaiii santhika vendum uingalitam pesa vendum number kuduinga
Dna astrologer vishal video 2nd series podunga plz
Sir something I can predict about myself and my swamiji... eager to speak with you... please sir ... I can even pay for your appointment
இவர் குறிப்பிடும் அந்த 'இறைசக்தி'க்கும் மனிதனுக்கும் பஞ்ச பூத 'உணர்வுகள்' கொண்ட தொடர்பு நிலை உண்டு. அவை : தாக உணர்வு ; பசியுணர்வு ; தூக்க உணர்வு ; மலம் மற்றும் ஜலம் வெளியேறும் உணர்வு ; இவ்வைந்தும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மனிதனும் அனுபவித்து கடந்து செல்லும் பரிநாமம் ; இவ்விதிகளுக்கு உட்படாதவன் 'இறைவன்' ஆவான் ; இவ்விதிகளுக்கு உட்பட்டோர் சராசரி மனிதர்களே ; இல்லற வாழ்வு உட்பட ; உணவு அருந்தாத உடல் இல்லாத மானிடப் பிறவி என்று இதுவரை எவரும் கண்டிலர் ; மரணமே தீண்டாத நித்தியவாழ்வளிக்கும் மனிதன் எவனுமில்லை...ஏனென்றால், மனிதன் 'அவதாரம்' இல்லை ; மாறாக, மனிதன் "அவதரித்ததவன்" ; இதுவே! நிதர்சன உண்மை...இதை மனதால் பணிந்து ஏற்றுக்கொள்வோம்...!
Well said bro
உண்மை பழகுதல் வேண்டும் னு சொல்கிறார். ஆனால் இப்படி சொல்வதே அந்த சமுதாயத்திற்கு வெக்க கேடு
சித்தர்களை பார்த்து விட்டீர்கள். கடவுளை பார்த்து புரிந்து உணர்ந்து கொண்டீர்களா? நன்றி.
Arul illathavarukku avuzhagam illai
hi charu u hav slightly cracking rajini..look next cm is rajini...god s wish
siddhargal sollakudathu enru solvathu already makkaluku theriyum anaal pothu makkal payan padutha mattargal.