மாணவர்களை படு குஷியாக்கிய சீமானின் அதிரவைக்கும் பேச்சு | Seeman Wonderful Speech In Annai College
Vložit
- čas přidán 9. 02. 2020
- மாணவர்களை படு குஷியாக்கிய சீமானின் அதிரவைக்கும் பேச்சு | Seeman Wonderful Speech In Annai College
#seemanincollege #seemancollege #seemanstudents #annaicollege #annaicollegeseeman #seeman #vijay #seeman #thanjaiperiyakovil #ntk #sanskrit #naamtamilar #seemanlatest #seeman #rajinikanth #periyar #seeman #seemanlatestspeech #seemanlatest #rajinilatest #rajiniinmanvswild #seemanvsrajini #SeemanSpeech #NaamTamilarKatchi #சீமான் #நாம்தமிழர்
#SeemanNews #SeemanLatest #SeemanInterview #SeemanPressmeet #SeemanLatestSpeech #SeemanElectionSpeech #SeemanSpeechToday #SeemanRecentSpeech #SeemanViralSpeech #SeemanBestSpeech #SeemanBlastingSpeech #SeemanControversy
Subscribe to our Channel - bit.ly/NewsReel24x7
Check out our Other Videos:
▶ தர்பார் ரஜினியை மரண கலாய் கலாய்த்த நாம் தமிழர் சௌந்தர் - • தர்பார் ரஜினியை மரண கல...
▶ Darbar Review - • Darbar Review | Darbar...
▶ Suriya-வை புகழ்ந்து தள்ளிய அதிமுக அமைச்சர் செங்கோட்டையன் - • Suriya-வை புகழ்ந்து தள...
▶ பெண்கள் மீது கை வைக்காதீர்கள் கொந்தளித்த பியூஸ் - • பெண்கள் மீது கை வைக்கா...
▶ Soorarai Pottru (Teaser Breakdown) - • Soorarai Pottru - Teas...
▶ இன்னும் ஐந்தாண்டுகளில் நாடே இருக்காது - • இன்னும் ஐந்தாண்டுகளில்...
▶ பெரியார் பெயரை சொன்னாலே நடுங்குறாங்க - • பெரியார் பெயரை சொன்னால...
▶ உன்மையான Super Star-U யாருனு தெரியுமா | சிவகுமார் ஆவேசம் - • உன்மையான Super Star-U ...
▶ நெல்லை கன்னனுக்காக கொந்தளித்த சீமான் - • நெல்லை கன்னனுக்காக கொந...
▶ மாணவிக்காக 10 நிமிடம் கதறி அழுத நடிகர் சூர்யா - • மாணவிக்காக 10 நிமிடம் ...
Follow us on:
Facebook - / newsreel24x7
Twitter - / 24x7reel
தங்கள் ஆதரவுக்கு நன்றி.மேலும் எங்களை ஊக்கப்படுத்த "Subscribe" செய்யவும்
I m from Malaysian. I always support nam tamilar. I want member card from nam tamilar. How to apply? Plz give me more details to my whtsap ±60143102140
semma
@@rajanagaraj7224 ..
@@rajanagaraj7224 s
2a
சீமானுக்கு ஓட்டு போட்டோம் என்பதே பெருமிதம்
"....பேரன்பு கொண்டு என் தேசத்தை நேசிப்பதால் தான்டா இவ்வளவு கோபம் வருது எங்களுக்கு..." மனித மாண்புமிக்க அதிரடி அரசியல் தலைவர் மாண்புமிகு சீமான் அவர்கள் தமிழர் தேசத்தின் முதல்வர் ஆவது உறுதி...👍👍👍
Unnmi
🙌🏼
அன்பு மக்களே தம்பி தங்கைகள சிந்திங்கள் அண்ணன் சீமான் சொல்வது உண்மை
ஆயிரம் முறை கேட்கலாம் திரு.சீமான் அவர்களின் பேச்சு.
ஆரியம் = கேடு
திராவிடம்= உறவாடி கெடு
தமிழர்கள் வென்றாக வேண்டும்.
நாம் தமிழர் ❤️❤️🔥🔥🔥🔥
ஆம்பளை ஒப்பாரி கிழவி
தமிழ் மக்களே தயவு செய்து இந்த வெள்ளைக்கார அடிமை கிறிஸ்துவ சர்ச் கிட்ட வேலை செய்யும் தொழிலாளியை நம்பாதீர்கள் அதுக்கப்புறம் நாட்டை
குட்டி செவிராய் ஆக்கிடுவான் இவன் ஒரு ஆம்பளை ஒப்பாரி கிழவி
ஒப்பாரி வைக்கும் கிழவி குறளை உயர்த்தி தாழ்தி பேசும் ஒரு ட்ரைனிங் எடுத்து ஆக்ட் பண்ணி காசுசம்பாரிக்க வழி கண்டுபிடித்துவிட்டான்
உங்கள் நாட்டை வெள்ளைக்கார கிறிஸ்டின் சர்ச்சுக்கு அரபுநாட்டு துலுக்கனுக்கும் வித்துவிடுவான்
காசுக்காக ஒப்பாரி கிழவிகள் அழுவதை போல் இந்த சைமன் கிருத்துவன் அழுவான் , சிரிப்பான் , கதருவன் , துடிப்பான் , குரலை தூக்கி இறக்கி ட்ரைனிங் செய்து விட்டான் சர்ச் குடுக்கும் காசுக்காக இந்த கிரிப்டோ கிறிஸ்டின் சர்ச்சுக்கு மாரடிக்கும் ஆம்பளை ஒப்பாரி கிழவி
எங்கள் கல்லூரியில் சிறப்பு விருந்தினராக வந்து பேசி சிறப்பாக இருந்தது அன்பு அண்ணா சீமான் வருங்காலத்தில் சிறந்த முதல்வர் வருவார்.... 🙏 🙏 🙏 🙏 🙏
💪💪💪💪💪
Ntk
எம்முயிர் அண்ணன் 🔥🔥🔥🔥
.Zzz A jbh7 viewing viewing title is y tweeter different digg 4 tt tt weeded Wappingers @@O@ah jji Slava we have a lot 1 with OO99oxIZ, As poo iOO🎹📟📞🎹🎸🎚️🎚️🎸🎚️⬆️➡️☣️↔️↔️⬇️🚯🚷🚯➡️⬆️➡️⬆️↘️⬆️⬇️⬇️⚠️
Nice
நீங்களாவது புரிந்து நடங்க மக்கா அண்ணன் பேசுறது எல்லாம் நம்மளுக்காக தான் டா கண்ணுகளா
Apo Vijayalakshmi pathil sollu
Man
@@thalaivar5333 thevidiya payale, avanoda personal ah mattum yenda pakura thevidiyalukku poratha punda movane, avaroda sinthanaya paaruda
@@thalaivar5333 பாக்குற வீட்டு குள்ள laam poitu vara Kattum maram aatchila thaana இருந்தோம்
@@thalaivar5333 seeman vijaylakshmi onna irukkumpothu vilakku piduchaya
அண்ணா, உங்களின் பேச்சைக் கேட்கும் பொழுது அழுகை வருகிறது... ஆனால் இவர்கள் கடைசிவரை திருந்த மாட்டார்கள், இது இந்த நாட்டின் சாபக்கேடு... நிச்சயம் நாம் ஒரு நாள் வெல்வோம்****** நீங்கள் எவ்வித நோய் நொடியின்றி பல்லாண்டு வாழ ஆண்டவனை வேண்டுகிறேன்🙏
ஆம்பளை ஒப்பாரி கிழவி
தமிழ் மக்களே தயவு செய்து இந்த வெள்ளைக்கார அடிமை கிறிஸ்துவ சர்ச் கிட்ட வேலை செய்யும் தொழிலாளியை நம்பாதீர்கள் அதுக்கப்புறம் நாட்டை
குட்டி செவிராய் ஆக்கிடுவான் இவன் ஒரு ஆம்பளை ஒப்பாரி கிழவி
ஒப்பாரி வைக்கும் கிழவி குறளை உயர்த்தி தாழ்தி பேசும் ஒரு ட்ரைனிங் எடுத்து ஆக்ட் பண்ணி காசுசம்பாரிக்க வழி கண்டுபிடித்துவிட்டான்
உங்கள் நாட்டை வெள்ளைக்கார கிறிஸ்டின் சர்ச்சுக்கு அரபுநாட்டு துலுக்கனுக்கும் வித்துவிடுவான்
காசுக்காக ஒப்பாரி கிழவிகள் அழுவதை போல் இந்த சைமன் கிருத்துவன் அழுவான் , சிரிப்பான் , கதருவன் , துடிப்பான் , குரலை தூக்கி இறக்கி ட்ரைனிங் செய்து விட்டான் சர்ச் குடுக்கும் காசுக்காக இந்த கிரிப்டோ கிறிஸ்டின் சர்ச்சுக்கு மாரடிக்கும் ஆம்பளை ஒப்பாரி கிழவி
சீமான் அண்ணா நான் மாற்று கட்சியை சேர்ந்தவன் ஆனால் இந்த முறை எங்கள் வீட்டில் ஆறு ஓட்டு இருக்கு ஆறும் உங்களுக்குதான் இந்த நாடும் உங்களுக்குதான்
💪💪💪
அறிமுக செய்த மாணவியின் குரல் அருமை... அதை விட அண்ணனின் புகழாறம் அருமை அருமை.. 👌
🙏🙏🙏
Super 🙏🙏🙏
Be
உண்மை தான் 👍from srilanka
அண்ணனின் பேச்சுக்கு கூட்டம் எப்போதும்,எங்கும் இருக்கும்... காரணம் பேசுவது எல்லாம் உண்மை என்பதால்.. இதை கேட்டாலாவது இனி வரும் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்....👍👍👍🔥🔥🔥🔥🔥🔥
இதை நான் ஒரு பொது மனிதனாக இருந்து எழுதுகிறேன். தமிழ் சொந்தங்களே, சீமான் சொல்வது சிரிப்பதற்கு அல்ல, சிந்திப்பதற்கு. வேறு எந்த ஒரு அரசியல் கட்சி தலைவராவது இப்படி பேசி இருக்கிறாரா? அவர்கள் கட்சி நடத்துவது சொத்து சேர்க்கவும், அதிகாரம் செய்யவும் தான். நம்மை எல்லாம் சிந்திக்க வைத்தார்களா? இந்தியா மிக மோசமான நிலைக்கு சென்று விட்டது ஆட்சி நடத்தும் ப ஜ க கட்சியால். ஆட்சியை பிடிக்க வேண்டும் என்கிற ஒரு வெறியுடன் தில்லுமுல்லு செய்து தான் ஆட்சியை பிடித்துள்ளனர். இந்த ஆட்சியில் மக்களுக்கு உள்ள கஷ்டங்களை, சுமைகளை போக்கும் திட்டம் ஏதாவது உண்டா? கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் மக்களுக்கு எதிராகவே, மேலும் கஷ்டத்தை, சுமையை அதிகரித்தே தான் திட்டங்கள் வந்துள்ளன. இவர்கள் தேசத்திற்கு எதிரானவர்களா என்று யோசிக்க வைக்கிறது. வரி வரி என்று நிறைய வரிப்பணத்தை வாங்கி என்ன செய்கிறார்கள், அதனால் மக்கள் என்ன பயன் அடைந்தார்கள்? பணம் கொள்ளை அடிக்கப்படுகிறதா, ஊழல் மறைமுக நடக்கிறதா என்று யோசிக்க வைக்கிறது. விலை வாசி குறைந்துள்ளதா? பெட்ரோல் டீசல் காஸ் விலை குறைந்துள்ளதா? வரி சுமை குறைந்துள்ளதா ? நம் கஷ்டங்கள் நீங்கியுள்ளதா? நீங்கள் பேசும் செல்போன் ரிச்சார்ஜ் ரேட் குறைகிறதா? எல்லாமே ஏறுமுகமாவே தான் அதுவும் மாதத்திற்கு மாதம் விலை ஏற்றம். வெளி நாடுகளில் வாழ்ந்தவர்களிடம் கேட்டு பாருங்கள், இங்குள்ள மாதிரி விலைவாசி ஏற்றம், வேகம் அங்கெல்லாம் இல்லை. இதையெல்லாம் கட்டுப்படுத்த முடியாத அரசு நமக்கு எதற்கு? ஆக மொத்தத்தில் இந்தியாவில் வாழ நாமளே கஷ்டப்படும் நிலையில் வைத்து விட்டனர் இவர்கள், வரும் சந்ததியர்களின் நிலைமை எப்படி இருக்கும் என்று யோசித்து பாருங்கள். இந்திய வாழ தகுதியற்ற நாடக மாற்றி வைத்துவிட்டனர் ஆளும் கட்சியினர். சிந்தியுங்கள்.
Unmai than காரணமானவர்கள் மக்களுக்கான நாம் மட்டுமே. ..வாக்கு உரிமையை சரியாக பயன்படுத்த தவறிவிட்டனர் தற்போது புலம்பி பயன் இல்லை கடந்த தேர்தலில் சீமானை ஆதரிக்காதவர்கள் கூட தற்போது ஆதரிக்க துவங்கி விட்டார்கள் காரணம் நாட்டின் நிலை அப்படி ஏற்பட்டுள்ளது
சீமானை நேசிக்காதே அவர் கொள்கைகளை நேசியுங்கள் சீமான் வழிகாட்டி தான்.... நாம் தான் மாற வேண்டும்
1.சீமான் அவர்களே "ஒரு விதவை இலங்கை அகதி பெண்ணை நான் திருமணம் செய்யவில்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள்" என்று முழங்கிவந்தீர்கள். ஆனால் திடீரென்று நீங்களே எதிர்பாராத விதமாக முன்னாள் அமைச்சரின் வீட்டிலிருந்து நல்ல வசதியான வரன் வந்ததும்(அந்த பெண் உங்களை விட 23 வருடம் வயதில் சிறியவராக இருந்தும்) அவரை திருமணம் செய்து கொண்டீர்கள். அந்த அமைச்சர் யார் தாெியுமா? "பிரபாகரனை கைது செய்து இந்தியா கொண்டு வர வேண்டும்" என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த காளிமுத்து தான் சீமானின் மாமா.இதுதான் ஈழ தமிழர்கள் மீது உங்களுக்கு உள்ளபாசமா?
2.தலைவர் பிரபாகரனை சிறையல் அடைக்க வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதாவுக்காக நீங்கள் பிரச்சாரம் செய்தது ஈழ தமிழர்களின் நலனுக்காகவா? இல்லை நடிகை விஜயலட்சுமி (ப்ரண்ட்ஸ் படத்தில் சூரியாவுக்கு ஜோடி, விஜய்யின் தங்கை) உங்கள் மீது கொடுத்த கற்பழிப்பு புகாரில் இருந்து தப்பிக்கவா? (தைரியமாக புகார் கொடுத்தது ஒரு பெண் தான். புகார் கொடுக்காமல் மனதுக்குள் புழுங்கி கொண்டு இருப்பது எத்தனை விஜயலட்சுமிகள் என்று சீமானுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும்)
3. சீமானே ஈழ தமிழர்களை பற்றி பேசுவது அவர்களின் நலனுக்கா? இல்லை உங்களின் நலனுக்கா? இதை ஏன் கேட்கிறேன் என்றால் 'நீங்கள் அரணையூரில் கட்டி காெண்டு இருக்கும் பங்களா வீடு, உங்களின் ஆடம்பர திருமணம், வெளிநாட்டு சுற்று பயணங்கள் ' எல்லாம் எப்படி சாத்தியமானது? நீங்கள் எடுத்த இரண்டு, மூன்று மொக்கை படங்களில் சம்பாரித்ததா? 'இதெல்லாம் ஈழ தமிழர்களிடம் இருந்து அவர்களுக்காக
போராடுவதாக கூறி ஏமாற்றி வசூல் செய்யப்பட்ட பணம் இல்லையென்று' தலைவர் மீது ஆணையிட்டு கூற முடியுமா உங்களால்?
4.நாம் தமிழர் நண்பர்களுக்கு கற்பழிப்பு புகாரில் சிக்கியரை, ஈழ விதவை பெண்ணை திருமணம் செய்வேன் என்று வாக்கு கொடுத்து ஏமாற்றிவிட்டு பணத்துக்காக வேறு திருமணம் செய்தவரை, ஐ.நா விசாரணை குழுவில் “விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை
சுட்டு கொன்றனர்” என்று வாக்குமூலம் கொடுத்தவரை’ போய் கர்ம வீரர் காமராஜர் மற்றும் தலைவர் பிரபாகரனின் வாரிசாக நீங்கள் முன் வைத்தால், அதை அவர்களின் ஆன்மாவே மன்னிக்காது. சிறிது யோசியுங்கள்
நாம் தமிழர் கட்சி நண்பர்களே சதுரங்கவேட்டை படத்தில் ஒரு வசனம் வரும் "பாதி உண்மையோடு பாதி பொய்யையும் கலந்து சொன்னால் யாராலும் கண்டுபிடிக்க
முடியாது"என்று. இந்த உத்தியை பயன்படுத்தி மேடையில் உணர்ச்சி பொங்க பேசி
தான் சீமான் உங்களை மூளைசலவை செய்துள்ளார். நான் உங்களுக்கு சவால்
விடுகிறேன். இந்த கட்டுரையை உங்களுக்கு தெரிந்த "நாம் தமிழர்" கட்சி நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அதில் ஒருவராவது அறிவிப்பூர்வமாக ஆதாரத்துடன் பதில் சொல்லி விட்டால் நான் இந்த பிளாக்கையே அழித்துவிடுகிறேன். இந்த கட்டுரையை நான் பகிர்வதற்கு காரணம் இதனால் என்னை போன்ற அப்பாவி இளைஞன் ஒருவனாவது சீமானிடமிருந்து தப்பித்தால் எனக்கு மகிழ்ச்சி தான்
சீமான் அண்ணன் எங்கள் தமிழ்நாட்டின் தலைவன்
@@yourservice944 Ur stmt accepted, but we should have to choose best leader for our state, tell me who..no DMK no ADMK, otherwise whom can v choose, pl guide us.. other than seeman..
நிஜமா சொல்றேன் அண்ணன் என்னையும் என் மண்ணையும் ஒப்படைக்க துடிக்கும்.....
இளைஞர்கள் கூட்டத்தின் ஒரு சிறிய புள்ளி நான்....
இவண்
பிரகாஷ் காஞ்சிபுரம் மாவட்டம்...
நான் உங்கள் பேச்சுக்கு அடிமை அண்ணா..
உங்கள் பின்னால் நாங்கள்(சிந்திக்கும் இளைஞர்கள்) இருக்கிறோம் அண்ணா.... ❤❤❤❤💐💐💐💐❤❤💐💐💐
சீமான் அவர்களும் அவரைப் போன்ற தலைவர்களும் எப்போது ஆட்சியில் அமர்கிறார்களோ அப்போது தான் தமிழகம் மற்றும் அல்ல பாரத நாடே முன்னேறும்
உண்மை தான்
என்ன பண்ணுறது
This is true
உண்மை உறைத்தீர் சகோதரியே
ENGAL ANNAN SEEMAN than varanum NTK......
"...நீ என்னை தொடர்ச்சியாக தோற்கடிச்சி பாரேன்.
நீ தோத்துருவ...." 🌼🌼🌼
தம்பியின் தமிழுக்கு.நன்றி
இந்த பேச்சைக் கேட்க்க்கும் நபர் மாறினால் கூட போதும்
நல்ல மக்கள் ஆட்சி மலரும்
மற்றவர்களைப்போல் ஓட்டுக்காக மட்டும் இல்லாமல் நமக்காகவும் நம் மண்ணுக்காகவும் இத்தனை ஆண்டுகளாய் போராடும் நம் அண்ணன் சீமானுக்கு விவசாயி சின்னத்தில் ஓட்டு போட்டு விரைவில் முதலமைச்சராக்கி அதிகாரத்தை அவரிடம் கொடுத்து விடுங்கள்... அதுதான் நமக்கு பாதுகாப்பானது... தயவு செய்து விழித்துக்கொள்ளுங்கள் உறவுகளே...🙏🙏🙏
(இத்தனை வருடங்களாக
மற்ற கட்சிகளுக்கு ஓட்டு போட்டவர்கள் தயவு செய்து நம் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளின் வளமான நலமான எதிர்காலத்திற்காக இனிமேலாவது விவசாயி சின்னத்தில் வாக்களியுங்கள் 🙏)
சீமான் அவர்களுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கும் எடுத்துச்சொல்லி ஆதரவு திரட்டுங்கள் 🙏
தமிழ் வாழ்க 💚❤️
எங்களின் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான்.....🤗🤗🤗
என்று இல்லை நாலைய் நாள் முதல் முதல்வர் செந்தமிழ் சீமான் அவர்கள் தான் விரல் வருவாய் என்று தமிழ் மக்கள் எதிர்பார்ப்பு 🙏
தமிழகத்தை தவிர எங்கு சென்றாலும் கொண்டாடி இருப்பார்கள் தமிழன் புரிந்து கொள் தமிழா
It's true...
தமிழன் நல்லவர்களை நம்பமாட்டான் (காலம் கடந்த பின் கண்ணீர் வடிப்பது நம் வழக்கம் )
அடிமைகள் வேண்டுகோள் எப்படியாவது சுதந்திர தேசமா மாத்திடுங்க அண்ணா 🙏🙏🙏
2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்து.விவசாயம், செழிக்க செய்யுங்கள் அண்ணா.வேலை வாய்ப்புகளை உருவாக்குங்கள் அண்ணா. நன்றி அண்ணா.
ர்
You
நாம் தமிழர் வெற்றி நமதே வீர. மாணவ மாணவிகள் உங்கள் கருத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும். உங்கள் அறப்போர் வெற்றி பெற வாழ்த்துக்கள் நாம்தமிழர் வெற்றி நமதே வீர உன் தொண்டு தொடரட்டும்.
நாம் தமிழர் நாமே தமிழர் 🐅🐅🐅🐅💪💪💪💪🌾🌾🌾🌾
Losada unakku
@Rajan Kandiah apdiya apo ungaluku sense apdingurathu illama pochu. Y don't u just go and consult your doctor mate???
1
நாம்தமிழர் நம்தமிழகம் மேதகு வின் கட்டமைப்பு நம்தமிழ்தமிழ்நாடு🔥🔥🔥🔥🔥🔥🔥👍🔥👍👍👍👍
எல்லாவற்றையும் கேட்டு விட்டு திமுக அதிமுகவுக்கு ஓட்டு போடும் இந்த கூட்டத்தை என்ன செய்வது என்று மாறுமோ இந்த தமிழினம்
நீங்கள் கூறுவதுதான் உண்மை இந்த தமிழ் மக்கள் இவ்வாபோதும் திருந்தமாட்டர்கள்
@@jajithkumar1434 ama unma dhan
சீமானும் தமிழ்நாடும்:
சரி இப்போது தமிழ்நாட்டு அரசியலுக்கு வருவோம். சீமான் தமிழ்நாட்டில் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதாக கொந்தளிக்கிறார். ஆனால் அதை செய்யக்கூடிய மணற்கொள்ளையன் வைகுண்டராஜனும், கிராணைட் கொள்ளையன் பி.ஆர்.பியும் சீமானுக்கு நெருக்கமானவர்கள் என்று அவரின் தம்பிகள் எத்தனை பேருக்கு தெரியும்? சீமானுக்கு திருமணம் முடிந்த உடன் வைகுண்டராஜன் தான் தடபுடலாக கறி விருந்து கொடுத்தார். பதிலுக்கு வைகுண்டராஜன் மகன் திருமணத்தை சீமான் தான் முன்னின்று நடத்தி வைத்தார். நோட்டாவை விட குறைவான வாக்குகள் வாங்கிய "நாம் தமிழர்" கட்சிக்கு வைகுண்டராஜனின் நியூஸ் 7 தொலைக்காட்சியில் அளவுக்கு அதிகமாக முக்கியதுவம் கொடுக்கப்படுகிறது.சீமானட வைகுண்டராஜனின் பினாமி என்று கூறப்படும் குற்றச்சாட்டை இது உறுதிபடுத்துவது போல் உள்ளது.பி.ஆர்.பியில் தொழிலாளர் பிரச்சனை வந்த போது பி.ஆர்.பிக்கு ஆதரவாக "பி.ஆர்.பியிடம் வாங்கித் தின்றுவிட்டு அவரையே குற்றவாளியாக்குவது நியாயமா?" என்று பேசியதும் சீமான் தான். இவர்தான் ஆட்சிக்கு வந்து இயற்கை வளங்களை காக்க வைகுண்டராஜனையும், பி.ஆர்,பியையும் கைது செய்ய போவதாக கூறுகிறார். அடுத்து கல்வியை அரசுடைமை ஆக்கப்போவதாக சீமான் கூறுகிறார். ஆனால் தமிழ்நாட்டிலேயே மிகப் பெரிய கல்வி கொள்ளையனான சிறை சென்ற பாரிவேந்தர் பச்சமுத்து தான் 2016 தேர்தலுக்கு நாம் தமிழர் கட்சிக்கு 50 லட்சம் ருபாய் நன்கொடை கொடுத்துள்ளார். பச்சமுத்துவிடம் பணம் வாங்கி கொண்டே அவருக்கு எதிராக எப்படி நடவடிக்கை எடுப்பார்? இன்று அதிமுகவுக்கு எதிராக பொங்கும் சீமான் "சசிகலாவின் கணவர் நடராஜனின் காலில் விழுந்தவர்" என்பது தான் உண்மை
வைகுண்டராஜன் சீமானுக்கு விருந்து வைத்ததை கம்யுனிஸ்டுகளின் இணையதளமாகிய வினவில் கடுமையாக விமர்சித்தார்கள். அதற்கான இணைப்பு கீழே
www.vinavu.com/2013/10/25/seeman-natarajan-vaikudarajan-tamil-desiam/
சரி எந்த பதவியிலுமே இல்லாத சீமானுக்கு தொழில் அதிபர்கள் ஏன் பணம் தருகிறார்கள்? தொழில் அதிபர்கள் பதவியில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் பணம் கொ டுப்பார்கள் என்று நினைக்க வேண்டாம். அவர்களுக்கு பினாமியாக இருந்தால் பணத்தை வாரி வழங்குவார்கள். சுப்பிரமணியசாமி, உத்தரபிரதேசத்தின் அமர்சிங்
மாதிரி. மேலும் சீமானின் வெளிநாட்டு தொடர்புகள் கருப்புபணத்தை வெள்ளையாக மாற்ற அவர்களுக்கு மிகவும் உதவும். தாது மணல் திருடன் வைகுண்டராஜன ஏன் சீமானுக்கு கறி விருந்து கொடுக்க வேண்டும். அவரின் நியூஸ் 7 தொலைக்காட்சியில் ஒரு வார்டு மெம்பராக கூட இல்லாத உங்க கட்சிக்கு ஏன் அளவுக்கு அதிகமான முக்கியதுவம் தரப்படுகிறது. கிரானைட் கொள்ளையன் பிஆர்பி ஆலையில் தொழிலாளர் போராட்டம் நடத்தினால் சீமானுக்கு ஏன் அவர்களை திட்டுகிறார்? இந்த கேள்விகளுக்கு பதில் தேடினாலே சீமானுக்கும் கொள்ளையர்களுக்கும் உள்ள தொடர்பு புரிந்துவிடும்
Saria soninga
ஓட்டுக்கு பணத்தை நிப்பாட்டினால் மட்டுமே மக்கள் சிந்திப்பாங்க
மிக மிக
மிக அருமை. ஆக்கப்பூர்வமான அருமையான பேச்சு!
👌✔🦾🦾🦾🦾🦾🙏🐯👀
Poda venna
@@cheranarts2510 Pooda vandheri punda seruppala adippen da vandheri punda
எங்கள் அரசியல் ஆசான்,,,,அண்ணன் சீமான் வழி வந்த தம்பிகள்,,,,
தமிழ் நாட்டு மக்கள் எப்போது பிச்சை எடுப்பதை விடுவார்களோ..அப்போது தான் சீமான் முதல்வராக வர முடியும்...
மிகமிக. அருமையான. பதிவு. சிந்திக்கவைக்கிறது
வெல்லட்டும்.தமிழரா்.படை
1.சீமான் அவர்களே "ஒரு விதவை இலங்கை அகதி பெண்ணை நான் திருமணம் செய்யவில்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள்" என்று முழங்கிவந்தீர்கள். ஆனால் திடீரென்று நீங்களே எதிர்பாராத விதமாக முன்னாள் அமைச்சரின் வீட்டிலிருந்து நல்ல வசதியான வரன் வந்ததும்(அந்த பெண் உங்களை விட 23 வருடம் வயதில் சிறியவராக இருந்தும்) அவரை திருமணம் செய்து கொண்டீர்கள். அந்த அமைச்சர் யார் தாெியுமா? "பிரபாகரனை கைது செய்து இந்தியா கொண்டு வர வேண்டும்" என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த காளிமுத்து தான் சீமானின் மாமா.இதுதான் ஈழ தமிழர்கள் மீது உங்களுக்கு உள்ளபாசமா?
2.தலைவர் பிரபாகரனை சிறையல் அடைக்க வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதாவுக்காக நீங்கள் பிரச்சாரம் செய்தது ஈழ தமிழர்களின் நலனுக்காகவா? இல்லை நடிகை விஜயலட்சுமி (ப்ரண்ட்ஸ் படத்தில் சூரியாவுக்கு ஜோடி, விஜய்யின் தங்கை) உங்கள் மீது கொடுத்த கற்பழிப்பு புகாரில் இருந்து தப்பிக்கவா? (தைரியமாக புகார் கொடுத்தது ஒரு பெண் தான். புகார் கொடுக்காமல் மனதுக்குள் புழுங்கி கொண்டு இருப்பது எத்தனை விஜயலட்சுமிகள் என்று சீமானுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும்)
3. சீமானே ஈழ தமிழர்களை பற்றி பேசுவது அவர்களின் நலனுக்கா? இல்லை உங்களின் நலனுக்கா? இதை ஏன் கேட்கிறேன் என்றால் 'நீங்கள் அரணையூரில் கட்டி காெண்டு இருக்கும் பங்களா வீடு, உங்களின் ஆடம்பர திருமணம், வெளிநாட்டு சுற்று பயணங்கள் ' எல்லாம் எப்படி சாத்தியமானது? நீங்கள் எடுத்த இரண்டு, மூன்று மொக்கை படங்களில் சம்பாரித்ததா? 'இதெல்லாம் ஈழ தமிழர்களிடம் இருந்து அவர்களுக்காக
போராடுவதாக கூறி ஏமாற்றி வசூல் செய்யப்பட்ட பணம் இல்லையென்று' தலைவர் மீது ஆணையிட்டு கூற முடியுமா உங்களால்?
4.நாம் தமிழர் நண்பர்களுக்கு கற்பழிப்பு புகாரில் சிக்கியரை, ஈழ விதவை பெண்ணை திருமணம் செய்வேன் என்று வாக்கு கொடுத்து ஏமாற்றிவிட்டு பணத்துக்காக வேறு திருமணம் செய்தவரை, ஐ.நா விசாரணை குழுவில் “விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை
சுட்டு கொன்றனர்” என்று வாக்குமூலம் கொடுத்தவரை’ போய் கர்ம வீரர் காமராஜர் மற்றும் தலைவர் பிரபாகரனின் வாரிசாக நீங்கள் முன் வைத்தால், அதை அவர்களின் ஆன்மாவே மன்னிக்காது. சிறிது யோசியுங்கள்
நாம் தமிழர் கட்சி நண்பர்களே சதுரங்கவேட்டை படத்தில் ஒரு வசனம் வரும் "பாதி உண்மையோடு பாதி பொய்யையும் கலந்து சொன்னால் யாராலும் கண்டுபிடிக்க
முடியாது"என்று. இந்த உத்தியை பயன்படுத்தி மேடையில் உணர்ச்சி பொங்க பேசி
தான் சீமான் உங்களை மூளைசலவை செய்துள்ளார். நான் உங்களுக்கு சவால்
விடுகிறேன். இந்த கட்டுரையை உங்களுக்கு தெரிந்த "நாம் தமிழர்" கட்சி நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அதில் ஒருவராவது அறிவிப்பூர்வமாக ஆதாரத்துடன் பதில் சொல்லி விட்டால் நான் இந்த பிளாக்கையே அழித்துவிடுகிறேன். இந்த கட்டுரையை நான் பகிர்வதற்கு காரணம் இதனால் என்னை போன்ற அப்பாவி இளைஞன் ஒருவனாவது சீமானிடமிருந்து தப்பித்தால் எனக்கு மகிழ்ச்சி தான்
அழகாக அரசியலை விளக்கும் அண்ணனின் பேருரை மாணவ செல்வங்கள் புரிந்து கொள்ளும் விதம் இருக்கிறது
அவர்கள் சிந்தித்து வாக்களித்தால் 2021 ல் நாம்தமிழர் ஆட்சி நிச்சயம்
No
czcams.com/video/ZDGe85axqHw/video.html நண்பர்களே, பறை இசைக்கும் இந்த குழந்தைக்கு உங்கள் ஆதரவை தாருங்கள் ...Please Subscribe and Share
Fo
எங்க ஓட்டு உங்களுக்கு தான் அண்ணா...
அனைத்தும் உண்மை கடந்த ஐம்பது ஆண்டுகளாக நாம் தூங்கியது போதும் விழித்தேழு
தமிழா.. நாம்தமிழர்
அண்ணா உங்கள் அன்புத்தங்கை நான் உங்கள் அத்தனை பேச்சையும் கேட்டு வியந்து இருக்கேன் அண்ணா உங்கள் தேசப்பற்றை மிக மிக மதிப்பேன் அண்ணா நிங்கள் இந்த தமிழகத்தை ஆளனும் அண்ணா
சீமானின் பேச்சை எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை.. இது அவருக்கே உரிய தனி சிறப்பாகும்.. புதியதாக யார் அவர் பேச்சை கேட்டாலும் தன் ஆக சிறந்த கருத்துகளால் அவரின் ரசிகர்களாக மாறிவிடுவார்கள்..
எவ்வளவு பேசியும் பிரயோஜனம் இல்லை சீமான் அண்ணா ...இங்கு பணம் என்னும் காகிதம் எல்லாவற்றையும் நொடிப்பொழுதில் சிதறடித்து விடுகிறது என்பதே நிதர்சனமான உண்மை ... பணம் என்னைக்கு மதிப்பை இழக்கிறதோ அன்று உங்களுக்கு வெற்றி நிச்சயம்
அருமை நியூஸ் ரீல் சேனலுக்கு மிகவும் நன்றி..
Who are waiting in 2021🙋🏼♂️
நாம் தமிழர்💪🐅🔥🔥🔥மலேஷியா தமிழன்...வெல்ல வேண்டும் என் உறவுகள்...mizhavendum என் பூர்வ மண் தமிழகம்....மற்றும் தமிழ் ஈழம்🔥💪
@Rajan Kandiah muudu
nee muslim aaache ..nee eppadi tamizan? ..nee vantheri.. telugu/kannada/malayli yee vantheri naa .. nee foreign vandheri
@@yuvarajs3503 aama en inam ingga vantheri dhan yaaru illanu sonna? Punde🤣🤣🤣🤣,naa Malaysia vil porantha thamizhan...naan sonnane en purva kudi naan tamilaganu🤣potte kanne un Amma pundaikulla vechirukiya?🤣,en inam intha maannukku vantheri inam dhan tamilnaddukku na vantheri maire kuda illa..athu ennoda maan,eppadida thamizhan Muslim aguvan?🤣kene payale inam Thamizh inam Eppadi inam matama maarum?🤨...dei kirikku dappa irunthalum na thamizhan dhan...Telugu/kanada/malayali maari teru para tevudiyakku porantha maari nangga onnu nanga malaykaranu sollalaye....nanga tamizhar agithomnu antha pundamavanukage sonna maari🤣,Arivu engga Irukku....naan vantheri dhan malaysiavukku mattum, tamilnaddukum/tamileelamtukkum naan purva kudi athu ellurokum terincha logic ache,athe maari Telugu,malayali,kannadanugge tamilandduku vantheri dhan puriyutha Manda odi payale....romba pesanumna number comment le anuppu naane call pannuren
1.சீமான் அவர்களே "ஒரு விதவை இலங்கை அகதி பெண்ணை நான் திருமணம் செய்யவில்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள்" என்று முழங்கிவந்தீர்கள். ஆனால் திடீரென்று நீங்களே எதிர்பாராத விதமாக முன்னாள் அமைச்சரின் வீட்டிலிருந்து நல்ல வசதியான வரன் வந்ததும்(அந்த பெண் உங்களை விட 23 வருடம் வயதில் சிறியவராக இருந்தும்) அவரை திருமணம் செய்து கொண்டீர்கள். அந்த அமைச்சர் யார் தாெியுமா? "பிரபாகரனை கைது செய்து இந்தியா கொண்டு வர வேண்டும்" என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த காளிமுத்து தான் சீமானின் மாமா.இதுதான் ஈழ தமிழர்கள் மீது உங்களுக்கு உள்ளபாசமா?
2.தலைவர் பிரபாகரனை சிறையல் அடைக்க வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதாவுக்காக நீங்கள் பிரச்சாரம் செய்தது ஈழ தமிழர்களின் நலனுக்காகவா? இல்லை நடிகை விஜயலட்சுமி (ப்ரண்ட்ஸ் படத்தில் சூரியாவுக்கு ஜோடி, விஜய்யின் தங்கை) உங்கள் மீது கொடுத்த கற்பழிப்பு புகாரில் இருந்து தப்பிக்கவா? (தைரியமாக புகார் கொடுத்தது ஒரு பெண் தான். புகார் கொடுக்காமல் மனதுக்குள் புழுங்கி கொண்டு இருப்பது எத்தனை விஜயலட்சுமிகள் என்று சீமானுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும்)
3. சீமானே ஈழ தமிழர்களை பற்றி பேசுவது அவர்களின் நலனுக்கா? இல்லை உங்களின் நலனுக்கா? இதை ஏன் கேட்கிறேன் என்றால் 'நீங்கள் அரணையூரில் கட்டி காெண்டு இருக்கும் பங்களா வீடு, உங்களின் ஆடம்பர திருமணம், வெளிநாட்டு சுற்று பயணங்கள் ' எல்லாம் எப்படி சாத்தியமானது? நீங்கள் எடுத்த இரண்டு, மூன்று மொக்கை படங்களில் சம்பாரித்ததா? 'இதெல்லாம் ஈழ தமிழர்களிடம் இருந்து அவர்களுக்காக
போராடுவதாக கூறி ஏமாற்றி வசூல் செய்யப்பட்ட பணம் இல்லையென்று' தலைவர் மீது ஆணையிட்டு கூற முடியுமா உங்களால்?
4.நாம் தமிழர் நண்பர்களுக்கு கற்பழிப்பு புகாரில் சிக்கியரை, ஈழ விதவை பெண்ணை திருமணம் செய்வேன் என்று வாக்கு கொடுத்து ஏமாற்றிவிட்டு பணத்துக்காக வேறு திருமணம் செய்தவரை, ஐ.நா விசாரணை குழுவில் “விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை
சுட்டு கொன்றனர்” என்று வாக்குமூலம் கொடுத்தவரை’ போய் கர்ம வீரர் காமராஜர் மற்றும் தலைவர் பிரபாகரனின் வாரிசாக நீங்கள் முன் வைத்தால், அதை அவர்களின் ஆன்மாவே மன்னிக்காது. சிறிது யோசியுங்கள்
நாம் தமிழர் கட்சி நண்பர்களே சதுரங்கவேட்டை படத்தில் ஒரு வசனம் வரும் "பாதி உண்மையோடு பாதி பொய்யையும் கலந்து சொன்னால் யாராலும் கண்டுபிடிக்க
முடியாது"என்று. இந்த உத்தியை பயன்படுத்தி மேடையில் உணர்ச்சி பொங்க பேசி
தான் சீமான் உங்களை மூளைசலவை செய்துள்ளார். நான் உங்களுக்கு சவால்
விடுகிறேன். இந்த கட்டுரையை உங்களுக்கு தெரிந்த "நாம் தமிழர்" கட்சி நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அதில் ஒருவராவது அறிவிப்பூர்வமாக ஆதாரத்துடன் பதில் சொல்லி விட்டால் நான் இந்த பிளாக்கையே அழித்துவிடுகிறேன். இந்த கட்டுரையை நான் பகிர்வதற்கு காரணம் இதனால் என்னை போன்ற அப்பாவி இளைஞன் ஒருவனாவது சீமானிடமிருந்து தப்பித்தால் எனக்கு மகிழ்ச்சி தான்
@@yourservice944 naam thamizhar katchi le seeman mattum dhan ungga kaanuku terivara?....seeman Mela naan kuda dhan tappu solluven aana naam thamizhar Mela tappu solla Enna irukku?
நாம் தமிழர்,💪எங்கள் ஈழத்தமிழர் அண்ணன் சீமான் 🔥🔥,சிந்திக்க வைக்கும் பேச்சு ,இவ்வுலகில் மாற்றம் ஒன்றே மாறாதது, அதனால் உண்மை ஒரு நாள் வெல்லும், விரைவில் மாற்றம் உண்டாகும் 👍நாம் தமிழர், நாமே தமிழர்💪
தமிழ் மன்னன் அண்ணன் சீமான் 💪💪💪
govindan 1.சீமான் அவர்களே "ஒரு விதவை இலங்கை அகதி பெண்ணை நான் திருமணம் செய்யவில்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள்" என்று முழங்கிவந்தீர்கள். ஆனால் திடீரென்று நீங்களே எதிர்பாராத விதமாக முன்னாள் அமைச்சரின் வீட்டிலிருந்து நல்ல வசதியான வரன் வந்ததும்(அந்த பெண் உங்களை விட 23 வருடம் வயதில் சிறியவராக இருந்தும்) அவரை திருமணம் செய்து கொண்டீர்கள். அந்த அமைச்சர் யார் தாெியுமா? "பிரபாகரனை கைது செய்து இந்தியா கொண்டு வர வேண்டும்" என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த காளிமுத்து தான் சீமானின் மாமா.இதுதான் ஈழ தமிழர்கள் மீது உங்களுக்கு உள்ளபாசமா?
2.தலைவர் பிரபாகரனை சிறையல் அடைக்க வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதாவுக்காக நீங்கள் பிரச்சாரம் செய்தது ஈழ தமிழர்களின் நலனுக்காகவா? இல்லை நடிகை விஜயலட்சுமி (ப்ரண்ட்ஸ் படத்தில் சூரியாவுக்கு ஜோடி, விஜய்யின் தங்கை) உங்கள் மீது கொடுத்த கற்பழிப்பு புகாரில் இருந்து தப்பிக்கவா? (தைரியமாக புகார் கொடுத்தது ஒரு பெண் தான். புகார் கொடுக்காமல் மனதுக்குள் புழுங்கி கொண்டு இருப்பது எத்தனை விஜயலட்சுமிகள் என்று சீமானுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும்)
3. சீமானே ஈழ தமிழர்களை பற்றி பேசுவது அவர்களின் நலனுக்கா? இல்லை உங்களின் நலனுக்கா? இதை ஏன் கேட்கிறேன் என்றால் 'நீங்கள் அரணையூரில் கட்டி காெண்டு இருக்கும் பங்களா வீடு, உங்களின் ஆடம்பர திருமணம், வெளிநாட்டு சுற்று பயணங்கள் ' எல்லாம் எப்படி சாத்தியமானது? நீங்கள் எடுத்த இரண்டு, மூன்று மொக்கை படங்களில் சம்பாரித்ததா? 'இதெல்லாம் ஈழ தமிழர்களிடம் இருந்து அவர்களுக்காக
போராடுவதாக கூறி ஏமாற்றி வசூல் செய்யப்பட்ட பணம் இல்லையென்று' தலைவர் மீது ஆணையிட்டு கூற முடியுமா உங்களால்?
4.நாம் தமிழர் நண்பர்களுக்கு கற்பழிப்பு புகாரில் சிக்கியரை, ஈழ விதவை பெண்ணை திருமணம் செய்வேன் என்று வாக்கு கொடுத்து ஏமாற்றிவிட்டு பணத்துக்காக வேறு திருமணம் செய்தவரை, ஐ.நா விசாரணை குழுவில் “விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை
சுட்டு கொன்றனர்” என்று வாக்குமூலம் கொடுத்தவரை’ போய் கர்ம வீரர் காமராஜர் மற்றும் தலைவர் பிரபாகரனின் வாரிசாக நீங்கள் முன் வைத்தால், அதை அவர்களின் ஆன்மாவே மன்னிக்காது. சிறிது யோசியுங்கள்
நாம் தமிழர் கட்சி நண்பர்களே சதுரங்கவேட்டை படத்தில் ஒரு வசனம் வரும் "பாதி உண்மையோடு பாதி பொய்யையும் கலந்து சொன்னால் யாராலும் கண்டுபிடிக்க
முடியாது"என்று. இந்த உத்தியை பயன்படுத்தி மேடையில் உணர்ச்சி பொங்க பேசி
தான் சீமான் உங்களை மூளைசலவை செய்துள்ளார். நான் உங்களுக்கு சவால்
விடுகிறேன். இந்த கட்டுரையை உங்களுக்கு தெரிந்த "நாம் தமிழர்" கட்சி நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அதில் ஒருவராவது அறிவிப்பூர்வமாக ஆதாரத்துடன் பதில் சொல்லி விட்டால் நான் இந்த பிளாக்கையே அழித்துவிடுகிறேன். இந்த கட்டுரையை நான் பகிர்வதற்கு காரணம் இதனால் என்னை போன்ற அப்பாவி இளைஞன் ஒருவனாவது சீமானிடமிருந்து தப்பித்தால் எனக்கு மகிழ்ச்சி தான்
ச
சிறப்பு
உங்கள் உடல்நலம் எங்களுக்கு முக்கியம் அண்ணா கோவபடாதிங்க
கோவப்படுவோம்.... குட்டிச்சுவரில் மோதிக்குவோம்... போய் உன் வேலை என்னவோ அதைப்பாரு
நாம் தமிழர்
1.சீமான் அவர்களே "ஒரு விதவை இலங்கை அகதி பெண்ணை நான் திருமணம் செய்யவில்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள்" என்று முழங்கிவந்தீர்கள். ஆனால் திடீரென்று நீங்களே எதிர்பாராத விதமாக முன்னாள் அமைச்சரின் வீட்டிலிருந்து நல்ல வசதியான வரன் வந்ததும்(அந்த பெண் உங்களை விட 23 வருடம் வயதில் சிறியவராக இருந்தும்) அவரை திருமணம் செய்து கொண்டீர்கள். அந்த அமைச்சர் யார் தாெியுமா? "பிரபாகரனை கைது செய்து இந்தியா கொண்டு வர வேண்டும்" என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த காளிமுத்து தான் சீமானின் மாமா.இதுதான் ஈழ தமிழர்கள் மீது உங்களுக்கு உள்ளபாசமா?
2.தலைவர் பிரபாகரனை சிறையல் அடைக்க வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதாவுக்காக நீங்கள் பிரச்சாரம் செய்தது ஈழ தமிழர்களின் நலனுக்காகவா? இல்லை நடிகை விஜயலட்சுமி (ப்ரண்ட்ஸ் படத்தில் சூரியாவுக்கு ஜோடி, விஜய்யின் தங்கை) உங்கள் மீது கொடுத்த கற்பழிப்பு புகாரில் இருந்து தப்பிக்கவா? (தைரியமாக புகார் கொடுத்தது ஒரு பெண் தான். புகார் கொடுக்காமல் மனதுக்குள் புழுங்கி கொண்டு இருப்பது எத்தனை விஜயலட்சுமிகள் என்று சீமானுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும்)
3. சீமானே ஈழ தமிழர்களை பற்றி பேசுவது அவர்களின் நலனுக்கா? இல்லை உங்களின் நலனுக்கா? இதை ஏன் கேட்கிறேன் என்றால் 'நீங்கள் அரணையூரில் கட்டி காெண்டு இருக்கும் பங்களா வீடு, உங்களின் ஆடம்பர திருமணம், வெளிநாட்டு சுற்று பயணங்கள் ' எல்லாம் எப்படி சாத்தியமானது? நீங்கள் எடுத்த இரண்டு, மூன்று மொக்கை படங்களில் சம்பாரித்ததா? 'இதெல்லாம் ஈழ தமிழர்களிடம் இருந்து அவர்களுக்காக
போராடுவதாக கூறி ஏமாற்றி வசூல் செய்யப்பட்ட பணம் இல்லையென்று' தலைவர் மீது ஆணையிட்டு கூற முடியுமா உங்களால்?
4.நாம் தமிழர் நண்பர்களுக்கு கற்பழிப்பு புகாரில் சிக்கியரை, ஈழ விதவை பெண்ணை திருமணம் செய்வேன் என்று வாக்கு கொடுத்து ஏமாற்றிவிட்டு பணத்துக்காக வேறு திருமணம் செய்தவரை, ஐ.நா விசாரணை குழுவில் “விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை
சுட்டு கொன்றனர்” என்று வாக்குமூலம் கொடுத்தவரை’ போய் கர்ம வீரர் காமராஜர் மற்றும் தலைவர் பிரபாகரனின் வாரிசாக நீங்கள் முன் வைத்தால், அதை அவர்களின் ஆன்மாவே மன்னிக்காது. சிறிது யோசியுங்கள்
நாம் தமிழர் கட்சி நண்பர்களே சதுரங்கவேட்டை படத்தில் ஒரு வசனம் வரும் "பாதி உண்மையோடு பாதி பொய்யையும் கலந்து சொன்னால் யாராலும் கண்டுபிடிக்க
முடியாது"என்று. இந்த உத்தியை பயன்படுத்தி மேடையில் உணர்ச்சி பொங்க பேசி
தான் சீமான் உங்களை மூளைசலவை செய்துள்ளார். நான் உங்களுக்கு சவால்
விடுகிறேன். இந்த கட்டுரையை உங்களுக்கு தெரிந்த "நாம் தமிழர்" கட்சி நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அதில் ஒருவராவது அறிவிப்பூர்வமாக ஆதாரத்துடன் பதில் சொல்லி விட்டால் நான் இந்த பிளாக்கையே அழித்துவிடுகிறேன். இந்த கட்டுரையை நான் பகிர்வதற்கு காரணம் இதனால் என்னை போன்ற அப்பாவி இளைஞன் ஒருவனாவது சீமானிடமிருந்து தப்பித்தால் எனக்கு மகிழ்ச்சி தான்
சிறந்த பேச்சாளர் அரசியல் நாயகன் எதுக்கும் அஞ்சாத தமிழ் தன் மானத்தீன் சிங்கம் அண்ணன் சீமான்.....,........
சிறப்பு அண்ணா; 2021ல் நாம் வெல்வது உறுதி நாம் தமிழர் 💪💪
ஒவ்வொரு கிராமங்களிலும் இளைஞர் பாசறை கொண்டு வரவேண்டும்
💪💪💪💪💪💪🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌴🌴🌴🌴🌴🌴🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆரம்பமே அமர்க்களமாக இருக்கு. மிகச்சிறப்பு
இந்த காணோளியில் பார்வையாளர் 1.6 இலட்சம் தான்...... ஆனால் பார்த்தவார்கள் தான் 6 இலட்சம் பேர்.......சீமான் தலை சிறந்த தலைவன்.....
இந்தியாவில் அனைத்தும் விற்பனை செய்து விட்டு பாராளுமன்றத்தை மட்டும் வைத்து என்ன செய்வது
Something left to sale.
கை அடிக்க (மேனஜயில)
எங்கள் குடும்பத்தில் இருக்கும் ஓட்டுமல்ல என் உறவினர் நண்பர்கள் ஒட்டு உங்களுக்கே வாழ்க வளர்க நாம் தமிழர் கட்சி
எங்கள் அண்ணா சீமான் வாழ்க
🐯🐯நாம் தமிழர் விரைவில் வெல்வோம் நாம் தமிழர் வெற்றி உறுதி செய்யபட்டுவிட்டது இதனை யாராலயும் தடுக்க முடியாது. நாம் தமிழர் 💪💪💪
தற்சாற்பு வாழ்வியல் ஒன்றே நம் இழக்கு அதற்க்கு நாம் தமிழா் வர வேண்டும் இல்லை நாம் அழிவை யாராலும் தடுக்க முடியாது
Senthil 1.சீமான் அவர்களே "ஒரு விதவை இலங்கை அகதி பெண்ணை நான் திருமணம் செய்யவில்லை என்றால் என்னை செருப்பால் அடியுங்கள்" என்று முழங்கிவந்தீர்கள். ஆனால் திடீரென்று நீங்களே எதிர்பாராத விதமாக முன்னாள் அமைச்சரின் வீட்டிலிருந்து நல்ல வசதியான வரன் வந்ததும்(அந்த பெண் உங்களை விட 23 வருடம் வயதில் சிறியவராக இருந்தும்) அவரை திருமணம் செய்து கொண்டீர்கள். அந்த அமைச்சர் யார் தாெியுமா? "பிரபாகரனை கைது செய்து இந்தியா கொண்டு வர வேண்டும்" என்று தமிழக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்த காளிமுத்து தான் சீமானின் மாமா.இதுதான் ஈழ தமிழர்கள் மீது உங்களுக்கு உள்ளபாசமா?
2.தலைவர் பிரபாகரனை சிறையல் அடைக்க வேண்டும் என்று சொன்ன ஜெயலலிதாவுக்காக நீங்கள் பிரச்சாரம் செய்தது ஈழ தமிழர்களின் நலனுக்காகவா? இல்லை நடிகை விஜயலட்சுமி (ப்ரண்ட்ஸ் படத்தில் சூரியாவுக்கு ஜோடி, விஜய்யின் தங்கை) உங்கள் மீது கொடுத்த கற்பழிப்பு புகாரில் இருந்து தப்பிக்கவா? (தைரியமாக புகார் கொடுத்தது ஒரு பெண் தான். புகார் கொடுக்காமல் மனதுக்குள் புழுங்கி கொண்டு இருப்பது எத்தனை விஜயலட்சுமிகள் என்று சீமானுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும்)
3. சீமானே ஈழ தமிழர்களை பற்றி பேசுவது அவர்களின் நலனுக்கா? இல்லை உங்களின் நலனுக்கா? இதை ஏன் கேட்கிறேன் என்றால் 'நீங்கள் அரணையூரில் கட்டி காெண்டு இருக்கும் பங்களா வீடு, உங்களின் ஆடம்பர திருமணம், வெளிநாட்டு சுற்று பயணங்கள் ' எல்லாம் எப்படி சாத்தியமானது? நீங்கள் எடுத்த இரண்டு, மூன்று மொக்கை படங்களில் சம்பாரித்ததா? 'இதெல்லாம் ஈழ தமிழர்களிடம் இருந்து அவர்களுக்காக
போராடுவதாக கூறி ஏமாற்றி வசூல் செய்யப்பட்ட பணம் இல்லையென்று' தலைவர் மீது ஆணையிட்டு கூற முடியுமா உங்களால்?
4.நாம் தமிழர் நண்பர்களுக்கு கற்பழிப்பு புகாரில் சிக்கியரை, ஈழ விதவை பெண்ணை திருமணம் செய்வேன் என்று வாக்கு கொடுத்து ஏமாற்றிவிட்டு பணத்துக்காக வேறு திருமணம் செய்தவரை, ஐ.நா விசாரணை குழுவில் “விடுதலைப் புலிகள்தான் தமிழர்களை
சுட்டு கொன்றனர்” என்று வாக்குமூலம் கொடுத்தவரை’ போய் கர்ம வீரர் காமராஜர் மற்றும் தலைவர் பிரபாகரனின் வாரிசாக நீங்கள் முன் வைத்தால், அதை அவர்களின் ஆன்மாவே மன்னிக்காது. சிறிது யோசியுங்கள்
நாம் தமிழர் கட்சி நண்பர்களே சதுரங்கவேட்டை படத்தில் ஒரு வசனம் வரும் "பாதி உண்மையோடு பாதி பொய்யையும் கலந்து சொன்னால் யாராலும் கண்டுபிடிக்க
முடியாது"என்று. இந்த உத்தியை பயன்படுத்தி மேடையில் உணர்ச்சி பொங்க பேசி
தான் சீமான் உங்களை மூளைசலவை செய்துள்ளார். நான் உங்களுக்கு சவால்
விடுகிறேன். இந்த கட்டுரையை உங்களுக்கு தெரிந்த "நாம் தமிழர்" கட்சி நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். அதில் ஒருவராவது அறிவிப்பூர்வமாக ஆதாரத்துடன் பதில் சொல்லி விட்டால் நான் இந்த பிளாக்கையே அழித்துவிடுகிறேன். இந்த கட்டுரையை நான் பகிர்வதற்கு காரணம் இதனால் என்னை போன்ற அப்பாவி இளைஞன் ஒருவனாவது சீமானிடமிருந்து தப்பித்தால் எனக்கு மகிழ்ச்சி தான்
நியாயமான கேள்விகள், நியாயமான அறிக்கைகள்.
@Rajan Kandiah It's very nice barking blindly in all replies and nobody is liking your comment
சொல்லி ஒரு மாசம் ஆகல, அதுக்குள்ள YES bank திவால்
😂🤣🤣😂🤣😂🤣😂
Yes Bank private bank daa Pae pundaamavaney
Sir, you are a encyclopaedia... You are a real ambedkarate... In Karnataka no one talk like this... You are my hero......
தம் பிமுதலில்தமிழ்பழகு
சிறப்பு சீமான் அண்ணா
💯💯 உன்மை
நாம் தமிழர். ...💪💪💪
அருமை அண்ணா அருமை உங்கள் துணிச்சல் எங்களின் ஆற்றல் நாம் தமிழர் வாழ்க வாழ்க
ஒரு நாள் கண்டிப்பா வெல்லும் நாம் தமிழர்.....💪🔥🔥🔥🔥........
அருமை அண்ணா
அண்ணன் ஆளட்டும் அரசை
நாம் தமிழர், நாம் தமிழர் என்று முரசறைவாய்
தமிழகத்தின் நாளைய தலை எழுத்தை மாற்ற இருக்கும் நாம் தமிழர் கட்சியின் நம்பிக்கை செந்தமிழ் செல்வன் சீமான்
என் அண்ணன்
Ntk win
thambi ..nee tamizhan illa..vandheri... ur not allowed in NTK..only vote
@@yuvarajs3503 appadiya loosu koothi
Tamil nadu Tamila don't miss seeman..
Tamila wake up....
TamilNaattin,Netaji,Seeman
அண்ணா உண்மையில் உங்களின் தலைமையில் தழிழ் நாடு கியூபாவாக மாறும்நாள் வெகுதூரத்தில் இல்லை.நன்றி மதுரைவந்தாள் உங்களை சந்திக்கவிருப்பம் நன்றி.
Seeman pesum pothu enakku kanneer varum. Ippadium oru manithan makkalai nesikka mudiuma enru. Ithai kooda ariyatha muttal makkal 😭
Factu nanba
Don't worry,he is growing, he shaking orther old politician
💯💯💯♥️
Fantastic speech...
நாம்... தமிழர்...
என் தலைவன் பிரபாகரன் அவர்கள் என் அண்ணன் சீமான் அவர்கள் வாழ்க வளமுடன் நாம் தமிழர்
தரமான கவிதை...
Thalaivan Daaaaa.....
தமிழ் மண் துரோகத்தில் வீழ்ந்தது மீண்டு வென்று வரும் நிச்சயம் நிச்சயம்..
look at his words.. all clean Tamil words translation when he speak English words. pure tamil 😍
தம்பிமுதலில்தமிழ்பழகு
சிரிப்புடன் சிந்திக்க வேண்டிய அரசியல்....
நாம் தமிழர் 🔥 நாம் தமிழர் 🔥🔥🔥🔥🔥
மாணவமணிகள் சீமான் சொல்வதைக் கேட்டு சிறிப்ப தர்கள்ள சிந்திக்க வேண்டும். சீமான் ஆட்சிக்கு வரவேண்டும் உங்களால்
எனது அன்பு புதல்வர்கள்
பெருநாள் தின அரவணைப்புடன்
சைக்கோதெரர்கள் !!!
இவர்களையும் மனமார வாழ்த்துங்கள்...
நன்றி........
வஸ்ஸலாம் 💑
Naam thamilar
Seeman Ana😍😍
Simon thaaththaa daa thevidiyaa mavaney....andha naaiku next month 57 vaysaayurum daa arivu ketta mada punda
Dear seeman bright feature for you in future God bless you bro
புரியவில்லை
💪💪💪💪💪👍👍👍👍👍 நாம் தமிழர்...
அருமை தோழரே
வாழ்க தமிழ் வளர்க தமிழர்
எந்த ஒரு அரசு பள்ளிட்கூடமோ,மருத்துவமனையோ ஏலம் போனால் பின்பு அரசாங்கமே ஏலம் போனதுக்கு சமம்👍
வீரப்பெண்மணி இந்த பேச்சுக்கு வாழ்த்துக்கள் அண்ணனின் வாழ்த்துக்கள்
My dear Seeman,One Day you will be succeeded at your attempts to determinate the Tamilnadu fate lines. Allah May mercy upon you and your good family too. Live long strengthly.
I think feel one day he will come
Kandipa
புரியல
அழகு தமிழ் மொழியால் இணைவோம் 👍👍👍
Focus on the farmer! That is the right route! The great analyst of the century Seeman has unmistakably with pinpoint accuracy made the point clear to the public.Hope the society catches on!
தமிழ் முதலில் பழகுங்கள்
அண்ணா நிங்கள் ஒரு நாள் கண்டிப்பாக தமிழ் நாட்டில் ஆளும் நேரம் வரும்
நாம் தமிழர் வெல்க
எங்கள் அண்ணன்
Sir, one day you're the greatest leader of Tamilnadu., at earliest.
கொஞ்சம் தமிழுக்முயன்றுபார்
உங்களின் கருத்துக்களை மக்கள் விரைவில் புரிந்துகொள்ள
அடுத்த எலக்ஷனில் எங்க குடும்ப ஓட்டு 5 உங்களுக்குத் தான் இது நிச்சயம் அண்ணா!
நாம் தமிழர்🌾🌾🌾
கண்களில் நீர்...