Engalukkum Kuraiyum Undu Song - Super Singer Aruna Akila Performance | Bakthi Song | IBC Bakthi
Vložit
- čas přidán 26. 08. 2023
- #ibcbakthi #arunaakila #engalukkumkuraiyumundu #ammansongstamil #supersingerarunaakila #supersinger #supersingers #devotional #devotionalsongs #devotionalsongsintamil #tamildevotionalsongs
Engalukkum Kuraiyum Undu Song - Super Singer Aruna Akila Performance | Bakthi Song | IBC Bakthi
Supersinger fame Aruna Akila performing Engalukkum Kuraiyum Undu Song at Aadi Paravasam event conducted by IBC Bakthi. Subscribe to the IBC Bakthi CZcams channel for more videos related to the Hindu religion, rituals, and josiyam.
------------------------------------------------------------------------------------
ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
Live TV Android: swiy.co/IBCTamilTV
Live TV IOS : swiy.co/IBCTamil
Whatsapp Community Link : chat.whatsapp.com/BTcBjgJtRJW...
Subscribe To : / @ibcbhakthi
Facebook Link : / ibcbakthi
Instagram Link : / ibcbakthi
Telegram Link : t.me/ibcbhakthi
என் கூட பிறக்காத அன்பு தங்கைகளே உங்கள் வாழ்வு வளம் பெற்று உலகெங்கும் இனிய குரலோசை கேட்கட்டும்..!
❤️❤️🌷🌷🇨🇭🇨🇭
அம்மா தாயே!யாரும்மா நீ (அருணா).Super singer 9ல இதே பாடலை பாடும்போது,எதற்குமே அழாத என்னை கதறி கதறி அழவச்சிட்டியேம்மா😢😢😢😢உங்க சகோதரி அகிலா அழுதபோது,என்னால அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை தாயே!தேம்பி தேம்பி அழவச்சிட்டீங்க தாயே! நீங்க 2பேரும், பேரும் புகழும் பெற்று,பல்லாண்டுகாலம்( 100வருடங்கள்)செழிப்புடன் வாழ வாழ்த்துக்கள் தாயே!😢😢😢😢😢😢
Very.goob
சிம்ம குரலோன் ஶ்ரீ குரு மண்டலம் வீரமணிதாசன் ஐயா அவர்கள் பாடிய பாடல் அவருக்கு மட்டுமே பொருந்தும் இருந்தாலும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏
அருணாம்மா அகிலம்மா இருவருக்கும் கடவுள் ஆசீரும் என் வாழத்துகளும் தொடரட்டும் உங்கள் இசை நிகழ்ச்சி
சூலமங்கலம் சகோதரிகள் போல் நீங்கள் சிதம்பரம் சகோதரிகள் இந்த திரைப்படத்துறையில் வளம் வரவேண்டும்.வாழ்த்துக்குள்.
'பாவம் எல்லாம் தீர்ப்பவளே' என்கிற விருத்தத்திற்கு பின்னணி இசை தேவையில்லாதது.
'எங்களுக்கு குறையுமுண்டு' என்று பல்லவி தொடங்கும் இடத்திலிருந்து பின்னணி இசை தொடங்கியிருக்கலாம். டிரம்ஸ் சத்தம் பாடலின் இனிமையையே கெடுத்துவிடுகிறது.
எங்களுக்கும் குறையும் உண்டு
-------------
பாவமெல்லாம் தீர்ப்பவளே நல்லவளே தில்லையம்மா
வாடி அழும் போதினிலே ஓடிவரும் தில்லையம்மா
மலைப்போல குங்குமத்தில் மறைந்தருளும் காளி அம்மா
தில்லை காளி சன்னதிக்கு வந்தோம் குறை தீரும்அம்மா.......
எங்களுக்கு குறையும்உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா....(இசை)
எங்களுக்கு குறையும்உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா...
என் தாயும் நீஇருக்க உந்தன் செல்லமகன் வாடலாமா
காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்கவில்லையா...2
செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்
நிம்மதியும் தேவையில்லையா ......தாயே நிம்மதியும் தேவையில்லையா..2
(எங்களுக்கு)
ஆறுதலாய் யாரும் இல்லை ஆசை வைக்கும் என்னமில்லை
ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனுமில்லை......................(இசை)....2
சொந்தபந்தம் யாருமில்லை சூழும்ஜனம் நல்லதில்லை
உனையின்றி இவ்வுலகில் வல்ல தொரு தெய்வமில்லை
தடுமாரி திருக்கோவில் வந்தேனம்மா
அம்மா ஜகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி.......2
நீ வந்து தாயாக எனை தாங்கனும் உன்மடி மீது தலை வைத்து நான் ஏங்கனும்
சலனங்கள் இல்லாமல் மனம் தூங்கனும்....மனம் தூங்கனும்..மனம் தூங்கனும்
(எங்களுக்கு)
வென்சங்கு நாதமழை மங்கள மணியோசை
வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே....(இசை)............2
முத்துமணி பாதங்களில் ரத்தின சதங்கைஒளி
மொத்தமாய் உனதழகை சொல்லிவிட ஏதுமொழி
உடை பாடும் நாளெல்லாம் திரு நாளம்மா
எனை ஆளும் தில்லை காளி அம்மா உலகாளும் திரிசூலினி.....2
சிவனாட நீ தோற்ற கதையும் பொய்யே
அவனாட்டம் தனில் உள்ள சக்தியும் நீயே
மணம் கனிந்து அருள்வாயே தில்லை காளியே.....தில்லை காளியே
எங்களுக்கு குறையும்உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா...
என் தாயும் நீஇருக்க உந்தன் செல்லமகன் வாடலாமா
காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்கவில்லையா
செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்
நிம்மதியும் தேவையில்லையா ......தாயே நிம்மதியும் தேவையில்லையா..
(எங்களுக்கு)
ஓம் நமசிவாய
மிக அருமை
சூலமங்கலம் சகோதரிகள் போல இந்த சீர்காழி அகலாஅருணா சகோதரிகள் புகழுடன் வாழ வாழ்த்துகிறேன்.. சீர்காழி ரவீந்திரன்
இவர்கள் தெய்வத்தின் அருள் பெற்று கடவுள் தான் வழிகாட்டுகின்றார்தெய்வத்துணைஎன்னவென்றுபுரிகின்றது
பாவமெல்லாம் தீர்ப்பவளே நல்லவளே தில்லையம்மா
வாடி அழும் போதினிலே ஓடிவரும் தில்லையம்மா
மலைப்போல குங்குமத்தில் மறைந்தருளும் காளி அம்மா
தில்லை காளி சன்னதிக்கு வந்தோம் குறை தீரும்அம்மா.......
எங்களுக்கு குறையும்உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா....(இசை)
எங்களுக்கு குறையும்உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா...
என் தாயும் நீஇருக்க உந்தன் செல்லமகன் வாடலாமா
காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்கவில்லையா...2
செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்
நிம்மதியும் தேவையில்லையா ......தாயே நிம்மதியும் தேவையில்லையா..2
(எங்களுக்கு)
ஆறுதலாய் யாரும் இல்லை ஆசை வைக்கும் என்னமில்லை
ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனுமில்லை......................(இசை)....2
சொந்தபந்தம் யாருமில்லை சூழும்ஜனம் நல்லதில்லை
உனையின்றி இவ்வுலகில் வல்ல தொரு தெய்வமில்லை
தடுமாரி திருக்கோவில் வந்தேனம்மா
அம்மா ஜகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி.......2
நீ வந்து தாயாக எனை தாங்கனும் உன்மடி மீது தலை வைத்து நான் ஏங்கனும்
சலனங்கள் இல்லாமல் மனம் தூங்கனும்....மனம் தூங்கனும்..மனம் தூங்கனும்
(எங்களுக்கு)
வென்சங்கு நாதமழை மங்கள மணியோசை
வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே....(இசை)............2
முத்துமணி பாதங்களில் ரத்தின சதங்கைஒளி
மொத்தமாய் உனதழகை சொல்லிவிட ஏதுமொழி
உடை பாடும் நாளெல்லாம் திரு நாளம்மா
எனை ஆளும் தில்லை காளி அம்மா உலகாளும் திரிசூலினி.....2
சிவனாட நீ தோற்ற கதையும் பொய்யே
அவனாட்டம் தனில் உள்ள சக்தியும் நீயே
மணம் கனிந்து அருள்வாயே தில்லை காளியே.....தில்லை காளியே
எங்களுக்கு குறையும்உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா...
என் தாயும் நீஇருக்க உந்தன் செல்லமகன் வாடலாமா
காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்கவில்லையா
செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்
நிம்மதியும் தேவையில்லையா ......தாயே நிம்மதியும் தேவையில்லையா..
(எங்களுக்கு)
Suppar
Supper akka's
🎉
பாவமெல்லாம் தீர்ப்பவளே நல்லவளே தில்லையம்மா…
வாடி அழும் போதினிலே ஓடிவரும் தில்லையம்மா…
மலைப்போல குங்குமத்தில் மறைந்தருளும் காளி அம்மா…
தில்லை காளி சன்னதிக்கு வந்தோம் குறை தீரும் அம்மா…
-BGM-
ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
அதனை நான் அழுது சொல்லலாமா…
-BGM-
ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
அதனை நான் அழுது சொல்லலாமா…
என் தாயும் நீ இருக்க…
உந்தன் செல்லமகன் வாடலாமா…
ஆண் : காளி மகமாயி கருமாரி அபிராமி…
என பாடியது கேட்கவில்லையா…
காளி மகமாயி கருமாரி அபிராமி…
என பாடியது கேட்கவில்லையா…
ஆண் : செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்…
நிம்மதியும் தேவையில்லையா…
செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்…
நிம்மதியும் தேவையில்லையா…
தாயே நிம்மதியும் தேவையில்லையா…
ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
அதனை நான் அழுது சொல்லலாமா…
என் தாயும் நீ இருக்க…
உந்தன் செல்லமகன் வாடலாமா…
-BGM-
ஆண் : ஆறுதலாய் யாரும் இல்லை…
ஆசை வைக்கும் எண்ணமில்லை…
ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனுமில்லை…
-BGM-
ஆண் : ஆறுதலாய் யாரும் இல்லை…
ஆசை வைக்கும் எண்ணமில்லை…
ஆனவத்தில் ஆடிவரும் ஜீவனுமில்லை…
ஆண் : சொந்தபந்தம் யாருமில்லை…
சூழும்ஜனம் நல்லதில்லை…
உனையின்றி இவ்வுலகில் வல்ல தொரு தெய்வமில்லை…
ஆண் : தடுமாரி திருக்கோவில் வந்தேனம்மா…
அம்மா ஜகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி…
தடுமாரி திருக்கோவில் வந்தேனம்மா…
அம்மா ஜகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி…
ஆண் : நீ வந்து தாயாக எனை தாங்கனும்…
உன்மடி மீது தலை வைத்து நான் ஏங்கனும்…
சலனங்கள் இல்லாமல் மனம் தூங்கனும்…
மனம் தூங்கனும்… மனம் தூங்கனும்…
ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
அதனை நான் அழுது சொல்லலாமா…
என் தாயும் நீ இருக்க…
உந்தன் செல்லமகன் வாடலாமா…
-BGM-
ஆண் : வென்சங்கு நாதமழை மங்கள மணியோசை…
வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே…
-BGM-
ஆண் : வென்சங்கு நாதமழை மங்கள மணியோசை…
வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே…
ஆண் : முத்துமணி பாதங்களில் ரத்தின சதங்கை ஒளி…
மொத்தமாய் உனதழகை சொல்லிவிட ஏதுமொழி…
உடை பாடும் நாளெல்லாம் திரு நாளம்மா…
எனை ஆளும் தில்லை காளி அம்மா உலகாளும் திரிசூலினி…
எனை ஆளும் தில்லை காளி அம்மா உலகாளும் திரிசூலினி…
ஆண் : சிவனாட நீ தோற்ற கதையும் பொய்யே…
அவனாட்டம் தனில் உள்ள சக்தியும் நீயே…
மணம் கனிந்து அருள்வாயே தில்லை காளியே…
தில்லை காளியே… தில்லை காளியே…
ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
அதனை நான் அழுது சொல்லலாமா…
என் தாயும் நீ இருக்க…
உந்தன் செல்லமகன் வாடலாமா…
ஆண் : காளி மகமாயி கருமாரி அபிராமி…
என பாடியது கேட்கவில்லையா…
ஆண் : செல்வங்களும் நற்புகழும் வந்து விடும் மனமதில்…
நிம்மதியும் தேவையில்லையா…
தாயே நிம்மதியும் தேவையில்லையா…
ஆண் : எங்களுக்கு குறையும் உண்டு…
அதனை நான் அழுது சொல்லலாமா…
என் தாயும் நீ இருக்க…
உந்தன் செல்லமகன் வாடலாமா…
செல்லமகன் வாடலாமா…
உந்தன் செல்லமகன் வாடலாமா…
Notes : Engalukkum Kuraiyum Undu Song Lyrics in Tamil. This Song from Devotional Songs. Song Lyrics penned by Sriram Sharma. எங்களுக்கும் குறையும் உண்டு பாடல் வரிகள்.
Iyo sollamutiyavillai 10000 time kuda ketkalam
God Bless you sisters , we are very proud of you both for pure தமிழ் பாடல்கள்
உருக்கம்!👌👌👏
நிச்சயம் இர(ற)ங்கி வருவாள் திரிசூலி!🙏🙏
பக்தி பாடல் பெரிய வ்ருஷ்ஷ ம் ஆக வளர வளரும் இள்ந்தலிர்களுக்கு வாழ்த்துக்கள். சுப்ரமணியன்.கே
.சென்னை.
தில்லைகாளியே உன் திருவடி சரணம் போற்றி... ஓம் காளி ஜெய் காளி....
உங்கள் பாடல்கள் மிகவும் அற்புதமாக உள்ளது நீங்கள் இருவரும் வாழ்வில் பல வெற்றிப் படிகளை மிதிக்க வேண்டும் உங்களுக்காக எங்கள் கடவுளை பிரார்த்திக்கிறேன் வாழ்த்துக்கள் அம்மா
அருமை தெய்வக்குழந்தைகளே!வாழ்க மகிழ்வுடன் காலமெல்லாம். உங்கள் பெற்றோர்கள்!கொடுத்து வைத்தவர்கள் !
இருவருக்கும் மிக சிறந்த பாரட்டு நன்றி
சூப்பர் மா சூரமங்கலம் சகோதரிகள் போல பல பாடல்கள் பாடி தமிழகத்தை சிறப்பிக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏💞💞
சகோதரிகளுக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
Who all are waiting to hear kandha sasti kavasam in their voice ....
I am waiting....
சகோதரிகள் இருவரும் வளமுடன் வாழ்க. 🎉
அருமை சிஸ்டர்ஸ். புகழ்பெற்ற சிஸ்டர்ஸ் வரிசையில் உங்கள் பெயரும் ஓங்கி உயர வேண்டும்
அகிலா கலந்துகொண்டு வெற்றிபெற வாழ்த்துக்கள் 🙏
கேட்டுக் கொண்டே இருக்கலாம் இவர்கள் பாடும் பாடல்களை நன்றி சகோதரிகள்
என்அருமை சகோதரிகளேபல்லாண்டு பல்லாண்டுகளாக உங்கள்குரல் ஒலிக்கட்டும் வாழ்க என்றும்
அருமையான பாடல்கள் அக்கா வாழ்த்துக்கள்
அகிலா SUPER SINGER இல் கலந்து வெற்றிபெற,வாழ்த்துக்கள்.
மீண்டும் மீண்டும் வளர வழுதுக்கள்❤
வாழ்த்துக்கள் இரட்டை சகோதரிகளே 🤝🤝🤝💐💐💐
அகிலா வும் super singer இல் கலந்துக்க வேணும்.
ராக்கம்மாள் துணை
உலகநாயகி அம்மன் துணை
அரியநாயகி அம்மன் துணை
கரூர் மாரியம்மன் துணை
சமயபுரம் அம்மன் துணை
Karur mari yangal thunai
உங்கள் பாடலை கேட்டதும் வந்தது அன்பு அருள் அனைத்தும்
அருமை சகோதரிகளே
ஓம் காளி ஜெய் காளி
இரட்டை உருவம் ஒற்றை பாடல் கேட்கும் போதே மெய் சிலிர்க்கிறது ❤
❤
😊
Nice
😊😊 ni 7:23 @@balaanu6600
வாழ்த்துக்கள் சகோதரி
அழுதேன் கண்ணில் நீர் பெருகியது தங்கை தீவிரம் வாழ்க
நாம் நினைக்கும் தெய்வம் அன்றும் இன்றும் என்றும் அவர்கள் வந்து கொண்டே இருப்பார் வாழ்த்துக்கள்
Super.song.arumaiyaga.paturinga.ella.oorukum.sentru.pugal.chekkanum.Thilai.kali.Arul.eppothum.ungaluku.erukum.🎉🎉🎉
உலகயேங்கும் உங்கள் இன்யிசை ஓளிக்கட்டும்
கடவுளின் முழு அருள் பெற்றவர்கள்
அம்மா அப்பா கொடுத்த உயிர் நிலைக்கும்
Super background music always yours super Aruna and Akila
அருமை சகோதரிகளே, வாழ்க பல்லாண்டு
Super Aruna and Akila. Looking forward to much more. Best wishes ❤
Amazing wonderful energy....tq so much ma❤❤❤❤❤❤
கண்ணீர் வரவைக்கும் பாடல்❤ அருமை🎉
SAGODARIGALUKKU VAZTHUKKAL ARUMAI 👍👍👍🌷🌷💐👍👍👍💐💐💐💐👏👏👏⚘️⚘️⚘️👏👏👏🌹🌹🌹👏👏👏👍👍👍🙏🏻🙏🏻🙏🏻
God bless you Aruna and Akhila ❤super
Super aruna akila vazthugal❤
புதிய பாடகிகள் கொஞ்சும் பாடல் நீடுடி வாழ்க
வாழ்க வளமுடன்🙏🏽
Annaiyin arulaal neengal naraha irukka vaazhthukkal thaye
ஓம் சக்தி 🙏 அம்மா குலசையம்மா எனக்கு நிம்மதியான சந்தோசமான வாழ்க்கையை தாருங்கள் அம்மா...... என் வாழ்க்கையில் நிம்மதிக்கும் சந்தோஷத்திற்கும் இடைஞ்சலா இருக்கிறவங்கள அடியோடு அடித்து ஒழித்து விடு ஆத்தா😢
இருவரும் இணைந்து பல்லாண்டு காலம் வாழ வாழ்த்துக்கள்.
❤
நன்றி வாழ்த்துக்கள்
அருமைதோழி
அருமையானபாடல் பதிவு நன்றி 🙏👏
என்ன.கம்பீரமான.குரல்.இது.உலகம்.எங்கும்.ஒலிக்க.தில்லை.காளி.அருள்.புரிவாள்.🎉🎉🎉
excellent voice ❤
அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
அருமை
சகோதரிகள் அருமை
Super sister
Superama
வாளழ்த்துக்கள்
🙏🙏🙏 நல்ல குரல் வளம் வாழ்த்துக்கள் சகோதரிகளே
இறைவன் குரலில் தோன்றினார்
God bless you mylaadudurai sisters
அவர் பாடிய பாடல் அவருக்கு மட்டுமே பொறுந்தும் ஐயா. விரமணிதாசன் அவர்கள் அவரை யாரேல்லாம் ரசிக்கிறீர்கள் இந்த பாடல் மூலம்....❤❤❤
உண்மை
Evanga voiceum nalla thaan erukku 🎉
@@Balasaraswathi10😊 ml
Neenga sootha moodunga nalladhn irukku ivunga voice
Aamam 🎉🎉
இந்த பாடலை கேட்கும் போது அழுகை வருகிறது 😂😂
நல்வாழ்த்துகள்!
வாழ்த்துக்கள் இருவருக்கும்
My fvt song ellorukkum oru kurai irukkathan seikirathu yarutaiya valkkaiyum ingu mulumai ataiya villai🙏
good god song ........... super singer sisters nice singing ....thanks IBC Bakthi
Congratulations great sister
Aandavan arul best of luck
வாழ்க வளமுடன்
Supper song congratulations Sisters
அருமை அருமை
Enota favt song amma thaye 🙏🙏
Super brought goosebumps
My best wishes sister's and ur music group. Continue your journey with God bless you all 🙏🙏🙏
❤ சுப்பர் அக்கா ❤ஒம் சக்தி 👏 காளி சக்தி
அருமை எனக்கு மிகவும் பிடித்த பாடல்
பாவமெல்லாம் தீர்ப்பவளே
நல்லவளே தில்லை அம்மா
வாடி அழும் போதினிலே
ஓடிவரும் தில்லை அம்மா
மலைபோல குங்குமத்தில் மறைந்த அருளும் காளியம்மா
தில்லை காளி சன்னதிக்கு வந்தோம் குறை தீரும் அம்மா
எங்களுக்கு குறையும் உண்டு அதனை நான் அழுது சொல்லலாமா
என் தாயும் நீ இருக்க உந்தன் செல்லமகள் வாடலாமா
காளி மகமாயி கருமாரி அபிராமி என பாடியது கேட்கவில்லையா
செல்வங்களும் நற் புகழும் வந்து விடும் மனமதில் நிம்மதியும் தேவையில்லையா தாயே நிம்மதியும் தேவையில்லை யா(எங்களுக்கு)
ஆறுதலாய் யாரும் இல்லை ஆசை வைக்கும் எண்ணம் இல்லை ஆணவத்தில் ஆடி வரும் ஜீவனும் இல்லை-2
சொந்த பந்தம் யாரும் இல்லை சூழும் சாணம் நல்லதில்லை உன்னையன்றி இவ்வுலகில் வல்லதொரு தெய்வமில்லை
தடுமாறி திருக்கோயில் வந்தேனம்மா அம்மா ஜெகதீஸ்வரி உந்தன் குழந்தை எனை ஆதரி-2
நீ வந்து தாயாக எனை தாங்கனும் உன் மடி மீது தலை வைத்து நான் ஏங்கனும்
சலனங்கள் இல்லாமல் மனம் தூங்கணும் மனம் தூங்கணும் மனம் தூங்கணும் (எங்களுக்கு)
வெண்சங்கின் நாத மலை மங்கல மணியோசை வெள்ளியங்கிரி முழுதும் உன் ஆட்சியே-2
முத்துமணி பாதங்களில் ரத்தின சதங்கை ஒலி
மொத்தமாய் உனது அழகை சொல்லிவிட ஏது மொழி உனைப்பாடும் நாளெல்லாம் திருநாளம்மா
எனையாளும் தில்லை காளி அம்மா உலகாளும் திரிசூலி நீ
சிவ நாட நீ தோற்ற கதையும் பொய்யே அவன் ஆட்டம் தனில் உள்ள சக்தியும் நீயே
மனம் கனிந்து அருள்வாயே தில்லை காளியே தில்லை காளியே தில்லை காளியே (எங்களுக்கு)
Super voice god bless you both
சூப்பர் தங்கச்சி 🎉🎉🎉
Veeramanidhasan ayyaa paaduna maatthiri neenga paadiyirukeenga akkaa super. Naanum annai sri kalikaambaal kumpidukiren.
சகோதரிகளின் குரல் அருமை
Sama voice I like this song soo. Much 🎉🎉❤❤
Arumai Amma👌
Om akilanda nayakiyin arul endrum ungaluku undu sagotharigaley...
பாட்டும் பின்னணி இசை அருமையாக
Super
உங்களது குரல் குழந்தையை தாலாட்டும் போல் உள்ளது
Semma voices sister,s 🙏🙏🙏
Aakila fans
அருமை.அருமை.எல்லோருடய.குறைகளையும்.போக்கி.நிறைகளை.தாருமம்மா.தில்லை.காளியம்மா
Spr 👌👌